• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதித்திட்டம்!! பாக்., பயங்கரவாதிகள் ரகசிய கூட்டம்!! உளவுத்துறை ஷாக் ரிப்போர்ட்!

    பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் புதிய சதி வெளியானது: டில்லி குண்டுவெடிப்புக்கு பிறகு தற்கொலை தாக்குதல் திட்டம் – உளவுத்துறை அதிர்ச்சி தகவல்!
    Author By Pandian Tue, 09 Dec 2025 10:57:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India's Intel Bombshell: Jaish-Lashkar Plot Suicide Strikes from PoK – Delhi Blast Was Just the Start!

    புதுடெல்லி: நாட்டை உலுக்கிய பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா உரிய பதிலடி கொடுத்தது போல், பாகிஸ்தானின் பஹவல்பூர், முரிட்கே, சியால்கோட் உள்ளிட்ட 9 இடங்களில் துல்லியமான குண்டு வீச்சு நடத்தி, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளின் தலைமையகம் உட்பட பல முகாம்களை தரைமட்டமாக்கியது. இதில் 80-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

    ஆனால், இந்த ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் தங்கள் திட்டங்களை நிறுத்தவில்லை. நவம்பர் 10-ம் தேதி டில்லியில் நடந்த பயங்கரமான கார் குண்டுவெடிப்பில் 15 பேர் கொல்லப்பட்டனர். என்ஐஏ விசாரணையில் இது தற்கொலைப் படை தாக்குதல் என்பதும், பின்னணியில் ஜெய்ஷ்-இ-முகமது இருப்பதும் உறுதியானது.

    உளவுத்துறை முன்னதாகவே எச்சரித்திருந்தது போல், நம் நாட்டில் அடுத்தடுத்து பல தாக்குதல்கள் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் தீவிரமாக திட்டமிட்டிருந்தன. இந்நிலையில், பாகிஸ்தானின் பஹவல்பூரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையிடம் செயல்படும் பகுதியில், பயங்கரவாதிகள் பெரிய கூட்டத்தை நடத்தி இந்தியாவை தாக்குவது குறித்து ஆலோசனை நடத்தியதாக இந்திய உளவுத்துறை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. 

    இதையும் படிங்க: துருக்கி பயங்கரவாதியை சந்தித்த உமர்!! சதித்திட்டம் அம்பலம்! என்.ஐ.ஏ விசாரணையில் பகீர்!

    இந்த கூட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணைத் தளபதி சைபுல்லா கசூரி உட்பட மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் பங்கேற்று, இணைந்து திட்டங்களை வகுத்துள்ளனர்.

    ராவல்கோட்டில் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ தாக்குதலின் போது அழிக்கப்பட்ட இடத்தில், மீண்டும் கட்டுமானப் பணிகள் நடந்து வரும் சூழலில் இந்தக் கூட்டம் நடைபெற்றது என்பது கூடுதல் கவலையை ஏற்படுத்துகிறது. டில்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலைத் தொடர்ந்து, நம் நாட்டில் புதிதாக தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவது குறித்தும், இதற்கான விரிவான திட்டங்களை அவர்கள் ஆலோசித்ததாக உளவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் ராணுவத்தின் நேரடி உதவியுடன், ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து புதிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளன.

    DelhiBlastExposed

    மிக முக்கியமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள பீம்பர்-பர்னாலா பகுதி, தற்கொலைப் படை தாக்குதல்களுக்கான பயிற்சி மையமாக மாறி வருகிறது. அங்கிருந்து சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். 

    இது குறித்தும் பஹவல்பூர் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக மூத்த உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு கடந்த செப்டம்பர் மாதம் முதல், நம் எல்லைகளின் வழியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அதிக அளவில் ஊடுருவி வருவதாகவும், இதனால் நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டியுள்ளது.

    இந்திய உளவுத்துறை தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளது. பாகிஸ்தான் ஆதரவுடன் இத்தகைய சதிகள் தொடர்ந்தால், இந்தியா உரிய நடவடிக்கை எடுக்கும் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது. டெல்லி தாக்குதலில் கொல்லப்பட்டோரின் குடும்பங்கள் இன்னும் துயரத்தில் மூழ்கியுள்ள நேரத்தில், இந்தப் புதிய தகவல்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை என்பதை இது உணர்த்துகிறது.

    இதையும் படிங்க: இந்தியாவை பாகிஸ்தானுடன் ஒப்பிடாதீங்க!! எங்களுக்கு விதிகள், நெறிமுறைகள் இருக்கு! ஜெய்சங்கர் ஆவேசம்!

    மேலும் படிங்க
    #BREAKING கரூர் துயர சம்பவம்... டாப் டு பாட்டம் வரை கூண்டோடு மாற்றம்... சி.எம். விஜய் அதிரடி உத்தரவு...!

    #BREAKING கரூர் துயர சம்பவம்... டாப் டு பாட்டம் வரை கூண்டோடு மாற்றம்... சி.எம். விஜய் அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    டிடிவி தினகரன் தலையில் இறங்கியது இடி... ஒரே நேரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்தா... காமராஜ் செய்த சதியா?

    டிடிவி தினகரன் தலையில் இறங்கியது இடி... ஒரே நேரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்தா... காமராஜ் செய்த சதியா?

    அரசியல்
    "புதுச்சேரியில் ரங்கசாமியின் கோட்டை காலி!": தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பு!

    "புதுச்சேரியில் ரங்கசாமியின் கோட்டை காலி!": தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "டாக்டர் சுப்பையா கொலை வழக்கு": 9 பேரின் விடுதலையை அதிரடியாக ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்! 

    "டாக்டர் சுப்பையா கொலை வழக்கு": 9 பேரின் விடுதலையை அதிரடியாக ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்! 

    தமிழ்நாடு
    "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!

    "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்":  இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

    "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்":  இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING கரூர் துயர சம்பவம்... டாப் டு பாட்டம் வரை கூண்டோடு மாற்றம்... சி.எம். விஜய் அதிரடி உத்தரவு...!

    #BREAKING கரூர் துயர சம்பவம்... டாப் டு பாட்டம் வரை கூண்டோடு மாற்றம்... சி.எம். விஜய் அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    டிடிவி தினகரன் தலையில் இறங்கியது இடி... ஒரே நேரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்தா... காமராஜ் செய்த சதியா?

    டிடிவி தினகரன் தலையில் இறங்கியது இடி... ஒரே நேரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்தா... காமராஜ் செய்த சதியா?

    அரசியல்

    "புதுச்சேரியில் ரங்கசாமியின் கோட்டை காலி!": தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்":  இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு
    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share