• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தப்பித்தார் எடியூரப்பா.. POCSO வழக்கில் இடைக்கால தடை..!

    சிறுமி பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு இடைக்கால தடை விதித்து கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 14 Mar 2025 15:10:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karnataka-HC-stays-summons-to-Yediyurappa-in-POCSO-case

    சிறுமி பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கி உத்தரவிட்டுள்ளது கர்நாடக நீதிமன்றம். அவருக்கு அளிக்கப்பட்டுள்ள சம்மனையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டு உள்ளதால் கர்நாடகா அரசியலில் புதிய பரபரப்பு தொற்றிக் கொண்டது.

    மார்ச் 14, 2025 அன்று கர்நாடக உயர் நீதிமன்றம், முன்னாள் முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பாவுக்கு ஒரு முக்கியமான நிவாரணம் அளித்தது. மார்ச் 15 அன்று பெங்களூருவின் முதல் விரைவு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சம்மனை நிறுத்தி வைத்து எடியூரப்பாவுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

    case

    நீதிபதி பிரதீப் சிங் யெரூர் வழங்கிய இந்த உத்தரவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (POCSO) சட்டத்தின் கீழ் எடியூரப்பாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தை ரத்து செய்யக் கோரிய மனுவை நீதிமன்றம் ஆய்வு செய்தது. வழக்கை கீழமை நீதிமன்றம் பரிசீலிப்பதையும் நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

    இதையும் படிங்க: நண்பர்கள் சேர்ந்து சிதைத்த கொடூரம்... அவதிப்பட்ட சிறுமிகள்... வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!

    இந்த வழக்கு தொடர்பாக முழுமையான விசாரணை தேவை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    பிப்ரவரி 2, 2024 அன்று முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா வீட்டில் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அப்போது, 17 வயது சிறுமியும் அவரது தாயும், தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கிற்கு உதவி கோரி எடியூரப்பாவின் இல்லத்திற்கு சென்றனர். 

    case

    ஜூன் 27, 2024 அன்று குற்றப் புலனாய்வுத் துறை (CID) சமர்ப்பித்த குற்ற பத்திரிக்கையில், எடியூரப்பா சிறுமியை ஒரு அறையில் பூட்டி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது. பின்னர் விஷயத்தை மூடி மறைக்க ரூ.2 லட்சம் கொடுத்ததாகவும், பாதிக்கப்பட்டவரின் தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து தொடர்புடைய ஊடகங்களை நீக்கியதாகவும் கூறப்படுகிறது.

    POCSO குற்றச்சாட்டுகளுடன், பாலியல் துன்புறுத்தல், ஆதாரங்களை அழித்தல் மற்றும் லஞ்சம் ஆகியவற்றிற்காக இந்திய தண்டனைச் சட்ட (IPC) பிரிவுகளின் கீழும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    எடியூரப்பாவின் வழக்கறிஞர் சி.வி. நாகேஷ், சம்பவத்தின் போது இருந்த சாட்சிகள் எந்த தவறும் நடக்கவில்லை என்று மறுத்ததாகவும், புகார் தாக்கல் செய்ய ஒரு மாத தாமதம் ஏற்பட்டதையும் வாதிட்டார். FIR-ல் உள்ள IT தொடர்பான குற்றச்சாட்டுகள் புகாரளித்தவருக்கு பொருந்தும், எடியூரப்பாவுக்கு அல்ல என்றும், அவர் ஆதாரங்களை மாற்றவில்லை என்றும் கூறினார்.

    case

    மாறாக, அரசு வழக்கறிஞர் சஷிகிரண் ஷெட்டி, முந்தைய நீதிமன்ற உத்தரவுகள் எடியூரப்பாவை ஆஜராவதில் இருந்து மட்டுமே விலக்கு அளித்ததாகவும், விசாரணையை நிறுத்தவில்லை என்றும் கூறி நிவாரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

    மூத்த பாஜக தலைவரான எடியூரப்பா, இந்த குற்றச்சாட்டுகளை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று நிராகரித்தார். அந்தப் பெண்ணுக்கு இறக்கப்பட்டு   உதவி வழங்கியதாகவும், துயரத்தில் உள்ள அந்த தாய்-மகளுக்கு உதவ காவல்துறையை தொடர்பு கொண்டதாகவும் கூறினார்.

    பாதிக்கப்பட்டவரின் தாய் மே 2024 அன்று இறந்துவிட்ட நிலையில், முரண்பட்ட சாட்சியங்களை சார்ந்து இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.

    இதையும் படிங்க: பாலியல் நோக்கமின்றி சிறுமியின் உதட்டை பிதுக்குதல் ‘போக்ஸோ’ குற்றமாகாது... டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு..!

