• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 27, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 வாழ்க்கைமுறை》 பக்தி

    இன்று மாலை கடற்கரையில் சூரசம்ஹாரம்..!! பக்தர்களால் நிரம்பி வழியும் திருச்சந்தூர்..!!

    உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை கோவில் கடற்கரையில் நடக்கிறது. இதனை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர்.
    Author By Editor Mon, 27 Oct 2025 13:05:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tiruchendur-soorasamharam-kandashashti-festival-lakhs-of-devotees

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உலகப் புகழ்பெற்ற கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (அக்டோபர் 27) மாலை கோவில் கடற்கரையில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த ஆன்மிக நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர்.

    soorasamharam

    ஆறுபடை வீடுகளில் முதன்மையான இந்தக் கோவிலில், முருகப் பெருமானின் அருளைப் பெறுவதற்காக பக்தர்கள் பெரும் ஆர்வத்துடன் கூடியுள்ளனர். கந்த சஷ்டி திருவிழா ஆறு நாட்கள் நடைபெறும் ஒரு புனித விழாவாகும். இதன் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், முருகப் பெருமான் சூரபத்மன் என்ற அரக்கனை அழித்து நன்மையின் வெற்றியைக் குறிக்கும் திருவிழாவாகும். இந்த நிகழ்ச்சி கடற்கரையில் பக்தர்களின் பரவச முழக்கங்களுக்கு மத்தியில் நடைபெறும்.

    இதையும் படிங்க: குலசை தசரா திருவிழா கோலாகலம்.. நள்ளிரவில் மகிஷாசூரனை வதம் செய்த முத்தாரம்மன்..!!

    முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் காட்சி, பக்தர்களுக்கு ஆன்மிக உணர்வையும், பக்தி பரவசத்தையும் ஏற்படுத்துகிறது. இதற்காக கோவில் வளாகமும், கடற்கரைப் பகுதியும் பக்தர்களால் நிரம்பி வழிகிறது. திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு அளிக்கின்றனர். மேலும், போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

    கந்த சஷ்டி திருவிழாவை ஒட்டி, பக்தர்கள் சஷ்டி விரதம் இருந்து, முருகனை வழிபட்டு, தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர். இந்த ஆண்டு, சூரசம்ஹார நிகழ்ச்சி மாலை 4 மணியளவில் தொடங்க உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்காக கோவில் நடை அதிகாலை 1மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

    இதனையடுத்து 2.00 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் வைத்து சுவாமி ஜெயந்தி நாதருக்கு மாவு பொடி, மஞ்சள் பொடி, திரவிய பொடி உள்பட பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின்னர் 4.30மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமி ஜெயந்திநாதர் தன்னிடம் போரிட வரும் யானை முகம் கொண்ட சூரனையும், அடுத்து சிங்கமுகனையும், மூன்றாவதாக தன் முகம் கொண்ட சூரனையும் தன் வேலால் வதம் செய்கிறார். இறுதியில் மரமாக மாறிய சூரனை சுவாமி ஜெயந்தி நாதர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னோடு ஜக்கியமாக்கி கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது.

    soorasamharam

    இதனிடையே கடலில் புனித நீராடும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக கடலில் தடுப்புகள் அமைத்து 8 பைபர் படகுடன் கடலோர பாதுகாப்பு குழும போலிசார், மற்றும் நீச்சல் வீரர்கள் உட்பட 80 பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கந்த சஷ்டியின் 7-ம் திருநாளான நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற உள்ளது. மாலை 6 மணியளவில் அம்பாளுக்கு, சுவாமி காட்சி கொடுக்கிறார். அதன்பிறகு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

    இந்தத் திருவிழா, தமிழர்களின் பண்பாட்டு மற்றும் ஆன்மிக மரபுகளை பறைசாற்றுவதாக அமைகிறது. முருகப் பெருமானின் அருளால், பக்தர்கள் மன அமைதியும், வாழ்வில் நலமும் பெறுவர் என்பது நம்பிக்கை.

    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (27-10-2025)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணம் கொட்டப்போகுது..!!

    மேலும் படிங்க
    ஆழ்கடல் முதல் விண்வெளி வரை!! மாஸ் காட்டும் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள்!! இஸ்ரோ அப்டேட்!

    ஆழ்கடல் முதல் விண்வெளி வரை!! மாஸ் காட்டும் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள்!! இஸ்ரோ அப்டேட்!

