• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 12, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    7 முறை சம்மன்.. அசால்டா இருந்த கதிர் ஆனந்த்...!! கைதாகவும் வாய்ப்பு...பகீர் தகவல்

    வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் 7 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 
    Author By Amaravathi Wed, 08 Jan 2025 10:57:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    After 7 Times Summon Does ED arrest kathir anand and duraimurugan delhi visit Background

    வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் 7 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

     

    அமலாக்கத்துறை ரெய்டு: 

    கடந்த மக்களவை தேர்தலின் போது வேலூர் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. முதலில் கதிர் ஆனந்த் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத 10 லட்சம் ரூபாய் சிக்கியது. 

    இதையும் படிங்க: திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு செக் வைத்த அமலாக்கத்துறை... 22-ந் தேதி நேரில் ஆஜராக உத்தரவு...

    DMK

     இதனையடுத்து துரைமுருகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் கட்டுக்கட்டாக 11 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து வேலூர் தொகுதிக்கு முதலில் தேர்தல் நிறுத்தப்பட்டு, மீண்டும் தேர்தல் தொடங்கியது. 2019ம் ஆண்டு வருமான வரித்துறை பதிவு செய்த ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்கை பதிவு செய்திருந்தது. அந்த வழக்கை அடிப்படையாக கொண்டே துரைமுருகனின் வீடு, கதிர் ஆனந்தின் பொறியியல் கல்லூரி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளை அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. 

    டெல்லி விரைந்த துரைமுருகன்: 

    புத்தாண்டின் முதல் தொடக்கமாக அமலாக்கத்துறை தனது சோதனையை திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனின் வீட்டில் இருந்து தொடங்கியது. வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள இல்லத்தில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகனும்  வேலூர் நாடாளுமன்ற எம்.பியுமான கதிர் ஆனந்த் ஒன்றாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த வீடு மற்றும் கதிர் ஆனந்திற்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி, துரைமுருகனின் ஆதரவாளர்களான பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோருக்குச் சொந்தமான 4 இடங்களில் ஜனவரி 3ம் தேதி அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். 

    DMK

    கிட்டத்தட்ட 12 மணி நேரமாக நடத்தப்பட்ட சோதனையில், துரைமுருகனின் வீட்டில் பூட்டியிருந்த இரண்டு அறைகளின் கதவுகளை அமலாக்கத்துறை கட்டப்பாறையால் உடைத்து சோதனையிட்டதாகவும், அதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த சோதனை நிறைவடைவதற்கு முன்னதாக அன்றைய இரவு விமானத்தைப் பிடித்து டெல்லி பறந்தார். முதலில் அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக டெல்லியில் உள்ள முக்கிய பிரமுகரை பார்க்கவே துரைமுருகன் டெல்லி பறந்ததாக கூறப்பட்டது. ஆனால் அதன் உண்மையான பின்னணி கதிர் ஆனந்தின் கைதை தடுக்கவே அவர் முயன்றதாக கூறப்படுகிறது. 

    7 முறை சம்மன் அனுப்பிய ED: 

    2019ம் மக்களவை தேர்தலின் போது கைப்பற்றப்பட்ட பண விவகாரத்தில் சட்ட விரோத பரிமாற்றம் நடத்தப்பட்டிருக்கிறதா? என்பதை கண்டறியவே அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியுள்ளது. இந்த ரெய்டு தொடர்பாக கதிர் ஆனந்திற்கு 7 முறை சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை. ஆனால் கதிர் ஆனந்த் வழக்கு விசாரணைக்காக ஒருமுறை கூட ஆஜராகவில்லையாம். அத்துடன் தனது வழக்கறிஞர் மூலமாக எழுத்துப்பூர்வ விளக்கத்தை மட்டுமே அமலாக்கத்துறைக்கு பதிலளித்து வந்துள்ளார். 

    DMK

    இப்படி அமலாக்கத்துறையின் சம்மனை கதிர் ஆனந்த் தொடர்ந்து தட்டிக்கழித்து வந்தால் அவரை கைது செய்யவும் வாய்ப்புள்ளது என துரைமுருகனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்திய துரைமுருகன் உடனடியாக டெல்லி விரைந்ததாக தெரிகிறது. அங்குள்ள முக்கிய புள்ளி ஒருவரைச் சந்தித்து தனது மகனின் கைது நடவடிக்கையை தடுக்கும் படி கேட்டுள்ளார். ஆனால் அந்த முக்கியப்புள்ளி இந்த விவகாரத்தில் உதவமுடியாது என கைவிரித்துவிட்டாராம். 

