• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 13, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    ஓடும் பஸ்ஸில் கைவரிசை.. 15 ஆண்டுகளாக‌ பலே திருட்டு.. கள்ளக்காதல் ஜோடி கைது..!

    தமிழகம் முழுவதும் 15 ஆண்டுகளாக பேருந்துகளில் பயணம் செய்யும் வயதான பெண்களிடம் மயக்க மருந்து கொடுத்து நகைப்பறித்த கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.
    Author By Pandian Thu, 27 Mar 2025 13:04:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tambaram-burglary-couple-arrested

    சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜானகி, வேளச்சேரியை சேர்ந்த கிரிஜா ஆகிய இரண்டு பெண்களும் வேலூரில் இருந்து சென்னக்கு தனியாக பேருந்தில் பயணம் செய்துள்ளனர். அப்போது இனிப்புகளில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 8 சவரன் செயின் மற்றும் மோதிரங்கள் திருடப்பட்டதாக தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

    இதே போல நசீமா என்ற பெண் கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் வந்த மாநகர பேருந்தில் பையில் வைத்திருந்த 13 சவரன் நகையை திருடப்பட்டதாக தாம்பரம் காவல் நிலையத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். 

    Tambaram burglary couple arrested

    இந்த புகார்கள் தொடர்பாக தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் நெல்சன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன், சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். புகார் அளித்தவர்களிடம் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் புகைப்படத்தை காண்பித்த போது தங்கள் அருகில் அமர்ந்து பயணம் செய்த பெண் ஒருவரை அடையாளம் காட்டினர்.

    இதையும் படிங்க: இந்த காலத்திலும் இப்படியா? வாரம் ரூ.200 சம்பளம்.. கொத்தடிமைகளாக சிக்கிய 48 பேர் மீட்பு..!

    Tambaram burglary couple arrested

    இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி நாமக்கல் மாவட்டம் சேர்ந்தமங்கலம் காளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த ராணி (வயது 54) என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட பொழுது கொள்ளை அடித்த நகைகளை தனது காதலனான பராமேஸ்வரன் (வயது 52) என்பவரிடம் கொடுத்து வைத்திருப்பதாக ராணி தெரிவித்தார். அது மட்டும் இன்றி தான் கொள்ளையடிக்கும் பேருந்துகளில் பாதுகாப்பாக தனக்கு பின்னால் இருந்து தன்னை கவனித்தவாரே பயணம் செய்வதும் அவர்தான் என தெரிவித்தார்.

    Tambaram burglary couple arrested

    உடனடியாக பரமேஸ்வரன் தொலைபேசி எண்ணை ஆய்வு செய்த பொழுது திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் பொழுது எப்படி ராணியின் பாதுகாவலர் போல் பின்னால் வருவாரோ அதே போன்று காவலர்கள் அழைத்து வருவது போதும் தாம்பரம் நோக்கி பின் தொடர்ந்து வந்தது தெரிந்தது. உடனடியாக தாம்பரம் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த பரமேஸ்வரனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர்.

    Tambaram burglary couple arrested

    15 ஆண்டுகளுக்கு முன்பு பழனியில் வைத்து ராணியை சந்தித்த பரமேஸ்வரன் அவருடன் லிவ்விங் டு கெதிராக வாழ்ந்து வந்தததும், பல்வேறு திருட்டுகளில் இவர்கள் இருவரும் ஈடுபட்டு வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இவர்களின் மீது ஏற்கனவே தாராபுரம், திருச்சுழி, பழனி, கரூர், திருச்சி கண்டோனாமென்ட் காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளது.

    தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்களில் வயதான பெண்கள் பயணம் செய்யும் பொழுது அவர்களுடன் அருகில் அமர்ந்து கோவில் பிரசாதம் என கூறி அல்வாவில்  மயக்க மருந்து கலந்த இனிப்புகளை கொடுத்து அவர்கள் மயக்கம் அடைந்த பிறகு நாசுக்காக நகைகளை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

    Tambaram burglary couple arrested

    பேருந்துகளில் விற்கப்படும் வெள்ளரிக்காய், மாங்காய் போன்ற பொருட்களை வாங்கி கொடுப்பது போல கொடுத்து அதில் மிளகாய் பொடி தடவி இருக்கும் பகுதியில் மயக்க மருந்தையும் தடவி கொடுத்து அந்த பாணியிலும் நகைகளை பறித்துள்ளனர். இதேபோல கூட்டம் அதிகமாக உள்ள பேருந்துகளில் பெண்கள் நகைகளை பையில் வைத்திருந்தால் அதையும் நைசாக திருடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களிடமிருந்து தங்க நாணயம் உட்பட 10 சவரன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதையும் படிங்க: அடுத்தடுத்து செயின் பறிப்பு.. என்கவுன்டரில் மாஸ் காட்டிய போலீஸ்.. காவல் ஆணையர் விளக்கம்..!

