• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 26, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கடவுள் தூண்டினார்! நான் செஞ்சேன்! எந்த வருத்தமும் இல்லை! கவாய் மீது காலணி வீசிய வக்கீல் பேச்சு!

    தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசியதில் எந்த வருத்தமும் இல்லை என்று வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Tue, 07 Oct 2025 10:11:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Shocking SC Chaos: 71-YO Lawyer Hurls Shoe at CJI BR Gavai Over 'Sanatan Insult' – Bar Council Suspends Him Instantly

    உச்சநீதிமன்ற அறை எண்-1 இல் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அமர்வில் வழக்குகள் குறித்து வழக்குரைஞர்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தபோது, ஒரு வழக்குரைஞர் காலணியை வீச முயன்ற சம்பவம் திங்கள்கிழமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 'சனாதன தர்மத்தை அவமதிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது' என முழக்கமிட்டபடி அவர் தாக்குதல் நடத்த முற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே அவர் வெளியேற்றப்பட்டார். இந்திய பார கவுன்சில் அவரது உரிமத்தை உடனடியாக ரத்து செய்தது.

    டெல்லி மயூர் விகார் சேத்தில் வசிப்பவர், 71 வயது ராகேஷ் கிஷோர் என அடையாளம் காணப்பட்ட வழக்குரைஞர், அமர்வின் போது தலைமை நீதிபதி கவாயை நோக்கி காலணியை அகற்றி வீச முயன்றார். உடனடியாக பாதுகாவலர்கள் தலையிட்டு அவரை அறையிலிருந்து வெளியேற்றினர். காலணி எங்கும் விழுந்ததில்லை. தலைமை நீதிபதி கவாய் அமைதியாக இருந்து, "இது எங்களை பாதிக்காது. கவனம் செலுத்த வேண்டாம்" என வழக்கு விசாரணையைத் தொடர உத்தரவிட்டார்.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, போலீஸார் உச்சநீதிமன்ற வளாகத்தில் ராகேஷ் கிஷோரை சுமார் மூன்று மணி நேரம் விசாரித்தனர். முறைப்படி புகார் அளிக்கப்படாததால், பிற்பகல் 2 மணிக்குப் பின் அவரை விடுவித்தனர். தலைமை நீதிபதியின் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் தெரிகிறது.

    இதையும் படிங்க: ஹலோ ராமதாஸ்! நல்லா இருக்கீங்களா! இமயமலையில் இருந்து போன் போட்டு விசாரித்த ரஜினிகாந்த்!

    'தனியர் செய்தி சேனலுக்கு ராகேஷ் கிஷோர் அளித்த பேட்டியில், "காலணி வீசியதில் எந்த வருத்தமும் இல்லை. சரியானதைச் செய்தேன். சிறைக்குப் போனாலும், துன்பம் அனுபவித்தாலும், அனைத்து விளைவுகளையும் ஏற்றுக்கொண்டே இதைச் செய்தேன். கடவுள்தான் என்னைத் தூண்டினார்" எனத் தெரிவித்தார்.

    BarCouncilSuspension

    இந்திய பார கவுன்சில் தலைவர் மன்னன் குமார் மிஸ்ரா பிறப்பித்த இடைக்கால உத்தரவில், "ராகேஷ் கிஷோரின் செயல் வழக்குரைஞரின் தொழில்சார்ந்த நடத்தை, சபை ஒழுக்கம் தொடர்பான விதிகளை மீறியது. எனவே, அவரது வழக்குரைஞர் உரிமத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது" எனக் கூறப்பட்டுள்ளது.

    இந்தத் தாக்குதல், கடந்த மே 16 அன்று தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு, மத்திய பிரதேசத்தின் கஜுராஹோ கோயில் வளாகத்தில் உள்ள ஜவாரி கோயிலில் விஷ்ணு சிலையை மீண்டும் நிறுவுவது தொடர்பான மனுவைத் தள்ளுபடி செய்ததை அடிப்படையாகக் கொண்டது. 

    அப்போது கவாய், "இது விளம்பர நோக்கமான மனு. உங்கள் கடவுளிடம் பதில் கேளுங்கள். சைவ வழிபாட்டுக்கு ஆட்சேபம் இல்லையெனில், அங்கு உள்ள சிவலிங்கத்தை வழிபடுங்கள்" எனக் கூறியது சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதற்குப் பின் விளக்கமளித்த கவாய், "என் கருத்துகள் திரிக்கப்பட்டு பரப்பப்பட்டன. அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்" எனத் தெரிவித்தார். 'சனாதன தர்மத்தை அவமதித்தார்' என ராகேஷ் கிஷோர் கருதியதால் இத்தாக்குதல் நடந்ததாகத் தெரிகிறது.

    இச்சம்பவத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, சோனியா காந்தி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் கடுமையாக விமர்சித்தனர். சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "சமூக வலைதளங்களில் தவறான தகவல் இதற்குக் காரணம்" என அனுதாபம் தெரிவித்தார். உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் (SCAORA) அவருக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளது.

