• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உருவாகிறதா புயல்?... அடுத்த 12 மணி நேரத்தில் ஏற்படப்போகும் திடீர் மாற்றம்... எங்கு கரையைக் கடக்கிறது?

    அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வானிலை மையம் கணித்திருக்கிறது. 
    Author By Amaravathi Wed, 22 Oct 2025 12:50:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN Rain alert for Next 12 hours

    வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தமிழகத்தை ஒட்டி நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வானிலை மையம் கணித்திருக்கிறது. 

    நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனக்கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்றைக்கு வெளிவந்திருக்கக்கூடிய அறிக்கையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே மாறாது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் புயலாக மாறுவதற்கான வாய்ப்பும் மிக மிக குறைந்துவிட்டது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

    தற்போதைய நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு இலங்கை பகுதியில் நிலவி வருகிறது. 
    அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழகத்தை ஒட்டிய கடற்பகுதிக்கு நகர்ந்து வந்திருக்கிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த மண்டலமாக மாற வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிக்கு இடையே அடுத்து வரும் 12 மணி நேரத்திற்குள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும். அதன் பிறகு கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: ஆபத்து..! ஆபத்து...!! தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளத்திற்கு போட்டாச்சு பூட்டு... வெளியானது எச்சரிக்கை..!

    பொதுவாக புயல் என்றால் கரையை கடக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே நகர்கிறது என்பதால் நிலத்தை நோக்கியே நகர்ந்து செல்லும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடதமிழகம், தெற்கு ஆந்திர பகுதிகள் மற்றும் புதுவையை ஒட்டிய பகுதிகளில் கடந்து செல்லுமோ தவிர, அது தமிழகத்திற்கு மேலே உள்ள தெலங்கானாவிற்கு கடந்து செல்ல வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். 
     
    வடதமிழகம், தெற்கு ஆந்திர பகுதிக்கு இடையிலான நிலப்பகுதியை நோக்கியே காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கடந்து செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. அடுத்து  12 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதாவது வடதமிழகத்தை கடந்து செல்லும் என்பதால் வடதமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

    மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வைப் பொறுத்து வட தமிழகத்தில் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மிக கனமழைக்கான வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    சென்னை, காவிரி படுகை மாவட்டங்களில் அதிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்... படகுகள் தயார்... உஷார் மக்களே...!

    மேலும் படிங்க
    இதுக்கு ஒரு என்டே இல்லையா?... இரவோடு இரவாக தெருவில் இறங்கிய மக்கள்... விஜய் ஆட்சிக்கு சிக்கல்...!

    இதுக்கு ஒரு என்டே இல்லையா?... இரவோடு இரவாக தெருவில் இறங்கிய மக்கள்... விஜய் ஆட்சிக்கு சிக்கல்...!

    தமிழ்நாடு
    நாகர்கோயில் சிறை கைதி மரண வழக்கில் அதிரடி திருப்பம்... அம்பலப்படுத்திய பிரேத பரிசோதனை அறிக்கை...3 காவலர்கள் கைது...!

    நாகர்கோயில் சிறை கைதி மரண வழக்கில் அதிரடி திருப்பம்... அம்பலப்படுத்திய பிரேத பரிசோதனை அறிக்கை...3 காவலர்கள் கைது...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (15-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுணர்வு மற்றும் கற்பனை வலுவாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (15-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுணர்வு மற்றும் கற்பனை வலுவாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இதுக்கு ஒரு என்டே இல்லையா?... இரவோடு இரவாக தெருவில் இறங்கிய மக்கள்... விஜய் ஆட்சிக்கு சிக்கல்...!

    இதுக்கு ஒரு என்டே இல்லையா?... இரவோடு இரவாக தெருவில் இறங்கிய மக்கள்... விஜய் ஆட்சிக்கு சிக்கல்...!

    தமிழ்நாடு
    நாகர்கோயில் சிறை கைதி மரண வழக்கில் அதிரடி திருப்பம்... அம்பலப்படுத்திய பிரேத பரிசோதனை அறிக்கை...3 காவலர்கள் கைது...!

    நாகர்கோயில் சிறை கைதி மரண வழக்கில் அதிரடி திருப்பம்... அம்பலப்படுத்திய பிரேத பரிசோதனை அறிக்கை...3 காவலர்கள் கைது...!

    தமிழ்நாடு
    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share