• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இனி சிலிண்டர் புக்கிங்கிற்கு இது கட்டாயமாம்..!! மத்திய அரசு கொண்டு வந்த புதிய ரூல்..!! என்னனு தெரிஞ்சிக்கோங்க..!!

    எல்பிஜி நுகர்வோர் கேஸ் சிலிண்டரை புக் செய்யும் விதிமுறைகளில் மிக முக்கியமான மாற்றத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
    Author By Shanthi M. Mon, 16 Mar 2026 15:32:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    lpg-e-kyc-mandatory-for-all-domestic-consumers-amid-supply-shortage-says-govt

    மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் மோதல் காரணமாக இந்தியாவில் எல்பிஜி (LPG) சிலிண்டர் விநியோகத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல், ஹார்முஸ் ஜலசந்தி வழியான கப்பல் போக்குவரத்தை முடக்கியுள்ளது. இந்தியா தனது எல்பிஜி தேவையில் சுமார் 60-67 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது; இதில் பெரும்பாலானவை இந்த ஜலசந்தி வழியாகவே வருகின்றன.

    ஈரான் அச்சுறுத்தல்களால் கப்பல்கள் தாக்கப்படும் அச்சம் எழுந்துள்ளதால், சப்ளை சங்கிலி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வீடுகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. பல நகரங்களில் கேஸ் ஏஜென்சிகளுக்கு முன் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. ஆன்லைன் புக் செய்வதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதனால், வணிக நிறுவனங்கள் (ஹோட்டல்கள், உணவகங்கள்) கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

    Central government

    அரசு, வீட்டு உபயோகத்துக்கு முன்னுரிமை அளித்து, வணிக உபயோக சிலிண்டர்களை கட்டுப்படுத்தியுள்ளது. இதனால், உணவகங்கள் பலவும் இயங்குவதில் சிரமம் எதிர்கொள்கின்றன; சில இடங்களில் மெனு குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் மாற்று வழிகளைத் தேடுகின்றனர். இண்டக்ஷன் ஸ்டவ் விற்பனை பெரும் உயர்வைப் பதிவு செய்துள்ளது. அமேசான், ஃப்ளிப்கார்ட், பிளிங்கிட் போன்ற தளங்களில் இண்டக்ஷன் குக்கடாப்கள் விற்றுத் தீர்ந்துள்ளன. 

    இதையும் படிங்க: வேகமெடுக்கும் சமையல் கேஸ் சிலிண்டர் பிரச்சினை..!! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

    சில இடங்களில் மாதத்துக்கு 2,000 யூனிட்கள் விற்பனையாகும் நிலையில், இப்போது தினசரி 2 லட்சம் வரை விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிராமப்புறங்களில் சிலர் மீண்டும் விறகு அடுப்புக்கு திரும்பியுள்ளனர். இதற்கிடையே, எல்பிஜி விலையும் உயர்ந்துள்ளது. இந்த மாதத்தில் வீட்டு உபயோக மற்றும் வணிக சிலிண்டர்கள் இரண்டுமே விலை உயர்வை சந்தித்துள்ளன. தட்டுப்பாட்டால் சிலர் சிலிண்டர்களை பதுக்க முயல்கின்றனர். இதனைத் தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்துள்ளது. 

    டெல்லியில் காவல்துறை விடுமுறைகளை ரத்து செய்து, சேமிப்பு கிடங்குகளை 24 மணி நேரமும் கண்காணிக்கிறது. இதனை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை 25 சதவீதம் அதிகரித்து, வீட்டு உபயோகத்துக்கு முழுமையாக திருப்பியுள்ளது. சிலிண்டர் ரீஃபில் இடைவெளியை 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக நீட்டித்துள்ளது.

    Central government

    இந்நிலையில் அனைத்து வீட்டு எல்பிஜி நுகர்வோரும் பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரம் (e-KYC) முடிக்க வேண்டும் என மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதை Aadhaar FaceRD செயலி அல்லது எண்ணெய் நிறுவனங்களின் மொபைல் செயலி மூலம் வீட்டிலிருந்தபடியே இலவசமாக செய்யலாம். இதனால், போலி இணைப்புகளை அகற்றி, சப்ளையை சரியானவர்களுக்கு சென்றடையச் செய்ய முடியும் என அரசு தெரிவித்துள்ளது.

    போர் தொடரும் சூழலில் நிலைமை மேலும் மோசமடையலாம் என அஞ்சப்படுகிறது. இருப்பினும், சில கப்பல்கள் (நந்தா தேவி, சிவாலிக் போன்றவை) ஹார்முஸ் வழியாக சென்று வருவதால், சிறிது நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் அமைதியாக இருந்து, தேவையான அளவு மட்டும் பயன்படுத்துமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

    இதையும் படிங்க: பெங்களூரில் கேஸ் தட்டுப்பாடு..!! தவிக்கும் PG-கள்..!! ஒரு வாரம் தான் சமாளிக்க முடியுமாம்..!!

    மேலும் படிங்க
    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    இந்தியா
    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    தமிழ்நாடு
    ஆதரவை வாபஸ் பெறுவோம் - முதலமைச்சர் விஜய்யை எச்சரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

    ஆதரவை வாபஸ் பெறுவோம் - முதலமைச்சர் விஜய்யை எச்சரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

    தமிழ்நாடு
    அதிகாரிகளைத் தரமான நாற்காலியில்தான் அமர வைத்தேன் - தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்!

    அதிகாரிகளைத் தரமான நாற்காலியில்தான் அமர வைத்தேன் - தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்!

    தமிழ்நாடு
    “தமிழக விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் வேண்டும்!” - பிரதமருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்!

    “தமிழக விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் வேண்டும்!” - பிரதமருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    இந்தியா
    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    தமிழ்நாடு
    ஆதரவை வாபஸ் பெறுவோம் - முதலமைச்சர் விஜய்யை எச்சரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

    ஆதரவை வாபஸ் பெறுவோம் - முதலமைச்சர் விஜய்யை எச்சரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

    தமிழ்நாடு
    அதிகாரிகளைத் தரமான நாற்காலியில்தான் அமர வைத்தேன் - தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்!

    அதிகாரிகளைத் தரமான நாற்காலியில்தான் அமர வைத்தேன் - தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்!

    தமிழ்நாடு
    “தமிழக விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் வேண்டும்!” - பிரதமருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்!

    “தமிழக விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் வேண்டும்!” - பிரதமருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share