• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 13, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    போதை மருந்து கொடுத்து பல பெண்களை சீரழித்த மாணவன்..? மாதத்திற்கு 5 பெண்கள் என போலீசார் அதிர்ச்சி தகவல்..!

    சீனாவை சேர்ந்த ஜென்ஹாவோ ஜூ என்ற மாணவன் 10க்கும் மேற்பட்ட பெண்களை போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரிட்டனில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Fri, 07 Mar 2025 18:34:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    china-youth-destroyed-girls-life-arrest

    சீனாவின் டோங்குவான் நகரத்தைச் சேர்ந்தவன் ஜென்ஹாவோ ஜூ. செல்வங்கள் கொழிக்கும் பணக்கார வீட்டு இளைஞன். வயது 28. இவன் தனது 20 வயதில் அயர்லாந்தின் பெல்ஃபாஸ்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியல் பட்டப்படிப்பினை முடித்துள்ளான். அதன் பிறகு செப்டம்பர் 2019 இல், அவர் இயந்திர பொறியியலில் முதுகலைப் பட்டம் படிக்க லண்டனுக்குச் சென்றுள்ளான். அப்போது கோவிட் தொற்று ஏற்பட மீண்டும் சீனாவுக்கு திரும்பி உள்ளான்.

    arrest

    கோவிட் முடித்து 2023ல் லண்டன் சென்ற ஜென்ஹாவோ, இந்த காலக்கட்டத்தில் சீனா, லண்டன் இரண்டு இடங்களையும் சேர்த்து 10 பெண்களை போதை மருந்து கொடுத்து கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டான். அதில் 2 பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளான்ர். இவனால் மேலும் 50 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதையும் படிங்க: 2035-க்குள் வல்லரசாக மாற்றம்..? பாதுகாப்பு பட்ஜெட் 7.2% அதிகரிப்பு: எதிரி நாடுகளை மிரட்ட சீனா நாடகம்..?

    arrest

    பணக்கார வீட்டு இளைஞனான ஜென்ஹாவோ ஜூ, சமூக வலைதளங்கள் மூலம் பெண்களுடன் பழகுவதை வழக்கமாக கொண்டுள்ளான். பின்னர் அந்த பெண்களுக்கு போதை மருந்தை பழக்கப்படுத்துவான். அதன் பின் அவர்களை தனது அபார்ட்மெண்டிற்கு அழைத்து வந்து போதையில் அவர்களை மயக்கமடைய செய்து பாலியல் வன்கொடுமை செய்வதை வழக்கமாக வைத்துள்ளான். இவனால் சீனாவில் 7 பெண்களும், இங்கிலாந்தில் 3 பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களை பாலியல் வன்கொடுமை செய்தபோது, அதை தனது மொபைலில் படம் பிடித்து வைத்திருந்தது ஜென்ஹாவோவுக்கே எதிராய் அமைந்தது.

    arrest

    நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, அந்த பெண்கள் சம்மதத்துடனே உடலுறவு நடந்ததாகவும், அவர்கள் பணம், பரிசுகள் பெற்று தனக்கு உடன்பட்டதாகவும் தெரிவித்துள்ளான். உடலுறவின் போது பெண்களை தாக்குவது தனக்கு பிடிக்கும் எனவும், அதற்கும் அவர்கள் சம்மதம் தெரிவித்ததுடன் அதற்கான பணம், பரிசுகளை பெற்றனர் என்றும் வாதிட்டான்.

    ஆனால் அவனது மொபைல் போனில் இருந்து 1000க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை கைப்பற்றிய போலீசார், அதில் எந்த பெண்ணும் சுயநினைவில் இல்லை என வாதிட்டனர். மித மிஞ்சிய போதையால் பெண்கள் மயங்கி கிடந்த போது, இத்தகைய கொடூரத்தை ஜென்ஹாவோ செய்துள்ளதாக அவர்கள் வாதிட்டனர். மேலும் ஜென்ஹாவோ கற்பழித்ததாக கூறப்படும் 9 பெண்களின் வீடியோக்களையும் கோர்ட்டில் சமர்பித்தனர்.

    arrest

    பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் வீடியோக்களை பார்த்த நீதிபதிகள் ஜென்ஹாவோ ஜூக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தனர். 19 மணி நேரத்திற்கும் மேலான விவாதங்களுக்குப் பிறகு, ஜென்ஹாவோ ஜூ லண்டனில் மூன்று பெண்களையும் சீனாவில் ஏழு பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக நீதிபதிகள் முடிவு செய்தனர்.

    தீர்ப்புகள் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டபோது ஜூ எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை. அவன் மீது பாலியல் வன்கொடுமை செய்ததற்காகவும், தீவிர ஆபாசப் படத்தை வைத்திருந்ததற்காகவும், பாலியல் குற்றத்தைச் செய்யும் நோக்கத்துடன் தடை மருந்தை வைத்திருந்ததற்காகவும் தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் ஜூ மேலும் 50 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். அப்படி அந்த குற்றம் நிரூபனம் ஆனால், லண்டன் வரலாற்றிலேயே மிகப்பெரிய பாலியல் குற்றவாளியாக அவன் அறியப்படுவான் என்றும் கூறினர்.
     