    இதனையடுத்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான முகுல் ரோத்தகியிடம் துரைமுருகன் சட்ட ஆலோசனை நடத்தியுள்ளார். வரும் 22ம் தேதி கதிர் ஆனந்த் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய நிலையில், அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தனது மகன் தொடர்புடைய இந்த விவகாரத்தை துரைமுருகன் தனக்குள்ள செல்வாக்கை வைத்து எப்படியும் உடைத்துக் கொண்டு வெளியே வந்துவிடுவார் என திமுக வட்டாரத்தில் சொல்கிறார்கள். 

    இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் சுவாரஸ்யங்கள்... முந்தி கொண்ட காங்கிரஸ்... கோபத்தில் திமுக.... யோசிக்கும் அதிமுக..

    மேலும் படிங்க
    ஆப்ரேஷன் சிந்தூரில் நிகழ்ந்த சோகம்... வெற்றிக்கு பின் இருக்கும் இந்திய வீரர்களின் வீரமரணங்கள்!!

    ஆப்ரேஷன் சிந்தூரில் நிகழ்ந்த சோகம்... வெற்றிக்கு பின் இருக்கும் இந்திய வீரர்களின் வீரமரணங்கள்!!

    இந்தியா
    4 மொபைல்கள்.. Motorola Razr 60 Ultra டூ Oppo Reno 14 வரை.. இந்த வாரம் நியூ போன்கள் இறங்குது!

    4 மொபைல்கள்.. Motorola Razr 60 Ultra டூ Oppo Reno 14 வரை.. இந்த வாரம் நியூ போன்கள் இறங்குது!

    மொபைல் போன்
    பண்டிகை சீசனுக்கு முன்பே.. மலிவு மின்சார ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்.. விலை எவ்வளவு.?

    பண்டிகை சீசனுக்கு முன்பே.. மலிவு மின்சார ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்.. விலை எவ்வளவு.?

    ஆட்டோமொபைல்ஸ்
    சிறிய காரிலும் 5 பாதுகாப்பு அம்சங்கள்.. இனி மாருதி சுசுகி காரை நம்பி வாங்கலாம்!!

    சிறிய காரிலும் 5 பாதுகாப்பு அம்சங்கள்.. இனி மாருதி சுசுகி காரை நம்பி வாங்கலாம்!!

    ஆட்டோமொபைல்ஸ்
    நீங்க செஞ்சத என்னால மறக்கவே முடியல... விராட் கோலி பற்றி மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!!

    நீங்க செஞ்சத என்னால மறக்கவே முடியல... விராட் கோலி பற்றி மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!!

    கிரிக்கெட்
     நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!

    நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!

    உலகம்

    செய்திகள்

    ஆப்ரேஷன் சிந்தூரில் நிகழ்ந்த சோகம்... வெற்றிக்கு பின் இருக்கும் இந்திய வீரர்களின் வீரமரணங்கள்!!

    ஆப்ரேஷன் சிந்தூரில் நிகழ்ந்த சோகம்... வெற்றிக்கு பின் இருக்கும் இந்திய வீரர்களின் வீரமரணங்கள்!!

    இந்தியா
    நீங்க செஞ்சத என்னால மறக்கவே முடியல... விராட் கோலி பற்றி மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!!

    நீங்க செஞ்சத என்னால மறக்கவே முடியல... விராட் கோலி பற்றி மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!!

    கிரிக்கெட்
     நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!

    நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!

    உலகம்
    #BREAKING:மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் பாகிஸ்தான்! சம்பா பகுதியில் அத்துமீறி ட்ரோன் தாக்குதல்?

    #BREAKING:மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் பாகிஸ்தான்! சம்பா பகுதியில் அத்துமீறி ட்ரோன் தாக்குதல்?

    இந்தியா
    தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒன்னா நடத்த முடியாது.. பாகிஸ்தானை விளாசி தள்ளிய பிரதமர் மோடி!

    தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒன்னா நடத்த முடியாது.. பாகிஸ்தானை விளாசி தள்ளிய பிரதமர் மோடி!

    இந்தியா
    எங்க பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விளைவு இப்போ புரிஞ்சிருக்கும்... பிரதமர் மோடி ஆவேசம்!!

    எங்க பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விளைவு இப்போ புரிஞ்சிருக்கும்... பிரதமர் மோடி ஆவேசம்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share