    மேலும் படிங்க
    இன்னம் ஒரு வாரத்துல தங்கம் வாங்கிக்கோங்க... உச்சம் தொடப்போகும் தங்கம் விலை - நிபுணர் எச்சரிக்கை! 

    இன்னம் ஒரு வாரத்துல தங்கம் வாங்கிக்கோங்க... உச்சம் தொடப்போகும் தங்கம் விலை - நிபுணர் எச்சரிக்கை! 

    தங்கம் மற்றும் வெள்ளி
    இந்தியா மீதான வன்மத்தை கக்கிய டிரம்ப்.. ஆப்பிள் நிறுவன தலைவருக்கு பறந்த வார்னிங்!!

    இந்தியா மீதான வன்மத்தை கக்கிய டிரம்ப்.. ஆப்பிள் நிறுவன தலைவருக்கு பறந்த வார்னிங்!!

    உலகம்
    ஊழல் துணைவேந்தருக்கு பிரிவு உபசார விழாவா? ஆளுநரால் தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு... கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்!

    ஊழல் துணைவேந்தருக்கு பிரிவு உபசார விழாவா? ஆளுநரால் தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு... கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்!

    தமிழ்நாடு
    இந்தியா பக்கம் சாய்ந்த இஸ்ரேல்... வெற்றிக்கு பாரட்டியதோடு துணை நிற்போம் என உறுதி!!

    இந்தியா பக்கம் சாய்ந்த இஸ்ரேல்... வெற்றிக்கு பாரட்டியதோடு துணை நிற்போம் என உறுதி!!

    இந்தியா
    10 மணி வரை வீட்ட விட்டு வெளியே வராதீங்க... இந்த மாவட்டங்ளுக்கு எல்லாம் வானிலை மையம் அலர்ட்!!

    10 மணி வரை வீட்ட விட்டு வெளியே வராதீங்க... இந்த மாவட்டங்ளுக்கு எல்லாம் வானிலை மையம் அலர்ட்!!

    தமிழ்நாடு
    துருக்கி ஏவியேஷன் நிறுவனத்துக்கு பெரிய ஆப்பு... பாதுகாப்பு அனுமதியில் கை வைத்த மத்திய அரசு!!

    துருக்கி ஏவியேஷன் நிறுவனத்துக்கு பெரிய ஆப்பு... பாதுகாப்பு அனுமதியில் கை வைத்த மத்திய அரசு!!

    இந்தியா

    செய்திகள்

    இந்தியா மீதான வன்மத்தை கக்கிய டிரம்ப்.. ஆப்பிள் நிறுவன தலைவருக்கு பறந்த வார்னிங்!!

    இந்தியா மீதான வன்மத்தை கக்கிய டிரம்ப்.. ஆப்பிள் நிறுவன தலைவருக்கு பறந்த வார்னிங்!!

    உலகம்
    ஊழல் துணைவேந்தருக்கு பிரிவு உபசார விழாவா? ஆளுநரால் தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு... கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்!

    ஊழல் துணைவேந்தருக்கு பிரிவு உபசார விழாவா? ஆளுநரால் தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு... கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்!

    தமிழ்நாடு
    இந்தியா பக்கம் சாய்ந்த இஸ்ரேல்... வெற்றிக்கு பாரட்டியதோடு துணை நிற்போம் என உறுதி!!

    இந்தியா பக்கம் சாய்ந்த இஸ்ரேல்... வெற்றிக்கு பாரட்டியதோடு துணை நிற்போம் என உறுதி!!

    இந்தியா
    10 மணி வரை வீட்ட விட்டு வெளியே வராதீங்க... இந்த மாவட்டங்ளுக்கு எல்லாம் வானிலை மையம் அலர்ட்!!

    10 மணி வரை வீட்ட விட்டு வெளியே வராதீங்க... இந்த மாவட்டங்ளுக்கு எல்லாம் வானிலை மையம் அலர்ட்!!

    தமிழ்நாடு
    துருக்கி ஏவியேஷன் நிறுவனத்துக்கு பெரிய ஆப்பு... பாதுகாப்பு அனுமதியில் கை வைத்த மத்திய அரசு!!

    துருக்கி ஏவியேஷன் நிறுவனத்துக்கு பெரிய ஆப்பு... பாதுகாப்பு அனுமதியில் கை வைத்த மத்திய அரசு!!

    இந்தியா
    திக், திக் பயத்தில் பயணிகள்... நடுவானில் 40 நிமிடத்திற்கு வட்டமிட்ட விமானம் - காரணம் என்ன?

    திக், திக் பயத்தில் பயணிகள்... நடுவானில் 40 நிமிடத்திற்கு வட்டமிட்ட விமானம் - காரணம் என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share