• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    குரங்கு செய்த சேட்டை! இலங்கையே இருளில் மூழ்கியது: நடந்தது என்ன?

    இலங்கையில் ஒரு குரங்கு செய்த சேட்டையால், நாடுமுழுவதும் பலமணிநேரம் மின்சார சப்ளை துண்டிக்கப்பட்டு, இருளில் மக்கள் மூழ்கினர். 
    Author By Pothyraj Mon, 10 Feb 2025 12:57:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    power supply stopped for while by a monkey in srilanka

    மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுது நீக்கப்பட்டு, படிப்படியாக மின்சார சப்ளை ஒவ்வொரு மாகாணமாக வழங்கப்பட்டது. ஏறக்குறைய இலங்கை முழுவதும் 4 முதல் 5 மணிநேரம் வரை மின்சாரம் இல்லாமல் 2.20 கோடி மக்கள் சிரமப்பட்டனர். மருத்துவமனைகள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், பெட்ரோல் நிலையங்களுக்கு முக்கியத்துவம் அளித்து படிப்படியாக மின்இணைப்பு வழங்கப்பட்டது.

    இலங்கை மின்துறை அமைச்சர் குமாரா ஜெயக்கொடி நிருபர்களிடம் கூறுகையில் “ கொழும்பு நகரில் உள்ள மின் உற்பத்தி மையத்தில் உள்ள பகிர்மானப் பகுதியில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டதால் மின்சார துண்டிப்பு ஏற்பட்டதாக தகவல் கிடைத்து. அதன்பின் விசாரணை நடத்தியதில் பாணந்துறை மின்கட்டமைப்பில் குரங்குகள் மோதிவிட்டன. இதனால் ஒட்டுமொத்த பகிர்மான முறையும் சிக்கலானது.

    இதனால் காலை 11 மணிக்கு ஏற்பட்ட மின்துண்டிப்பு, மாலை 5.30 மணிவரை நீடித்தது. வேறுவழியின்றி நாட்டில் பலரும் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி மின்சாரம் பெற்றனர்” எனத் தெரிவித்தார். மின்துறை அமைச்சர் , “ குரங்ககுள் செய்த சேட்டையால்தான் பாணந்துரை மின் நிலையத்தில் பகிர்மானத்தில் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறியதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

    இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் ஆணைபோல் போலியாக தயாரித்து கொலைக் குற்றவாளியை விடுவிக்க முயற்சி: உ.பி சிறையில் ஸ்வாரஸ்யம்

    #city shut down

    எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது எக்ஸ் தளத்தில் “உண்மை சம்பவத்தைவிட, ஊடகத்தில் எது தாக்கத்தை ஏற்படுத்துமோ அதை மட்டும் பேசுகிறீர்கள்.  அடுத்து என்ன நடந்தது என்பதைக் கண்டறிந்து, அதன்பின் அறிக்கையை மாற்றிக் கூறவும்” என குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் எக்ஸ் தளத்தில் ஏராளமானோர் இலங்கை அரசை கடுமையாக விமர்சித்தும், கிண்டல் செய்தும் விமர்சித்து வருகிறார்கள்,

    மீம்ஸ் போடுகிறார்கள் மரியோ நவ்பால் என்பவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையில் “ கொழும்பில் உள்ள துணை மின்நிலையத்தில் ஒட்டுமொத்த மின்துண்டிப்பை செய்தபின், இலங்கை முழுவதும் மின் இணைப்பை முரட்டு குரங்கு செய்துள்ளது. ஒரு குரங்குதான் ஒட்டுமொத்த குழப்பத்துக்கும் காரணம். ” எனத் தெரிவித்தார்.
    ஸ்ரீனி என்பவர் எக்ஸ் தளத்தில் கூறுகையில் “ குரங்கிற்கும், இலங்கைக்கும் இடையே நீண்டகாலத் (ராமாயணம், ஹனுமன்) தொடர்பு இருக்கிறது.

    #city shut down

    அந்த தொடர்புதான் இன்னும் நீடிக்கிறது”எனத் தெரிவித்துள்ளரர டெய்லி மிரர் நாளேட்டின் தலைமை ஆசிரியர் ஜமிலா ஹூசைன் கூறுகையில் “ இலங்கையில் மட்டும் குரங்குகள் மின்கட்டமைப்பு, மின்நிலையத்துக்குள் வந்து சண்டையிடுகின்றன. இந்த குரங்குகளால் நாடுமுழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

    மின்பொறியாளர்கள் தரப்பில் கூறுகையில் “ இலங்கையில் இதற்கு முன் ஆண்ட பல அரசுகளிடம் மின்கட்டமைப்பின் தரத்தை மேம்படுத்த வேண்டும், மின் சேமிப்பை அதிகப்படுத்த வேண்டும், அதற்கு நவீன எந்திரங்கள் தேவை. இல்லாவிட்டால் தொடர்ந்து மின்சார துண்டிப்பு ஏற்படும் என பலமுறை தெரிவித்துள்ளோம். தேசிய அளவிலான மின்கட்டமைப்பு மிகவும் மோசமானநிலையில் இருக்கிறது, அதிகமான லோடு கிடைத்தால்கூட அது நமக்கு சாதகமாக்க முடியாமல் மின் துண்டிப்பை எதிர்கொள்கிறோம்” எனத் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: டெல்லியில் ஆட்சியை பிடித்த பாஜகவின் அடுத்த அதிரடி: மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்ற புதிய வியூகம் 

    மேலும் படிங்க
    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!!  ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!! ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    அரசியல்
    ‘வடசென்னை 2’ எப்போது? பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!! தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொன்ன தகவல் வைரல்..!

    ‘வடசென்னை 2’ எப்போது? பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!! தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொன்ன தகவல் வைரல்..!

    சினிமா
    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அரசியல்
    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    அரசியல்
    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    என்னா ஆக்ஷன்.. துப்பாக்கி வச்சி எப்படிப்பட்ட சண்டை..!! முதல் நாளிலேயே வசூலை வாரிக்குவித்த சமந்தாவின்

    என்னா ஆக்ஷன்.. துப்பாக்கி வச்சி எப்படிப்பட்ட சண்டை..!! முதல் நாளிலேயே வசூலை வாரிக்குவித்த சமந்தாவின் 'எங்கள் தங்கம்'..!

    சினிமா

    செய்திகள்

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!!  ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!! ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    அரசியல்
    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அரசியல்
    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    அரசியல்

    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவு சின்னம்!! திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு?!

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவு சின்னம்!! திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு?!

    அரசியல்
    பதில் சொல்வாரா விஜய் தம்பி?... சனிக்கிழமை அதுவுமா தவெகவை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    பதில் சொல்வாரா விஜய் தம்பி?... சனிக்கிழமை அதுவுமா தவெகவை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share