    மேலும் படிங்க
    ரூ.101க்கு கீழ் உள்ள பங்கு.. மொத்தமா எல்லாம் மாறிப்போச்சு! நோட் பண்ணிக்கோங்க!

    ரூ.101க்கு கீழ் உள்ள பங்கு.. மொத்தமா எல்லாம் மாறிப்போச்சு! நோட் பண்ணிக்கோங்க!

    பங்குச் சந்தை
    தினமும் 2 ஜிபி டேட்டா.. ரூ.198க்கு அசத்தலான ரீசார்ஜ் பிளானை வெளியிட்ட ரிலையன்ஸ் ஜியோ!

    தினமும் 2 ஜிபி டேட்டா.. ரூ.198க்கு அசத்தலான ரீசார்ஜ் பிளானை வெளியிட்ட ரிலையன்ஸ் ஜியோ!

    மொபைல் போன்
    ஆப்ரேஷன் சிந்தூரில் நிகழ்ந்த சோகம்... வெற்றிக்கு பின் இருக்கும் இந்திய வீரர்களின் வீரமரணங்கள்!!

    ஆப்ரேஷன் சிந்தூரில் நிகழ்ந்த சோகம்... வெற்றிக்கு பின் இருக்கும் இந்திய வீரர்களின் வீரமரணங்கள்!!

    இந்தியா
    4 மொபைல்கள்.. Motorola Razr 60 Ultra டூ Oppo Reno 14 வரை.. இந்த வாரம் நியூ போன்கள் இறங்குது!

    4 மொபைல்கள்.. Motorola Razr 60 Ultra டூ Oppo Reno 14 வரை.. இந்த வாரம் நியூ போன்கள் இறங்குது!

    மொபைல் போன்
    பண்டிகை சீசனுக்கு முன்பே.. மலிவு மின்சார ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்.. விலை எவ்வளவு.?

    பண்டிகை சீசனுக்கு முன்பே.. மலிவு மின்சார ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்.. விலை எவ்வளவு.?

    ஆட்டோமொபைல்ஸ்
    சிறிய காரிலும் 5 பாதுகாப்பு அம்சங்கள்.. இனி மாருதி சுசுகி காரை நம்பி வாங்கலாம்!!

    சிறிய காரிலும் 5 பாதுகாப்பு அம்சங்கள்.. இனி மாருதி சுசுகி காரை நம்பி வாங்கலாம்!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    ஆப்ரேஷன் சிந்தூரில் நிகழ்ந்த சோகம்... வெற்றிக்கு பின் இருக்கும் இந்திய வீரர்களின் வீரமரணங்கள்!!

    ஆப்ரேஷன் சிந்தூரில் நிகழ்ந்த சோகம்... வெற்றிக்கு பின் இருக்கும் இந்திய வீரர்களின் வீரமரணங்கள்!!

    இந்தியா
    நீங்க செஞ்சத என்னால மறக்கவே முடியல... விராட் கோலி பற்றி மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!!

    நீங்க செஞ்சத என்னால மறக்கவே முடியல... விராட் கோலி பற்றி மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!!

    கிரிக்கெட்
     நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!

    நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!

    உலகம்
    #BREAKING:மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் பாகிஸ்தான்! சம்பா பகுதியில் அத்துமீறி ட்ரோன் தாக்குதல்?

    #BREAKING:மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் பாகிஸ்தான்! சம்பா பகுதியில் அத்துமீறி ட்ரோன் தாக்குதல்?

    இந்தியா
    தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒன்னா நடத்த முடியாது.. பாகிஸ்தானை விளாசி தள்ளிய பிரதமர் மோடி!

    தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒன்னா நடத்த முடியாது.. பாகிஸ்தானை விளாசி தள்ளிய பிரதமர் மோடி!

    இந்தியா
    எங்க பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விளைவு இப்போ புரிஞ்சிருக்கும்... பிரதமர் மோடி ஆவேசம்!!

    எங்க பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விளைவு இப்போ புரிஞ்சிருக்கும்... பிரதமர் மோடி ஆவேசம்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share