• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, November 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பிரேமலதாவை ஏமாற்றிய எடப்பாடியாரெல்லாம் எம்.ஜி.ஆரா..? செல்லூர் ராஜுவை நெருக்கும் தேமுதிக..!

    முன்பு கலைஞரா? - ஜெயலலிதாவா? என்று பார்த்தார்கள். இப்போதும் ஸ்டாலினா - எடப்படியா? என்றுதான் பார்ப்பார்கள்.
    Author By Thiraviaraj Thu, 06 Mar 2025 16:11:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Is it MGR who deceived Premalatha? DMDK is pressuring Sellur Raju

    ''எம்.ஜி.ஆரை போல எடப்பாடி பழனிசாமி எந்த வாக்குறுதி கொடுத்தாலும் நிறைவேற்றுவார்'' என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதற்கு தேமுதிக-வினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

    மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே துவரிமான் கிராமத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், ''திமுக எத்தனை கட்சியோடு கூட்டணி வைத்தாலும் மக்கள் ஓட்டுப்போட தயாராக இல்லை.மக்கள் எப்போதும் அதிமுக - திமுக என்ற பெரும் கட்சிகளின் தலைமையைத்தான் விரும்புவார்கள். முன்பு கலைஞரா? - ஜெயலலிதாவா? என்று பார்த்தார்கள்.

    dmdk

    இப்போதும் ஸ்டாலினா - எடப்படியா? என்றுதான் பார்ப்பார்கள். அரசு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் திமுக வுக்கு எதிராக உள்ளார்கள்2026 தேர்தலில் திமுக குடும்பத்தை தவிர மு.க.ஸ்டாலினை ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லை.ஏனென்றால் திமுக குடும்பம்தான் எல்லாமே  அனுபவிக்கிறது. திமுக குடும்பத்திலேயே 'பவர் பாலிடிக்ஸ்' உள்ளது. திமுகவில் கனிமொழிக்கே முக்கியத்துவம் கிடையாது. நிகழ்ச்சிகளில் பூஜை போடும் போது மட்டும் அழைக்கிறார்களே தவிர கண்டுகொள்ளவில்லை.

    இதையும் படிங்க: விஜய் சொன்ன 1967, 1977 ரிப்பீட்டு ஆகுமா.? அன்று அண்ணாவும் எம்.ஜி.ஆரும் எப்படி சாதித்தனர்.?

    எம்.ஜி.ஆரை போல எடப்பாடி பழனிசாமி எந்த வாக்குறுதி கொடுத்தாலும் நிறைவேற்றுவார். அதற்கு உதாரணம் பாமக. இன்று அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதற்கு காரணம் எடப்படியார்தான். ஆனால், அன்புமணி ராமதாஸ் பதவி வாங்கியவுடன் எங்களை மறந்துவிட்டு ஆளுங்கட்சிக்கு தாவிவிட்டர். இருந்தாலும் சொன்ன வாக்குறுதி நிறைவேற்றினார். எங்கள் தோழமை கட்சிகளை எப்படி அரவணைப்பது என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியும்.

    dmdk

    கற்பனை கதாநாயகனாக ஊடகங்கள் உள்ளது. தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. அப்போது அதிமுக ஆட்சி அமைப்பதற்கான கூட்டணி குறித்து பொதுச் செயலாளர் முடிவு எடுத்து அறிவிப்பார். பாஜகவுடன் கூட்டணி என்ற கேள்விக்கு அது அப்போதுதான் தெரிய வரும். சூழ்நிலை அறிந்து பொதுச்செயலாளர் முடிவு எடுப்பார். நாளைக்கு இறந்திடுவோம் என்று இன்றைக்கு சுடுகாட்டுக்கு சென்று படுக்கமுடியாது, காலம் உள்ளது.

    சாட்டையை சுழற்றுவேன், சாட்டையை சுழற்றுவேன் என்று சொல்லிவிட்டு சர்வாதிகாரமாக முதலமைச்சர் நடந்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி மிகவும் விவரமானவர்.தென் மாவட்டத்தில் வரப்பிரசாதமாக உள்ள கலைஞர் நூலகத்தில் இப்போது யாரும் வருவதில்லை என்று கூறி சினிமா படம் திரையிட போவதாக சொல்கிறார்கள்.கலைஞர் நூலகத்திற்கு 'கலைஞர்' என்று பெயர் வைத்ததால் குளு குளு வென நூலகத்திற்கு வெயில் காலத்தில் கூட யாரும் வருவதில்லை.

    dmdk

    அமைச்சர் மூர்த்தியைப் பார்த்து பயந்து போவதற்கு நான் ஒன்றும் கோழை இல்லை. நான் மக்களை சந்திப்பவன் அல்ல. மக்களோடு மக்களாக இருப்பவன். அமைச்சர் மூர்த்தியை அவரது கிழக்கு தொகுதியை தக்க வைக்கச் சொல்லுங்கள். மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் அதிமுக தான் வெற்றி பெறும்" என்றார்.

    ''எம்.ஜி.ஆரை போல எடப்பாடி பழனிசாமி எந்த வாக்குறுதி கொடுத்தாலும் நிறைவேற்றுவார். அதற்கு உதாரணம் பாமக. இன்று அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதற்கு காரணம் எடப்படியார்தான்'' என எடப்பாடியாரின் வாக்குறுதி குறித்து செல்லூர் ராஜூ பேசியதற்கு தேமுதிகவினர், ''எடப்பாடியார் சொன்ன வாக்கை காப்பாற்றுபவரா? தோழமை கட்சிகளை அரவணைத்துச் செல்பவரா..?

     dmdk

    பாமகவுக்கு கொடுத்த வாக்குறுதியைப்போல இந்த முறை எங்கள் கட்சிக்கு மாநிலங்களவை சீட் கொடுப்பதாக கூட்டணி அமைக்கும்போது வாக்குறிதி கொடுத்து இருந்தாரே… அது என்னவாயிற்று. இப்போது நாங்கள் அப்படிச் சொல்லவேயில்லை என்று பல்டி அடிக்கிறாரே..? இதுதான் அவர் வாக்குறுதியை நிறைவேற்றும் லட்சணமா? எடப்பாடியாரை எம்.ஜி.ஆருடன் எல்லாம் ஒப்பிட்டு பேசாதீர்கள் செல்லூர் ராஜூ'' அவர்களே எனக் கொந்தளிக்கிறார்கள்.   


     

    இதையும் படிங்க: டிவி பெட்டியை உடைத்துவிட்டு ஊழலுக்கு டப்பிங் கொடுக்கிறார்... கமலை தாறுமாறாக விமர்சித்த விஜய் கட்சி.!

    மேலும் படிங்க
    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்
    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க"  - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    சினிமா
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    சினிமா
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்

    செய்திகள்

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்
    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    உலகம்
    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share