• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    அந்தமாதிரி நேரத்தில் கள்ளக்காதலியுடன் சிக்கிய கணவன்.. மனைவிக்கு பயந்து ஜன்னல் வழியே குதித்து ஓட்டம்..!

    தெலுங்கானாவில் கள்ளக்காதலி வீட்டில் உல்லாசமாக இருந்த கணவரை, மனைவி கையும் களவுமாக பிடித்த நிலையில், கணவன் ஜன்னல் வழியே எகிறி குதித்து ஓடிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
    Author By Pandian Thu, 06 Mar 2025 14:47:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    telangana-illegal-relationship-husband-caught

    தெலங்கானா மாநிலம் ஐதராபாத் எல்.பி.நகரை சேர்ந்தவர் பிரசாந்த்.  அவரது மனைவி ஸ்வேதா. இவர்கள் இருவரும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஸ்வேதாவின் தந்தை அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தார். தீடீர் உடல்நலக்குறைவால் அவர் பணியின் போதே இறந்தார். அதனால் அவர் இறந்த பிறகு ஸ்வேதாவிற்கு கருணை அடிப்படையில் அரசு பள்ளி ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. இதனால் ஸ்வேதா தனது தந்தையின் வேலையைப் பெற்றார். அரசு பணி மற்றும் நிறைவான மாத சம்பளம் என்பதால் இவர்களது குடும்ப வாழ்க்கை நன்றாகப் போய்க் கொண்டிருந்தது. 

    caught

    இந்த நிலையில் பிரசாந்திற்கு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி புரியும் வாணி பெண்னுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடையில் அவர்களது நட்பு காதலாக கனிந்து, கசிந்து உருகி ஓடி உள்ளது. இருவரும் கணவன், மனைவி போலவே உல்லாசமாக வாழ்ந்துள்ளனர். இந்த திருமணத்திற்கு புறம்பான உறவாகவால் பிரசாந்த் தனது வீடு, குடும்பம், மனைவி, குழந்தைகளை மறந்துவிட்டு தன் காதலியுடன் நேரத்தை செலவிட ஆரம்பித்தார். நாளடையில் தனது கணவரின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தைக் ஸ்வேதா கவனித்துள்ளார். முன்பு போல அன்பாக பேசுவது இல்லை. அதிக நேரம் உரையாடுவது இல்லை. குழந்தைகளோடு பழகுவது இல்லை எனக்கேட்டு அவரிடம் சண்டை பிடித்துள்ளார். 

    இதையும் படிங்க: தொட்டா நீ கெட்ட.. வாட்ஸ் அப்பில் வரும் வீடியோ கால்.. சைபர் கிரைம் மோசடியில் சிக்கிய எம்.எல்.ஏ..!

    caught

    ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. தான் எப்போதும் போலவே உள்ளதாக பிரசாந்தும் சமாளித்துள்ளார்.  ஆனால் அவரது பதில் ஸ்வேதாவுக்கு திருப்தி தரவே இல்லை. இதனால் அவரது நடமாட்டத்தில் கவனம் செலுத்தினார் ஸ்வேதா. கணவன் எங்கு செல்கிறார். எப்போ வருகிறார். மொபைலில் யாரிடம் பேசுகிறார் என்பதை கண்காணிக்க துவங்கி உள்ளார். பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல திருமணத்திற்கு புறம்பான உறவில் பிரசாத் ஈடுபட்டு வருவதை ஸ்வேதா கவனித்தார். அடுத்த முறை பிரசாந்த் வெளியே சென்ற போது அவரைப் பின்தொடர்ந்து சென்றார்.

    ​தன்னை மனைவி பின் தொடர்வதை அறியாத பிரசாந்த், ஹாயாக, ஹயாத் நகரின் புறநகர்ப் பகுதியான லக்ஷ்ம ரெட்டி பாலத்தில் இருந்த கள்ளக்காதலி வாணி விட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தான் பிரசாந்த் வாணியுடன் தங்கியிருப்பதைக் ஸ்வேதா கண்டுபிடித்தார்.  இதனையடுத்து அந்த வீட்டிற்கு ஸ்வேதா தனது பிள்ளைகளுடன்சென்றார். தனது காதலியுடன் பிரசாந்த் ஜாலியாக இருந்துள்ளார். அப்போது தீடீரென மனைவியின் சத்தம்  கேட்ட பிரசாந்த் யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து கையில் செருப்புகளைப் பிடித்துக்கொண்டு சுவர் ஏறிக் குதித்து தப்பி ஓடினார். 

    caught

    இதனால் அந்த வீட்டில் இருந்த வாணியை கையும் களவுமாக பிடித்த ஸ்வேதா ஆத்திரம் தீர தாக்கினார். தனது தந்தை இறந்த பிறகு வியாபாரம் செய்வதாக கூறி பணம் பெற்ற பிரசாந்த், அதில் வாணிக்கு ₹30 லட்சம் பணம், ஒரு கார், ஒரு ஸ்கூட்டி மற்றும் தங்கம் ஆகியவற்றைக்  கொடுத்துள்ளதாக ஸ்வேதா குற்றம் சாட்டினார். இதுகுறித்து ஹயத்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  மனைவி பணத்தில் கள்ளக்காதலிக்கு நகை, கார், ஸ்கூட்டி என வாங்கிக்கொடுத்தது வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்கள் மரணம்.. ஒருவார கால போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்பு.. உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு..

