• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம்.. உலக வங்கிக்கு இந்தியா சார்பில் தகவல் இல்லை..!

    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது குறித்து உலக வங்கிக்கு இந்தியா சார்பில் தெரிவிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Author By Pothyraj Fri, 25 Apr 2025 14:56:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    World-Bank-not-informed-of-India’s-decision-on-Indus-Waters-Treaty

    இந்தியா-பாகிஸ்தான் இடையே சிந்து நதிநீர் ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்ததில் உலக வங்கியின் பங்கு முக்கியமானது. இந்த ஒப்பந்தத்தின் வரலாற்றில் உலக வங்கியின் பங்களிப்பு, நடுவர் போல் இருந்து இரு நாடுகளுக்குஇடையே நதிநீர் பங்களீட்டை சிறப்பாகச் செய்ததில் பெருமைக்குரியது.

    ஆனால், காஷ்மீரின் பஹல்காம் மண்டலத்தில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் சிலர் சுற்றுலாப் பயணிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்குப்பின் பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது.

    india

    அதில் முக்கியமானது பாகிஸ்தானுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தும் முடிவாகும். ஆனால் இந்த முடிவை எடுத்தபின் உலக வங்கிக்கு இந்தியா சார்பில் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது.

    இதையும் படிங்க: பாகிஸ்தான் வீரருக்கு அழைப்பா? என் தேசப்பற்றை சோதிக்காதீர்கள்.. நீரஜ் சோப்ரா வருத்தம்..!

    மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் செயலர் தேபாஸ்ரீ முகர்ஜி, பாகிஸ்தான் நீர்வளத்துறை அமைச்சர் சயத் அலி முர்தாசாவுக்கு எழுதிய கடிதத்தில் “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா உடனடியாக நிறுத்துகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

    ஒரு ஒப்பந்தத்திற்கு அடிப்படையானது நல்ல நம்பிக்கையுடன் ஒரு ஒப்பந்தத்தை மதிப்பது கடமை. ஆனால், அதற்கு ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தை குறிவைத்து பாகிஸ்தானால் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதம்தான் அதற்கு பதிலாக நான் பார்த்துள்ளோம்.

    india

    பாதுகாப்பில் நிச்சயமற்ற தன்மைகள் இந்தியாவின் முழு பயன்பாட்டு உரிமைகளை நேரடியாகத் தடுத்துள்ளன. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா விடுத்த முந்தைய கோரிக்கைகளுக்கு பாகிஸ்தான் பதில் அளிக்கவில்லை. இது நம்பிக்கை மீறல்” என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    மத்திய அரசு வட்டாரங்கள் தி இந்து (ஆங்கிலம்) நாளேட்டிடம் கூறுகையில் “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பாகிஸ்தானுக்கு முறைப்படி தெரிவித்துவிட்டோம். உலக வங்கிக்கு தகவல் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை” எனத் தெரிவித்தனர்.

    உலக வங்கியின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில் “ஒப்பந்தத்தில் உள்ள உறுப்பு நாடுகள் எடுக்கும், எடுத்த இறையான்மை சார்ந்த முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்க இயலாது. இந்தியா-பாகிஸ்தான் இடையே நதிநீரை பங்கீட்டுக் கொள்வதில் உருவாக்கப்பட்டதுதான் சிந்து நதிநீர் ஒப்பந்தம் இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. எங்களால் குறிப்பிட்ட எல்லைக்கு மேல் செயல்பட முடியாது, ஆதலால் ஒப்பந்த நிறுத்தம் குறித்து ஏதும் செய்ய இயலாது” எனத் தெரிவித்தார்.

    india

    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்திவிட்டதால், இனிமேல் பாகிஸ்தானுடன் குறிப்பிட்ட கால இடைவெளியில் நீர்பாசன புள்ளி விவரங்களை பகிர்ந்து கொள்ளாது. சீனப், சட்லஜ், ஜீலம் நிதிகள் எனப்படும் மேற்கு நதிகளுக்கு குறுக்கே எழுப்பப்பட்டு வரும் நீர்மின் திட்டங்கள் குறித்தும் பாகிஸ்தானுக்கு தகவல்களை இந்தியா தெரிவிக்காது.

    இனிமேல் மேற்கு நதிகளில் மழைக்காலங்களில் வெள்ளம், காட்டாறு வெள்ளம், கடும மழை ஏற்பட்டால் முன்புபோல் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கைத் தகவல்கள், வானிலை குறித்த விவரங்கள், நீர் இருப்பு, நீர் திறப்பு ஆகியவை குறித்து எந்தத் தகவல்களையும் இந்தியா தெரிவிக்காது.

    இதனால் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் திடீரென வறட்சியும் ஏற்படலாம், மழைக்காலத்தில் பெரும்காட்டாறு, வெள்ளமும் ஏற்படலாம்.

    இதையும் படிங்க: இனி தண்ணீ தர மாட்டோம்..! சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு.. பாகிஸ்தானுக்கு இந்தியா அதிகாரப்பூர்வ கடிதம்..!

    மேலும் படிங்க
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்
    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    மொபைல் போன்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    செய்திகள்

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share