• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, November 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காலில் செருப்பை போடாத அண்ணாமலை..! எகிறும் அரசியல் வேல்யூ..!

    பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் உடனடியாக கள் இறக்குவதற்கு அனுமதி அளிக்கப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
    Author By Lakshmi Tue, 04 Mar 2025 19:07:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tiruppur-kal-protest-bjp-annamalai

    சினிமாவில் ஹீரோ ரஜினிகாந்த் வில்லன்களைப் பார்த்து ஒரு சவால் விடுவார், தான் சொன்ன காரியத்தை செய்து முடித்த பிறகு தான் இதை தொடுவேன் என சத்தியமும் செய்வார். அதேபோல தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் தமிழகத்தில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை தனது காலில் செருப்பு அணிய போவதில்லை என சபதம் எடுத்துள்ளார்.

    bjpannamalai

    அந்த சபதத்தை மெயின்டெயின் செய்யும் வகையில் தொடர்ந்து, எங்கு பார்த்தாலும் அவர் வெறும் காலோடு தான் நடந்து வருகிறார்.

    இதையும் படிங்க: சீட்டு விளையாடி வாழ்க்கையை அழிச்சுக்காதீங்க.. சீட்டு ஆட்டத்தில் லட்ச ரூபாய் இழந்தவர் தற்கொலை முயற்சி..!

    இன்று திருப்பூர் பகுதியில் நடைபெற்ற கள் இயக்க பொதுக்கூட்டத்திற்கு அண்ணாமலை வெறும் காலோடு வந்தார். அங்கு வந்த டிடிவி தினகரன் ஆகியோரை அண்ணாமலை வரவேற்றார்.

    bjpannamalai

    கள் இயக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் உடனடியாக கள் இறக்குவதற்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்தார்.

    இது தொடர்பாக திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் இணைந்து நடத்திய கள் விடுதலை கருத்தரங்கில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோருடன் கலந்து கொண்டு விழாவில் பேசியது மகிழ்ச்சி, பல ஆண்டுகளாக கள் குறித்த விழிப்புணர்வை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தி கள்ளுக்கான தடையை நீக்க தொடர்ந்து முயற்சி எடுத்து வரும் திரு. நல்லச்சாமி இந்த கருத்தரங்கை சிறப்பாக ஒருங்கிணைத்து இருந்தது பெருமைக்குரிய விஷயம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    bjpannamalai

    தமிழகத்தில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களில் மக்கள் தொகை 5.8 கோடி இன்று தமிழகத்தில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சம் என ஆய்வறிக்கை கூறுகிறது. தமிழகத்தில் தனியார் மதுக்கடைகள் இருந்தபோது கூட இத்தனை பேர் மதுவுக்கு அடிமையாகவில்லை என்றும் அரசாங்கமே மது விற்பனை செய்கிறது, மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் உடல் நலக்குறைவு வேலை வாய்ப்பு இழப்பு என இதனால் தமிழகத்தில் ஏற்படும் உற்பத்தி திறன் இழப்பு ஆண்டுக்கு 87 ஆயிரம் கோடியாக உள்ளது.

    bjpannamalai

    தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனையால் பொதுமக்களுக்கு இழப்பை தவிர சாராய அலைகள் நடத்துபவர்களுக்கு மட்டும்தான் இதில் லாபம் கிடைக்கிறது. கள் விற்பனை இருந்த காலத்தில் பொதுமக்கள் இத்தனை பேர் மதுவால் உடல் நலம் பாதிக்கப்படவில்லை, ஆனால் இன்று கோடிக்கணக்கான மக்கள் மதுவுக்கு அடிமையாகி செயற்கை வேதிப்பொருட்களால் தயாரிக்கப்படும் மது பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    bjpannamalai

    திமுக ஏன் கள் விற்பனைக்கு அனுமதி கொடுக்காமல் இருக்கிறார்கள் என்றால் டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுவை உற்பத்தி செய்யும் சாராய ஆலைகள் நடத்துபவர்கள் திமுகவினர் தான். கள் விற்பனைக்கு அனுமதி கொடுத்தால் அவர்களின் பொருளாதார இழப்பு ஏற்படும் என்பதற்காக கள்ளுக்கான தடையை நீடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சில திமுகவினருக்காக கள் உற்பத்தி கெட்டுப்போகாமல் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றை காரணமாக கூறி தமிழகம் முழுவதும் இருக்கும் விவசாயிகள் பலனடையும் கள் விற்பனைக்கு தொடர்ந்து தடை விதிக்கிறார்கள்.

    எனவே தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் நாங்கள் கள் இறக்குவதை சட்டபூர்வமாக்குவோம் என அண்ணாமலை தெரிவித்தார்.

    இது தென்னை விவசாயிகளுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தான் எடுத்த சபதத்தை நிறைவேற்றும் வகையில் அண்ணாமலை தொடர்ந்து செருப்பு அணியாமல் வருவதை பார்த்த பாஜகவினர் நெகிழ்ந்து போயினர்
     

    இதையும் படிங்க: பாதியில் மாட்டிய பைக் திருடன்.. விரட்டிப்பிடித்து வெளுத்த பொதுமக்கள்.. பரபரப்பு சிசிடிவி காட்சி..!

    மேலும் படிங்க
    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்
    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க"  - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    சினிமா
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    சினிமா
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்

    செய்திகள்

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்
    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    உலகம்
    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share