    மேலும் படிங்க
    இங்கிலாந்து தொடரில் ஐபிஎல் வீரர்களுக்கு இடம்... வெளியானது இந்திய ஏ டீமின் விவரம்!!

    இங்கிலாந்து தொடரில் ஐபிஎல் வீரர்களுக்கு இடம்... வெளியானது இந்திய ஏ டீமின் விவரம்!!

    கிரிக்கெட்
    பாஜக உத்திக்கு இண்டியா கூட்டணியால் ஈடு கொடுக்க முடியல.. அப்பா ப.சிதம்பரம் வழியில் மகன் கார்த்தி சிதம்பரம்!

    பாஜக உத்திக்கு இண்டியா கூட்டணியால் ஈடு கொடுக்க முடியல.. அப்பா ப.சிதம்பரம் வழியில் மகன் கார்த்தி சிதம்பரம்!

    அரசியல்
    நாளை தொடர்கிறது 2025 ஐபிஎல்... RCB vs KKR போட்டிக்கு தடையாக வானிலை; யாருக்கு சிக்கல்?

    நாளை தொடர்கிறது 2025 ஐபிஎல்... RCB vs KKR போட்டிக்கு தடையாக வானிலை; யாருக்கு சிக்கல்?

    கிரிக்கெட்
    ஆபரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை பேச்சு... ம.பி துணை முதல்வருக்கு பெரிய சிக்கல்!!

    ஆபரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை பேச்சு... ம.பி துணை முதல்வருக்கு பெரிய சிக்கல்!!

    இந்தியா
    ஆபரேஷன் சிந்தூர் பெயர் வைத்ததே இவர் தான்... உண்மையை உடைத்த ராஜ்நாத் சிங்!!

    ஆபரேஷன் சிந்தூர் பெயர் வைத்ததே இவர் தான்... உண்மையை உடைத்த ராஜ்நாத் சிங்!!

    இந்தியா
    அடுத்த 3 மணி நேரத்துக்கு கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை... வானிலை மையம் கொடுத்த அலர்ட்!!

    அடுத்த 3 மணி நேரத்துக்கு கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை... வானிலை மையம் கொடுத்த அலர்ட்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இங்கிலாந்து தொடரில் ஐபிஎல் வீரர்களுக்கு இடம்... வெளியானது இந்திய ஏ டீமின் விவரம்!!

    இங்கிலாந்து தொடரில் ஐபிஎல் வீரர்களுக்கு இடம்... வெளியானது இந்திய ஏ டீமின் விவரம்!!

    கிரிக்கெட்
    பாஜக உத்திக்கு இண்டியா கூட்டணியால் ஈடு கொடுக்க முடியல.. அப்பா ப.சிதம்பரம் வழியில் மகன் கார்த்தி சிதம்பரம்!

    பாஜக உத்திக்கு இண்டியா கூட்டணியால் ஈடு கொடுக்க முடியல.. அப்பா ப.சிதம்பரம் வழியில் மகன் கார்த்தி சிதம்பரம்!

    அரசியல்
    நாளை தொடர்கிறது 2025 ஐபிஎல்... RCB vs KKR போட்டிக்கு தடையாக வானிலை; யாருக்கு சிக்கல்?

    நாளை தொடர்கிறது 2025 ஐபிஎல்... RCB vs KKR போட்டிக்கு தடையாக வானிலை; யாருக்கு சிக்கல்?

    கிரிக்கெட்
    ஆபரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை பேச்சு... ம.பி துணை முதல்வருக்கு பெரிய சிக்கல்!!

    ஆபரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை பேச்சு... ம.பி துணை முதல்வருக்கு பெரிய சிக்கல்!!

    இந்தியா
    ஆபரேஷன் சிந்தூர் பெயர் வைத்ததே இவர் தான்... உண்மையை உடைத்த ராஜ்நாத் சிங்!!

    ஆபரேஷன் சிந்தூர் பெயர் வைத்ததே இவர் தான்... உண்மையை உடைத்த ராஜ்நாத் சிங்!!

    இந்தியா
    அடுத்த 3 மணி நேரத்துக்கு கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை... வானிலை மையம் கொடுத்த அலர்ட்!!

    அடுத்த 3 மணி நேரத்துக்கு கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை... வானிலை மையம் கொடுத்த அலர்ட்!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share