• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    பாகிஸ்தான் செல்கிறாரா ரோஹித் சர்மா? ஐசிசி போட்டோஷீட் நிகழ்ச்சியை புறக்கணிக்கிறதா பிசிசிஐ?

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் தொடங்கும் நிலையில் அதற்கு முன்பாக நடத்தப்படும் பாரம்பரிய போட்டோஷீட் நிகழ்ச்சியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பாகிஸ்தான் செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
    Author By Pothyraj Fri, 24 Jan 2025 16:54:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Is Rohit Sharma going to Pakistan? BCCI boycotting ICC photosheet show?

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபில் பங்கேற்கும் அணிகளின் கேப்டன்கள், கோப்பையைச் சுற்றிஅமர்ந்து புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி, ஐசிசி சார்பில் நடத்தப்படும் அனைத்துப் போட்டித்தொடர்களிலும் நடத்தப்படும். 
    ஏற்கெனவே பாகிஸ்தானில் விளையாடமாட்டோம் என்று பிசிசிஐ திட்டவட்டமாகத் தெரிவித்து, இந்திய அணி மோதும் போட்டிகள் துபாய்க்கு மாற்றப்பட்டுவிட்டன. கராச்சி நகரில் நடக்கும் புகைப்பட நிகழ்ச்சியிலும் கேப்டன் ரோஹித் சர்மாவை பிசிசிஐ அனுப்புமா அல்லது அங்கு செல்ல ரோஹித் சர்மாவுக்கும் தடைவிதித்துள்ளதா என்பது விடைதெரியாத கேள்வியாக இருக்கிறது.

    BCCI
    ஆனால், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி புகைப்பட நிகழ்ச்சியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்கமாட்டார் என்று ஒரு தகவலும், பிசிசிஐ இதுகுறித்து எந்த ஆலோசனையும் இதுவரை நடத்தவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு ரோஹித் சர்மா செல்வதற்கு மத்திய அரசிடம் இருந்து முறையான அனுமதியை பிசிசிஐ எதிர்பார்க்கிறதா எனவும் தெரியவில்லை.
    எல்லைப் பதற்றம், நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்துக்குப்பின், இந்திய  அணி 2008ம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் செல்லவும் இல்லை, சர்வதேச போட்டிகளிலும் விளையாடவில்லை. 2012ம் ஆண்டுக்குப்பின் இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட்,ஒருநாள், டி20 தொடர்களும் நடக்கவில்லை.

    BCCI
    ஆனால், 2023ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜாகா அஷ்ரப் அழைப்பின் பெயரில் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா இருவர் மட்டும் பாகிஸ்தான் சென்றனர். ஆனால், இந்திய அணி சார்பில் இதுவரை எந்த வீரரும் அதிகாரபூர்வமாகச் செல்லவில்லை.ஐசிசி விதிகளின்படி அனைத்து அணிகளின் கேப்டன்கள், அணிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடங்கும் முன் புகைப்பட நிகழ்ச்சியில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஐசிசியிடம் பாகிஸ்தான் வாரியமும் கேட்டுக்கொண்டுள்ளது.

    இதையும் படிங்க: கிரிக்கெட் விளையாடுவதை என் மகன் நிறுத்தட்டும்.. கடும் விரக்தியில் சஞ்சு சாம்சனின் தந்தை

    BCCI
    அதேசமயம், மேற்கிந்தியத்தீவுகள், அமெரிக்கா இணைந்து நடத்திய 2024 டி20 உலகக் கோப்பையிலும் கேப்டன்கள் மட்டும் பங்கேற்கும் புகைப்பட நிகழ்ச்சியை ஐசிசி நடத்தவில்லை, ஆனால் பயிற்சி ஆட்டத்தில் மட்டும் பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  ஆதலால், புகைப்படநிகழ்ச்சி நடத்தப்படுவதும் நடத்தாமல்விடுவதும் ஐசிசியின் விருப்பம், அணிகளும் தங்களின் நேரத்துக்கு ஏற்ப பயிற்சிப் போட்டியில் பங்கேற்கலாம் எனத் தெரிவித்திருந்தது.

    BCCI
    இதற்கிடையே பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி தனது யூடியூப் சேனலில் பேசுகையில் “ பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அமைதியாக இருப்பதுதான் இந்தியாவுக்கு சிறந்த பதிலாக இருக்கும். பிசிசிஐ அமைப்புக்கு எளிமையாக ஒரு மின்அஞ்சல் மட்டும் அனுப்பி தனது எதிர்ப்பை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பதிவு செய்ய வேண்டும். இந்திய அணி தனது ஜெர்ஸியில் பாகிஸ்தான் பெயரை பதிவு செய்யாமல் இருக்கட்டும், ரோஹித் சர்மா புகைப்பட நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான் வராமல் போகட்டும் இதற்காக ஏன் பாகிஸ்தான் வாரியம் கவலைப்படுகிறது அமைதியாக இருங்கள் அதுவே உங்கள் பதிலாக இருக்கட்டும். இந்தியாவின் இந்த செயல், உலகக் கிரிக்கெட்டுக்கும், ஐசிசி தலைவராக இருக்கும் ஜெய்ஷாவுக்குதான் பாதிப்பாகமாறும் ” எனத் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்திய அணி செல்லவில்லை. அதேபோல 2026ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இலங்கை, இந்தியாவில் நடக்கிறது. அதில் பங்கேற்க பாகிஸ்தான் இந்தியா செல்லக்கூடாது, இந்தியாவின் பெயரையும் வீரர்கள் தங்கள் ஜெர்சியில் பதிவு செய்யக்கூடாது என்றும் பாசித்அலி தெரிவித்துள்ளார்

    இதையும் படிங்க: சொத்தையான சூப்பர் ஸ்டார்ஸ்! ரஞ்சிக் கோப்பையிலும் சொதப்பிய ரோஹித், கில் பந்த், ஜெய்ஸ்வால்

    மேலும் படிங்க
    படம் இப்படி இருக்கு..? கூலி படத்தைப் பார்த்த ரஜினியின் ரியாக்ஷன்.. அரண்டு போன படக்குழு..!

    படம் இப்படி இருக்கு..? கூலி படத்தைப் பார்த்த ரஜினியின் ரியாக்ஷன்.. அரண்டு போன படக்குழு..!

    சினிமா
    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    உலகம்
    கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி!

    கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி!

    இந்தியா
    உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!

    உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!

    உலகம்
    எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

    எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

    தமிழ்நாடு
    என்ன மக்களே ஹேப்பியா..!! தடாலடியாக குறைந்த தங்கம் விலை..!

    என்ன மக்களே ஹேப்பியா..!! தடாலடியாக குறைந்த தங்கம் விலை..!

    தங்கம் மற்றும் வெள்ளி

    செய்திகள்

    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    உலகம்
    கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி!

    கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி!

    இந்தியா
    உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!

    உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!

    உலகம்
    எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

    எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

    தமிழ்நாடு
    கடனால் ஊரை விட்டு ஓடிய கணவன் ; மனைவியை மரத்தில் கட்டிவைத்து கிராம மக்கள் கண் முன் அரங்கேறிய கொடூரம்

    கடனால் ஊரை விட்டு ஓடிய கணவன் ; மனைவியை மரத்தில் கட்டிவைத்து கிராம மக்கள் கண் முன் அரங்கேறிய கொடூரம்

    இந்தியா
    ரெடியா மக்களே! இனி தான் ஆட்டம் ஆரம்பம்.. 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

    ரெடியா மக்களே! இனி தான் ஆட்டம் ஆரம்பம்.. 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share