    இதையும் படிங்க: நாங்க எதுக்கும் ரெடி..! அமெரிக்கா போரை விரும்பினால் வரலாம்... அதிபர் ட்ரம்புக்கு ஷாக் கொடுத்த சீனா..!

    மேலும் படிங்க
    அண்ணா விட்டுருங்கண்ணா...தமிழ்நாட்டையே உலுக்கிய அந்த கொடூரம்... இன்று தீர்ப்பு!

    அண்ணா விட்டுருங்கண்ணா...தமிழ்நாட்டையே உலுக்கிய அந்த கொடூரம்... இன்று தீர்ப்பு!

    தமிழ்நாடு
    உதயநிதிக்காக வரும் தேர்தலில் பிரசாரம் செய்வேன்.. நடிகர் சந்தானம் அதிரடி அறிவிப்பு.!

    உதயநிதிக்காக வரும் தேர்தலில் பிரசாரம் செய்வேன்.. நடிகர் சந்தானம் அதிரடி அறிவிப்பு.!

    சினிமா
    அமெரிக்க அதிபர் டரம்ப் தலையீடு பற்றி ஒரு வார்த்தை ஏன் பேசல.? பிரதமர் மோடிக்கு கபில்சிபல் அடுக்கடுக்காக கேள்விகள்!

    அமெரிக்க அதிபர் டரம்ப் தலையீடு பற்றி ஒரு வார்த்தை ஏன் பேசல.? பிரதமர் மோடிக்கு கபில்சிபல் அடுக்கடுக்காக கேள்விகள்!

    இந்தியா
    போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததா அமெரிக்கா.? மோடி சர்க்காருக்கு ஆதரவாக பேசும் சசி தரூர்!

    போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததா அமெரிக்கா.? மோடி சர்க்காருக்கு ஆதரவாக பேசும் சசி தரூர்!

    இந்தியா
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மே 17 முதல் மீண்டும் தொடக்கம்.. சென்னையில் போட்டி உண்டா.? பிசிசிஐ குஷி அறிவிப்பு!

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மே 17 முதல் மீண்டும் தொடக்கம்.. சென்னையில் போட்டி உண்டா.? பிசிசிஐ குஷி அறிவிப்பு!

    கிரிக்கெட்
    ரூ.101க்கு கீழ் உள்ள பங்கு.. மொத்தமா எல்லாம் மாறிப்போச்சு! நோட் பண்ணிக்கோங்க!

    ரூ.101க்கு கீழ் உள்ள பங்கு.. மொத்தமா எல்லாம் மாறிப்போச்சு! நோட் பண்ணிக்கோங்க!

    பங்குச் சந்தை

    செய்திகள்

    அண்ணா விட்டுருங்கண்ணா...தமிழ்நாட்டையே உலுக்கிய அந்த கொடூரம்... இன்று தீர்ப்பு!

    அண்ணா விட்டுருங்கண்ணா...தமிழ்நாட்டையே உலுக்கிய அந்த கொடூரம்... இன்று தீர்ப்பு!

    தமிழ்நாடு
    உதயநிதிக்காக வரும் தேர்தலில் பிரசாரம் செய்வேன்.. நடிகர் சந்தானம் அதிரடி அறிவிப்பு.!

    உதயநிதிக்காக வரும் தேர்தலில் பிரசாரம் செய்வேன்.. நடிகர் சந்தானம் அதிரடி அறிவிப்பு.!

    சினிமா
    அமெரிக்க அதிபர் டரம்ப் தலையீடு பற்றி ஒரு வார்த்தை ஏன் பேசல.? பிரதமர் மோடிக்கு கபில்சிபல் அடுக்கடுக்காக கேள்விகள்!

    அமெரிக்க அதிபர் டரம்ப் தலையீடு பற்றி ஒரு வார்த்தை ஏன் பேசல.? பிரதமர் மோடிக்கு கபில்சிபல் அடுக்கடுக்காக கேள்விகள்!

    இந்தியா
    போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததா அமெரிக்கா.? மோடி சர்க்காருக்கு ஆதரவாக பேசும் சசி தரூர்!

    போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததா அமெரிக்கா.? மோடி சர்க்காருக்கு ஆதரவாக பேசும் சசி தரூர்!

    இந்தியா
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மே 17 முதல் மீண்டும் தொடக்கம்.. சென்னையில் போட்டி உண்டா.? பிசிசிஐ குஷி அறிவிப்பு!

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மே 17 முதல் மீண்டும் தொடக்கம்.. சென்னையில் போட்டி உண்டா.? பிசிசிஐ குஷி அறிவிப்பு!

    கிரிக்கெட்
    ஆப்ரேஷன் சிந்தூரில் நிகழ்ந்த சோகம்... வெற்றிக்கு பின் இருக்கும் இந்திய வீரர்களின் வீரமரணங்கள்!!

    ஆப்ரேஷன் சிந்தூரில் நிகழ்ந்த சோகம்... வெற்றிக்கு பின் இருக்கும் இந்திய வீரர்களின் வீரமரணங்கள்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share