    இந்தச் சம்பவம், நீதிமன்ற ஒழுக்கம் மற்றும் சமூக வலைதளங்களின் தாக்கத்தைப் பற்றி புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது. தலைமை நீதிபதி கவாயின் அமைதியான பதிலை பலர் பாராட்டியுள்ளனர்.

    இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூரில் இந்திய பந்தாடிய பாக்., விமானங்கள்! பழுது நீக்கி தரும் அமெரிக்கா! சீனாவுக்கு முட்டுக்கட்டை!

    மேலும் படிங்க
    பாகிஸ்தான் பார்டரை சுத்துப்போட்ட இந்திய முப்படை...

    பாகிஸ்தான் பார்டரை சுத்துப்போட்ட இந்திய முப்படை... 'திரிசூல்' வியூகத்தை பார்த்து மிரண்டு போன பாக். பிரதமர்...!

    உலகம்
    சிவகங்கையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த இரண்டு நாட்கள் விடுமுறை... மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

    சிவகங்கையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த இரண்டு நாட்கள் விடுமுறை... மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    அதிரடி திருப்பம்... சேலம் ஈரடுக்கு மேம்பாலத்தில் நடந்தது என்ன?... உண்மையை விளக்கிய காவல் ஆணையர்...! 

    அதிரடி திருப்பம்... சேலம் ஈரடுக்கு மேம்பாலத்தில் நடந்தது என்ன?... உண்மையை விளக்கிய காவல் ஆணையர்...! 

    குற்றம்
    ‘மோந்தா’ புயலை விட ஸ்பீடு அள்ளுதே... சைலண்ட்டாக சம்பவம் செய்த விஜய்... திமுக, அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த தவெக...!

    ‘மோந்தா’ புயலை விட ஸ்பீடு அள்ளுதே... சைலண்ட்டாக சம்பவம் செய்த விஜய்... திமுக, அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த தவெக...!

    அரசியல்
    மக்களே அலர்ட்... சென்னையில் இருந்து 950 கி.மீ. தொலைவில் காத்திருக்கும் ஆபத்து... வெளியானது முக்கிய எச்சரிக்கை...!

    மக்களே அலர்ட்... சென்னையில் இருந்து 950 கி.மீ. தொலைவில் காத்திருக்கும் ஆபத்து... வெளியானது முக்கிய எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    ரயில் பயணிகளுக்கு நற்செய்தி.. இந்த இரண்டு நகரங்களுக்கு இடையே அதிவேக ரயில்.. பயண நேரம் 6 மணி நேரம் குறையுமாம்...!

    ரயில் பயணிகளுக்கு நற்செய்தி.. இந்த இரண்டு நகரங்களுக்கு இடையே அதிவேக ரயில்.. பயண நேரம் 6 மணி நேரம் குறையுமாம்...!

    இந்தியா

    செய்திகள்

    பாகிஸ்தான் பார்டரை சுத்துப்போட்ட இந்திய முப்படை...  'திரிசூல்' வியூகத்தை பார்த்து மிரண்டு போன பாக். பிரதமர்...!

    பாகிஸ்தான் பார்டரை சுத்துப்போட்ட இந்திய முப்படை... 'திரிசூல்' வியூகத்தை பார்த்து மிரண்டு போன பாக். பிரதமர்...!

    உலகம்
    சிவகங்கையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த இரண்டு நாட்கள் விடுமுறை... மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

    சிவகங்கையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த இரண்டு நாட்கள் விடுமுறை... மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    அதிரடி திருப்பம்... சேலம் ஈரடுக்கு மேம்பாலத்தில் நடந்தது என்ன?... உண்மையை விளக்கிய காவல் ஆணையர்...! 

    அதிரடி திருப்பம்... சேலம் ஈரடுக்கு மேம்பாலத்தில் நடந்தது என்ன?... உண்மையை விளக்கிய காவல் ஆணையர்...! 

    குற்றம்
    ‘மோந்தா’ புயலை விட ஸ்பீடு அள்ளுதே... சைலண்ட்டாக சம்பவம் செய்த விஜய்... திமுக, அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த தவெக...!

    ‘மோந்தா’ புயலை விட ஸ்பீடு அள்ளுதே... சைலண்ட்டாக சம்பவம் செய்த விஜய்... திமுக, அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த தவெக...!

    அரசியல்
    மக்களே அலர்ட்... சென்னையில் இருந்து 950 கி.மீ. தொலைவில் காத்திருக்கும் ஆபத்து... வெளியானது முக்கிய எச்சரிக்கை...!

    மக்களே அலர்ட்... சென்னையில் இருந்து 950 கி.மீ. தொலைவில் காத்திருக்கும் ஆபத்து... வெளியானது முக்கிய எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    ரயில் பயணிகளுக்கு நற்செய்தி.. இந்த இரண்டு நகரங்களுக்கு இடையே அதிவேக ரயில்.. பயண நேரம் 6 மணி நேரம் குறையுமாம்...!

    ரயில் பயணிகளுக்கு நற்செய்தி.. இந்த இரண்டு நகரங்களுக்கு இடையே அதிவேக ரயில்.. பயண நேரம் 6 மணி நேரம் குறையுமாம்...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share