• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 13, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அகோரியாக மாறினார் ! 27 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை கும்பமேளாவில் கண்டுபிடித்த குடும்பத்தினர்

    உத்தரப்பிரதேசம், பிரயாக்ராஜ்ஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் நாள்தோறும் விதவிதமான ஸ்வரஸ்ய சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் 27 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை அகோரியாக குடும்பத்தினர் கும்பமேளாவில் கண்டுபிடித்துள்ளனர்.
    Author By Pothyraj Fri, 31 Jan 2025 11:53:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    He turned into an agora! The family found the man who went missing 27 years ago at the Kumbh Mela

    ஜார்க்கண்ட் மாநிலம், தான்பாத் நகரைச் சேர்ந்த கங்காசாகர் யாதவ் என்பவர் கடந்த 1998ம் ஆண்டு குடும்பத்தைவிட்டு திடீரென காணாமல் போனார். இவரை குடும்பத்தினர் பல இடங்களிலும், நகரங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் மகா கும்பமேளாவில் அகோரிகள் சங்கமிக்கும் இடத்தில் அகோரியாக கங்காசாகரை அவரின் குடும்பத்தினர் கண்டுபிடித்தனர். மகா கும்பமேளாவில் கங்காசாகர் போன்று இருந்த அகோரியை  புகைப்படம் எடுத்து, அதை குடும்பத்தினருக்கு உறவினர்கள் சிலர் அனுப்பிவைத்தனர். இந்த புகைப்படத்தைப் பார்த்த கங்காசாகர் மனைவி குடும்பத்தினர் அவரின் முன்நெற்றியில் இருந்த தழும்பு, முழங்காலில் இருந்த தழும்புகள், நீண்ட தெத்துப்பல் ஆகியவற்றை பார்த்து அவரை கங்காசாகர் என்று அடையாளம் கண்டனர்.

    agori
    இதையடுத்து, கங்காசாகர் மனைவி தான்வா தேவி, மகன்கள் கமலேஷ், விமலேஷ், கங்காசாகர் சகோதரர் முரளி யாதவ் ஆகியோர் மகா கும்பமேளா நடக்கும் இடத்துக்கு வந்தனர்.
    இப்போது கங்காசாகருக்கு 65வயதாகிகிறது. தன்னுடைய பெயரை பாபா ராஜ்குமார் என மாற்றிக்கொண்டு அகோரியாக மாறியுள்ளநிலையில் கடந்தகால வாழ்க்கை குறித்து அவரால் நினைவுக்கு கொண்டுவரமுடியவில்லை. தான் வாரணாசியில் இருந்து வருவதாகவும், கங்காசாகருக்கும் தனக்கும் தொடர்பில்லை எனத் தெரிவித்தார்.

    அகோரி பாபா ராஜ்குமார் தான் கங்காசாகர் இல்லை என மறுத்தாலும், அவரின் மனைவி, குடும்பத்தினர் பழைய நினைவுகளைக் கூறி அவரின் உண்மையான அடையாளத்தையும் தெரிவித்தனர். இதையடுத்து, கும்பமேளாவில் உள்ள போலீஸாருக்கு தகவல் தெரிவித்த குடும்பத்தினர், பாபா ராஜ்குமாரின் டிஎன்ஏ-வை பரிசோதனை செய்து தங்களின் உறவை நிரூபிக்கக் கோரினர் இது குறித்து கங்கா சாகர் யாதவ் சகோதரர் முரளி யாதவ் கூறுகையில் “ கும்பமேளா முடியும் வரை நாங்கள் காத்திருப்போம். பாபா ராஜ்குமார் டிஎன்ஏ எங்கள் குடும்பத்தினருடன் பொருந்தாவிட்டால் நாங்கள் அவரிடம் மனம் திறந்து மன்னிப்புக் கோருவோம். எங்கள் உறவினர்கள் கும்பமேளாவில் புகைப்படம், வீடியோ எடுத்து கங்கா சாகர் போன்று இருக்கிறார் என்று அனுப்பும்வரை எங்கள் சகோதரரை மீண்டும் பார்ப்போம் என்ற நம்பிக்கை இத்தனை ஆண்டுகளாக இல்லை. ” எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: 'கும்பமேளா பியூட்டி' மோனலிசாவுக்கு சினிமா வாய்ப்பு: " இதுதான் என் உலகம்..." டெண்ட் கொட்டாய் வீடு காட்டி வீடியோ போட்டு உருக்கம்..!

