• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    DNA டெஸ்டுக்கு நான் தயார்.. மிரட்டி கல்யாணம் பண்ணாங்க.. காசு கேக்குறாங்க..! ஜாய் கிரிசில்டா குறித்து ரங்கராஜ் பரபரப்பு அறிக்கை..!

    ஜாய் கிரிசில்டா தன்னை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    Author By Bala Thu, 06 Nov 2025 10:56:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-madhampatty-rangaraj-statement-about-marriage-tamilcinema

    திரைப்படம், சமையல், தொழில் என பல துறைகளில் தனக்கென ஒரு அடையாளம் உருவாக்கியவர் மாதம்பட்டி ரங்கராஜ். சமையல் உலகில் “மாதம்பட்டி ஹோட்டல்” என்ற பெயர் மூலம் பிரபலமான இவர், திரைப்பட உலகிலும் சிறப்பாக தன்னை நிரூபித்தார். “சார்பட்டா பரம்பரை”, “விக்ரம்”, “தனி ஒருவன்”, “மாஸ்டர் செஃப் இந்தியா” போன்ற நிகழ்ச்சிகளிலும் படங்களிலும் தோன்றி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். ஆனால் கடந்த சில மாதங்களாக அவர் தொடர்பாக வெளியாகி வரும் செய்தி, அவரது தனிப்பட்ட வாழ்க்கையையே மையமாகக் கொண்டது.

    ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்கிற பெண், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை காதலித்து திருமணம் செய்து, பின்னர் ஏமாற்றிவிட்டதாகக் கூறி புகார் அளித்திருந்தார். அவர் அளித்த புகாரின் படி, “நான் மற்றும் ரங்கராஜ் இருவரும் பல ஆண்டுகளாக உறவில் இருந்தோம். அவர் என்னை திருமணம் செய்வதாகக் கூறினார். அந்த உறவில் ஒரு குழந்தையும் பிறந்தது. ஆனால் அதன் பிறகு அவர் எனது வாழ்க்கையிலிருந்து விலகிவிட்டார். எனவே, அவர் என் குழந்தையின் தந்தை என்பதை சட்டரீதியாக ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று ஜாய் கிரிசில்டா வலியுறுத்தியிருந்தார். இந்த புகார் மகளிர் ஆணையம் வரை சென்றது. அந்த ஆணையம் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியது. அப்போது ஜாய் கூறியபடி, “ரங்கராஜ் எனது வாழ்க்கையில் பல வருடங்களாக இருக்கிறார். நாங்கள் ஒருவரையொருவர் காதலித்து, திருமணம் செய்து கொண்டோம். ஆனால் அவர் பின்னர் என்னை ஏமாற்றினார்” என வாக்குமூலம் அளித்தார்.

    இந்நிலையில், சமீபத்தில் ஜாய் கிரிசில்டா ஊடகங்களிடம் பேசியபோது, “ரங்கராஜ் தன்னை காதலித்து திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தின் முன்னிலையில் ஒப்புக்கொண்டார். எனவே உண்மை வெளிவந்துவிட்டது” என்று தெரிவித்தார். இந்த பேட்டியுடன் விவகாரம் மீண்டும் தலைப்புச் செய்தியாக மாறியது. சமூக வலைத்தளங்களில் இதை பலரும் விவாதிக்கத் தொடங்கினர். பலரும் ரங்கராஜிடம் பதில் கேட்டு, சிலர் அவரை விமர்சிக்கவும் தொடங்கினர். இந்நிலையில், இதுவரை அமைதியாக இருந்த மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது தனது தரப்பில் அதிகாரப்பூர்வமான விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: ரொம்ப காஸ்ட்லியான மோதிரம் தான் போல..! நிச்சயதார்த்த ரிங் குறித்து சுவாரசியமான தகவலை கொடுத்த ராஷ்மிகா மந்தனா..!

    madhampatty rangaraj

    அந்த அறிக்கையில் அவர் பேசுகையில், “நான் ஜாய் கிரிசில்டாவை தன்னிச்சையாக திருமணம் செய்ததாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நான் திட்டவட்டமாக தெரிவிக்கிறேன். மகளிர் ஆணையத்தின் முன் நடந்த எந்த விசாரணையிலும் அப்படி ஒரு வாக்குமூலத்தை அளித்ததே இல்லை. ஜாய் கிரிசில்டா தனது புகாரில் என்மீது பல பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கமிஷன் முன் நடந்த அடுத்தடுத்த நடவடிக்கைகளின் போது, அவர் என்மீது நிதி கோரிக்கைகள் வைத்தார். மாதத்திற்கு ரூ.1,50,000 பராமரிப்புத் தொகையும், தனது BMW காருக்கான மாதாந்திர EMI ரூ.1.25 லட்சத்தையும் நான் செலுத்த வேண்டும் என கூறினார். இது முற்றிலும் அபத்தமான கோரிக்கை என்பதால் அதை நான் மறுத்துவிட்டேன். மேலும் மகளிர் ஆணையம் தந்த பரிந்துரை உத்தரவு முழுமையாக ஒருபக்கமாக அமைந்துள்ளது. நான் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை.