    இந்தியா
    நாளைக்கு தான் ஆட்டமிருக்கு... மோன்தா தீவிரப்புயலாக வலுவடையும்... தென் மண்டல தலைவர் அமுதா முக்கிய தகவல்...!

    நாளைக்கு தான் ஆட்டமிருக்கு... மோன்தா தீவிரப்புயலாக வலுவடையும்... தென் மண்டல தலைவர் அமுதா முக்கிய தகவல்...!

    தமிழ்நாடு
    குறிச்சு வச்சுக்கோங்க!! மார்ச் 31 தான் கடைசி!!  சொல்லி அடிக்கும் அமித்ஷா!! நக்சலுக்கு வார்னிங்!

    குறிச்சு வச்சுக்கோங்க!! மார்ச் 31 தான் கடைசி!! சொல்லி அடிக்கும் அமித்ஷா!! நக்சலுக்கு வார்னிங்!

    இந்தியா
    பரபரப்பு... திடீரென அமைச்சர் துரைமுருகன் வீட்டின் முன் குவிந்த சட்டக்கல்லூரி மாணவர்கள்... காரணம் என்ன?

    பரபரப்பு... திடீரென அமைச்சர் துரைமுருகன் வீட்டின் முன் குவிந்த சட்டக்கல்லூரி மாணவர்கள்... காரணம் என்ன?

    தமிழ்நாடு
    எவ்ளோ சீரியஸான பிரச்னை தெரியுமா?  பேப்பர்லாம் படிக்கிறீங்களா இல்லையா? சுப்ரீம் கோர்ட் டோஸ்!

    எவ்ளோ சீரியஸான பிரச்னை தெரியுமா? பேப்பர்லாம் படிக்கிறீங்களா இல்லையா? சுப்ரீம் கோர்ட் டோஸ்!

    இந்தியா
    என்னை மன்னித்து விடுங்கள்… பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் கண்ணீர் விட்டு அழுத விஜய்…!

    என்னை மன்னித்து விடுங்கள்… பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் கண்ணீர் விட்டு அழுத விஜய்…!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆழ்கடல் முதல் விண்வெளி வரை!! மாஸ் காட்டும் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள்!! இஸ்ரோ அப்டேட்!

    ஆழ்கடல் முதல் விண்வெளி வரை!! மாஸ் காட்டும் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள்!! இஸ்ரோ அப்டேட்!

    இந்தியா
    நாளைக்கு தான் ஆட்டமிருக்கு... மோன்தா தீவிரப்புயலாக வலுவடையும்... தென் மண்டல தலைவர் அமுதா முக்கிய தகவல்...!

    நாளைக்கு தான் ஆட்டமிருக்கு... மோன்தா தீவிரப்புயலாக வலுவடையும்... தென் மண்டல தலைவர் அமுதா முக்கிய தகவல்...!

    தமிழ்நாடு
    குறிச்சு வச்சுக்கோங்க!! மார்ச் 31 தான் கடைசி!!  சொல்லி அடிக்கும் அமித்ஷா!! நக்சலுக்கு வார்னிங்!

    குறிச்சு வச்சுக்கோங்க!! மார்ச் 31 தான் கடைசி!! சொல்லி அடிக்கும் அமித்ஷா!! நக்சலுக்கு வார்னிங்!

    இந்தியா
    பரபரப்பு... திடீரென அமைச்சர் துரைமுருகன் வீட்டின் முன் குவிந்த சட்டக்கல்லூரி மாணவர்கள்... காரணம் என்ன?

    பரபரப்பு... திடீரென அமைச்சர் துரைமுருகன் வீட்டின் முன் குவிந்த சட்டக்கல்லூரி மாணவர்கள்... காரணம் என்ன?

    தமிழ்நாடு
    எவ்ளோ சீரியஸான பிரச்னை தெரியுமா?  பேப்பர்லாம் படிக்கிறீங்களா இல்லையா? சுப்ரீம் கோர்ட் டோஸ்!

    எவ்ளோ சீரியஸான பிரச்னை தெரியுமா? பேப்பர்லாம் படிக்கிறீங்களா இல்லையா? சுப்ரீம் கோர்ட் டோஸ்!

    இந்தியா
    என்னை மன்னித்து விடுங்கள்… பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் கண்ணீர் விட்டு அழுத விஜய்…!

    என்னை மன்னித்து விடுங்கள்… பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் கண்ணீர் விட்டு அழுத விஜய்…!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share