    agori
    இந்த விவகாரத்தில் உ.பி. அரசு தங்களுக்கு உதவ வேண்டும், தன்னுடைய கணவரை மீண்டும் குடும்பத்தாருடன் சேர்த்துவைக்க வேண்டும் என மனைவி தான்வா தேவி தெரிவித்துள்ளார்.
    தான்வா தேவி கூறுகைியல் “ 27 ஆண்டுகளுக்கு முன், எங்கள் கிராமத்தில் நாங்கள் எங்களின் இளைய மைத்துனர் திருமணச் சடங்குகள் நடந்தது.  அந்தநேரத்தில் கங்கா சாகர் அங்கிருந்து புறப்பட்டு புடவை வாங்கிவருவதாகக் கூறிச் சென்றார். அதன்பின் வரவே இல்லை. சமீபத்தில் கும்பமேளாவுக்கு சென்ற என்னுடைய உறவினர் கங்கா சாகர் போன்று ஒரு துறவி இருப்பதைபுகைப்படம், வீடியோ எடுத்து எங்களுக்கு அனுப்பிவைத்தார். இதைப் பார்த்த நாங்கள் இது கங்கா சாகராக இருக்கலாம் என நினைத்து உடனடியாக கும்பமேளாவுக்கு வந்தோம், அவரிடம் பேசினோம். ஆனால், எங்களை அவரால் அடையாளம் காணமுடியவில்லை, சொந்த மனைவியைக் கூட அடையாளம் தெரியவில்லை” எனத் தெரிவித்தார்

    இதையும் படிங்க: 'மகா கும்பமேளா' நெரிசலில் 30 பக்தர்கள் பலி: நடவடிக்கை, வழிகாட்டுதல்கள் கோரி, உச்ச நீதி மன்றத்தில் வழக்கு

    மேலும் படிங்க
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மே 17 முதல் மீண்டும் தொடக்கம்.. சென்னையில் போட்டி உண்டா.? பிசிசிஐ குஷி அறிவிப்பு!

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மே 17 முதல் மீண்டும் தொடக்கம்.. சென்னையில் போட்டி உண்டா.? பிசிசிஐ குஷி அறிவிப்பு!

    கிரிக்கெட்
    ரூ.101க்கு கீழ் உள்ள பங்கு.. மொத்தமா எல்லாம் மாறிப்போச்சு! நோட் பண்ணிக்கோங்க!

    ரூ.101க்கு கீழ் உள்ள பங்கு.. மொத்தமா எல்லாம் மாறிப்போச்சு! நோட் பண்ணிக்கோங்க!

    பங்குச் சந்தை
    தினமும் 2 ஜிபி டேட்டா.. ரூ.198க்கு அசத்தலான ரீசார்ஜ் பிளானை வெளியிட்ட ரிலையன்ஸ் ஜியோ!

    தினமும் 2 ஜிபி டேட்டா.. ரூ.198க்கு அசத்தலான ரீசார்ஜ் பிளானை வெளியிட்ட ரிலையன்ஸ் ஜியோ!

    மொபைல் போன்
    ஆப்ரேஷன் சிந்தூரில் நிகழ்ந்த சோகம்... வெற்றிக்கு பின் இருக்கும் இந்திய வீரர்களின் வீரமரணங்கள்!!

    ஆப்ரேஷன் சிந்தூரில் நிகழ்ந்த சோகம்... வெற்றிக்கு பின் இருக்கும் இந்திய வீரர்களின் வீரமரணங்கள்!!

    இந்தியா
    4 மொபைல்கள்.. Motorola Razr 60 Ultra டூ Oppo Reno 14 வரை.. இந்த வாரம் நியூ போன்கள் இறங்குது!

    4 மொபைல்கள்.. Motorola Razr 60 Ultra டூ Oppo Reno 14 வரை.. இந்த வாரம் நியூ போன்கள் இறங்குது!

    மொபைல் போன்
    பண்டிகை சீசனுக்கு முன்பே.. மலிவு மின்சார ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்.. விலை எவ்வளவு.?

    பண்டிகை சீசனுக்கு முன்பே.. மலிவு மின்சார ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்.. விலை எவ்வளவு.?

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மே 17 முதல் மீண்டும் தொடக்கம்.. சென்னையில் போட்டி உண்டா.? பிசிசிஐ குஷி அறிவிப்பு!

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மே 17 முதல் மீண்டும் தொடக்கம்.. சென்னையில் போட்டி உண்டா.? பிசிசிஐ குஷி அறிவிப்பு!

    கிரிக்கெட்
    ஆப்ரேஷன் சிந்தூரில் நிகழ்ந்த சோகம்... வெற்றிக்கு பின் இருக்கும் இந்திய வீரர்களின் வீரமரணங்கள்!!

    ஆப்ரேஷன் சிந்தூரில் நிகழ்ந்த சோகம்... வெற்றிக்கு பின் இருக்கும் இந்திய வீரர்களின் வீரமரணங்கள்!!

    இந்தியா
    நீங்க செஞ்சத என்னால மறக்கவே முடியல... விராட் கோலி பற்றி மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!!

    நீங்க செஞ்சத என்னால மறக்கவே முடியல... விராட் கோலி பற்றி மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!!

    கிரிக்கெட்
     நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!

    நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!

    உலகம்
    #BREAKING:மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் பாகிஸ்தான்! சம்பா பகுதியில் அத்துமீறி ட்ரோன் தாக்குதல்?

    #BREAKING:மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் பாகிஸ்தான்! சம்பா பகுதியில் அத்துமீறி ட்ரோன் தாக்குதல்?

    இந்தியா
    தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒன்னா நடத்த முடியாது.. பாகிஸ்தானை விளாசி தள்ளிய பிரதமர் மோடி!

    தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒன்னா நடத்த முடியாது.. பாகிஸ்தானை விளாசி தள்ளிய பிரதமர் மோடி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share