    எனவே, அந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன். உண்மையை நிரூபிக்க தேவையான அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன்” என்றார். அவரது இந்த அறிக்கை வெளியான சில மணி நேரங்களுக்குள்ளே சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிலர் ரங்கராஜை ஆதரித்து “சட்டத்தின் முன் உண்மை வெளிப்படும் வரை காத்திருக்க வேண்டும்” என கூறுகின்றனர். இது ஒருபுறம், ஜாய் கிரிசில்டா தனது தரப்பில் கூறியுள்ள தகவல்கள் இன்னும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன. “நான் எந்தவொரு பொய்யையும் கூறவில்லை. என்னிடம் இருக்கும் ஆவணங்கள், புகைப்படங்கள், மெசேஜ்கள் ஆகிய அனைத்தும் உண்மையை நிரூபிக்கும்” என்று அவர் சமீபத்தில் கூறியுள்ளார். இருவரின் வாக்குமூலங்களும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. இதனால் வழக்கு மேலும் சிக்கலாக மாறியுள்ளது. தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் செல்ல வாய்ப்பு உள்ளதால், அடுத்த சில வாரங்களில் இது எந்த திசையில் நகர்கிறது என்பதையே அனைவரும் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.

    சமையல் உலகில் இருந்து திரை உலகுக்கு வந்த ரங்கராஜ், தன்னுடைய எளிமையான நடிப்பு மற்றும் சீரிய தோற்றத்தால் ரசிகர்களிடம் நல்ல பெயர் பெற்றிருந்தார். ஆனால் இந்த வழக்கின் காரணமாக அவரது பெயர் ஊடகங்களில் பெரிதும் பேசப்படுகிறது. இதனால் அவரின் பிம்பம் பாதிக்கப்படும் என்ற கவலையும் அவரது ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. அவரின் நெருங்கிய நண்பர்கள் பேசுகையில், “ரங்கராஜ் மிகவும் அமைதியான மனிதர். அவர் ஒருவரையும் ஏமாற்றுவார் என்று நாங்கள் நம்ப மாட்டோம். இந்த வழக்கில் பல தவறான புரிதல்கள் உள்ளன. சட்டத்தின் முன் உண்மை வெளிவரும்” என்று கூறியுள்ளனர். மறுபுறம், ஜாய் கிரிசில்டா தன்னுடைய புகார் மீது உறுதியாக நின்று கொண்டிருக்கிறார். “நான் உண்மையை வெளிக்கொணர்வேன்.

    madhampatty rangaraj

    என் குழந்தைக்கு தந்தையின் பெயர் கிடைக்கும் வரை நான் போராடுவேன்” என அவர் கூறியுள்ளார். மொத்தத்தில், இந்த வழக்கு தற்போது பொது விவாதமாக மாறி விட்டது. இருவரும் தங்கள் தரப்பில் உறுதியுடன் நிற்கும் நிலையில், உண்மையான தீர்ப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பில்தான் இருக்கும்.

    இதையும் படிங்க: பாகுபலியால் தான் எல்லாமே.. ராஜமௌலி மட்டும் படத்தை எடுக்காமல் இருந்திருந்தால்..! மணிரத்தினம் ஓபன் டாக்..!

    மேலும் படிங்க
    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    தமிழ்நாடு
    தூத்துக்குடியில் பயங்கரம்.. இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மோஹித் உள்பட 3 பேர் கைது!

    தூத்துக்குடியில் பயங்கரம்.. இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மோஹித் உள்பட 3 பேர் கைது!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தமிழ்நாடு
    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    தமிழ்நாடு
    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அரசியல்

    செய்திகள்

    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தமிழ்நாடு
    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    தமிழ்நாடு
    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அரசியல்
    2026 பத்ம விருதுகள் பெற்ற 13 தமிழர்கள்.. சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்!

    2026 பத்ம விருதுகள் பெற்ற 13 தமிழர்கள்.. சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share