• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, December 13, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    தண்ணி கிடைக்குமா? தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்!! அத்துமீறிய காமுகன்!! அரங்கேறிய கொடூரம்!

    கர்நாடகாவில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தண்ணீர் கேட்பது போல நடித்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    Author By Pandian Wed, 08 Oct 2025 15:02:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Shocking Rape in Karnataka: Man Poses as Thirsty Stranger to Assault Mentally Ill Woman Alone at Home – Arrested

    கர்நாடக மாநிலம் ராமநகர் அரோஹள்ளி பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட 18 வயது இளம் பெண்ணுக்கு பாலியல் வன்முறை ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'தண்ணீர் கேட்பது' போல நடித்து வீட்டில் நுழைந்த மர்ம நபர், தனியாக இருந்த இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக தாக்கியதாகப் புகார். போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

    சம்பவ விவரம்
    ராமநகர் அரோஹள்ளியில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு மனநலம் பாதிக்கப்பட்ட மகள் உள்ளார். சம்பவத்தன்று, தம்பதி வெளியே சென்றதால் இளம் பெண் தனியாக வீட்டில் இருந்தார். இதை அறிந்த பெலகாவி மாவட்டம் கானாப்புரத்தைச் சேர்ந்த நவீன் ராவ் (வயது 25) என்பவர், 'தண்ணீர் கிடைக்குமா?' என வீட்டுக்கு வந்தார். 

    இளம் பெண் மறுத்ததும், சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து வீட்டுக்குள் நுழைந்து, வலுக்கட்டாயமாக பாலியல் வன்முறை செய்தார். சம்பவத்துக்குப் பின் தப்பிய நவீன் ராவ், பெற்றோருக்கு தெரியாமல் அடிக்கடி இளம் பெண்ணை பார்க்க வந்தவர் என்பது விசாரணையில் தெரிந்தது. 

    இதையும் படிங்க: ஓடும் காரில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்! லிப்ட் கொடுப்பது போல் நடித்து கயவர்கள் அட்டூழியம்!

    ArohallHorror

    பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பெற்றோருக்கு தெரிந்ததும், கதறி அழுந்தனர். மேலும் இளம் பெண்ணை வைத்து, அரோஹள்ளி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, நவீன் ராவை கைது செய்தனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு காலு சிங், "பாலியல் வன்முறை, அச்சுறுத்தல் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு. குற்றவாளியிடம் தீவிர விசாரணை நடக்கிறது" என தெரிவித்தார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க போலீஸ் மற்றும் சமூக நடவடிக்கைகள் தீவிரப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விசாரணை முடிவுகள் விரைவில் வெளியாகும் என போலீஸ் உறுதியளித்துள்ளது.

    இதையும் படிங்க: படுக்கை அறையில் ரகசிய கேமிரா! தினமும் தாம்பத்யத்திற்கு அழைத்து தொந்தரவு!! மனைவி மீது கணவன் புகார்!

    மேலும் படிங்க
    “மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் உயர்த்தப்படும்...” -  இல்லத்தரசிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த குட்நியூஸ்...!

    “மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் உயர்த்தப்படும்...” - இல்லத்தரசிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையர் நியமன விவகாரம்: தன்னாட்சி பறிப்பு!  மத்திய அரசு மீது சபாநாயகர் அப்பாவு ஆவேசம்!

    தேர்தல் ஆணையர் நியமன விவகாரம்: தன்னாட்சி பறிப்பு! மத்திய அரசு மீது சபாநாயகர் அப்பாவு ஆவேசம்!

    தமிழ்நாடு
    மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம்: "இந்தியாவுக்கே தமிழ்நாடு முன்னோடி" - எம்.பி. திருச்சி சிவா 

    மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம்: "இந்தியாவுக்கே தமிழ்நாடு முன்னோடி" - எம்.பி. திருச்சி சிவா 

    அரசியல்
    “எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது” - அமித் ஷாவுக்கு நேரடியாக சவால் விட்ட அப்பாவு...!

    “எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது” - அமித் ஷாவுக்கு நேரடியாக சவால் விட்ட அப்பாவு...!

    அரசியல்
    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் தூக்கிட்டு தற்கொலை... மனதை உருக்கும் மரண வாக்குமூலம்...! 

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் தூக்கிட்டு தற்கொலை... மனதை உருக்கும் மரண வாக்குமூலம்...! 

    இந்தியா
    "உத்தியோகம் பெண்களுக்கும் இலட்சணம்": திராவிட அரசின் மகத்தான சாதனை - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!

    "உத்தியோகம் பெண்களுக்கும் இலட்சணம்": திராவிட அரசின் மகத்தான சாதனை - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் உயர்த்தப்படும்...” -  இல்லத்தரசிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த குட்நியூஸ்...!

    “மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் உயர்த்தப்படும்...” - இல்லத்தரசிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையர் நியமன விவகாரம்: தன்னாட்சி பறிப்பு!  மத்திய அரசு மீது சபாநாயகர் அப்பாவு ஆவேசம்!

    தேர்தல் ஆணையர் நியமன விவகாரம்: தன்னாட்சி பறிப்பு! மத்திய அரசு மீது சபாநாயகர் அப்பாவு ஆவேசம்!

    தமிழ்நாடு
    மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம்:

    மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம்: "இந்தியாவுக்கே தமிழ்நாடு முன்னோடி" - எம்.பி. திருச்சி சிவா 

    அரசியல்
    “எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது” - அமித் ஷாவுக்கு நேரடியாக சவால் விட்ட அப்பாவு...!

    “எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது” - அமித் ஷாவுக்கு நேரடியாக சவால் விட்ட அப்பாவு...!

    அரசியல்
    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் தூக்கிட்டு தற்கொலை... மனதை உருக்கும் மரண வாக்குமூலம்...! 

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் தூக்கிட்டு தற்கொலை... மனதை உருக்கும் மரண வாக்குமூலம்...! 

    இந்தியா

    "உத்தியோகம் பெண்களுக்கும் இலட்சணம்": திராவிட அரசின் மகத்தான சாதனை - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share