• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 09, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி! தீக்காயத்தின் மீது மிளகாய் பொடி தூவிய கொடூரம்!

    தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார். மேலும் வெந்த புண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூரம் டெல்லியில் நடந்துள்ளது.
    Author By Pandian Thu, 09 Oct 2025 14:33:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Delhi Horror: Wife Pours Boiling Oil on Sleeping Husband, Rubs Chilli Powder into Burns – Victim's Chilling Account Shocks Neighbors

    தலைநகர் டெல்லியின் மதங்கிர் பகுதியில், கணவன்-மனைவி இடையேயான தகராறு கொடூரமான வன்முறையாக மாறியது. 28 வயது தினேஷ் என்ற இளைஞன், தனது மனைவியால் கொதிக்கும் எண்ணெய் ஊற்றப்பட்டு, தீக்காயத்தில் துடித்த சம்பவம் அக்கம்பக்கத்தினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

    8 ஆண்டுகள் திருமண வாழ்க்கை நடத்தி வரும் தினேஷ் மீது அவரது மனைவி 2 ஆண்டுகளுக்கு முன் போலீஸில் புகார் அளித்திருந்தார். போலீஸ் சமாதானப்படுத்தியும், மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதிகாலை 3 மணியளவில் நடந்த இந்தத் தாக்குதலில் தினேஷின் உடல் 80% தீக்காயம் அடைந்துள்ளது. 

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், வாக்குமூலத்தில் "மனைவி கொதிக்கும் எண்ணெய் ஊற்றி, மிளகாய் தூவி மிரட்டினார்" என்று கூறியுள்ளார். போலீஸ், மனைவியை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

    இதையும் படிங்க: நர்ஸ் மனைவிக்கு 45 முறை கத்திக்குத்து! வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவன் வெறிச்செயல்!

    சம்பவம், அதிகாலை 3 மணியளவில் நடந்தது. மதங்கிர் பகுதியில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த ஊர் மக்கள், "அய்யோ அம்மா" என்ற ஆணின் கதறல் சத்தத்தால் திடுக்கிட்டு எழுந்தனர். அக்கம்பக்கத்தினர் வெளியே வந்து பார்த்தபோது, தினேஷின் வீட்டு கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது. 

    கதறல் சத்தத்தை கேட்டு, அவர்கள் கதவைத் தட்டினர். சிறிது நேரத்திற்குப் பின் கதவு திறக்கப்பட்டது. உடல் முழுவதும் தீக்காயம் அடைந்து கதறும் தினேஷைப் பார்த்து அதிர்ந்த அக்கம்பக்கத்தினர், அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

    மருத்துவர்கள், தினேஷின் உடல் 80% தீக்காயம் அடைந்துள்ளதாகத் தெரிவித்தனர். சில நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு, பேசும் திறன் பெற்ற தினேஷ், போலீஸிடம் அளித்த வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    தினேஷின் வாக்குமூலம்: "அன்று நானும், என் 5 வயது மகளும் தூங்கிக் கொண்டிருந்தோம். திடீரென்று உடல் முழுவதும் கடுமையான எரிச்சல் வலி ஏற்பட்டு, துடித்துக்கொண்டே கண் விழித்தேன். அருகில் என் மனைவி நின்று கொண்டிருந்தாள். அவள் என் மார்பு, முகம், கைகள் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தாள். 

    அத்துடன், தீக்காயத்தில் மிளகாய் பொடியையும் அள்ளித் தூவினாள். வலியால் கதறி, 'வேண்டாம், வேண்டாம்' என்று சொன்னதும், 'நீங்கள் கத்தினால் இன்னும் எண்ணெய் ஊற்றுவேன்' என்று அவள் மிரட்டினாள். 

    BoilingOilAttack

    மகள் அழுததும், அவளை அடித்து அமைதியாக்கினாள். நான் கதறுவதைப் பார்த்து சிரித்தாள்." இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தினேஷ் தனது மனைவி மீது போலீஸில் புகார் அளித்தார். போலீஸ், மனைவியை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறது.

    தினேஷ் (28) மற்றும் அவரது மனைவி (26), 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் 5 வயது மகள் உள்ளது. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும், 2 ஆண்டுகளுக்கு முன் மனைவி போலீஸில் புகார் அளித்ததாகவும் தெரிகிறது. அப்போது போலீஸ் சமாதானப்படுத்தி அனுப்பியது. மீண்டும் தகராறு ஏற்பட்டதால், இந்த கொடூர சம்பவம் நடந்தது. 

    தினேஷின் மார்பு, முகம், கைகள் ஆகியவற்றில் ஆழமான தீக்காயங்கள் உள்ளன. தீவிர சிகிச்சைக்குப் பிறகு, அவரது உடல்நலம் மெல்ல தேறி வருகிறது. போலீஸ், குடும்ப உறுப்பினர்கள், அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி, சம்பவத்தின் முழு விவரங்களைத் தெரத்தரவும், மனைவியின் மனநலம் குறித்து ஆய்வு செய்யவும் திட்டமிட்டுள்ளது.

    இந்த சம்பவம், டெல்லியின் மதங்கிர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப வன்முறை, திருமண உறவுகளில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு தேவை என பொதுமக்கள் கூறுகின்றனர். போலீஸ், "முழு விசாரணை நடத்தி, குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்குவோம்" என்று உறுதியளித்துள்ளது. 

    இதையும் படிங்க: கணவன் வெளியே சென்றதும் கள்ளக்காதலுடன் உல்லாசம்! மனைவியின் நடத்தையால் அரங்கேறிய கொடூரம்!

    மேலும் படிங்க
    2025-ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார் ஹங்கேரிய எழுத்தாளர்..!!

    2025-ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார் ஹங்கேரிய எழுத்தாளர்..!!

    உலகம்
    “இனி உங்களுக்கு கரூர் வேண்டாம்...”  - செந்தில் பாலாஜிக்கு திமுக தலைமை போட்ட புது உத்தரவு... ஷாக்கில் எடப்பாடி...!

    “இனி உங்களுக்கு கரூர் வேண்டாம்...” - செந்தில் பாலாஜிக்கு திமுக தலைமை போட்ட புது உத்தரவு... ஷாக்கில் எடப்பாடி...!

    அரசியல்
    கருணாநிதி என்ன கிழிச்சாரு? அவரு பேர மட்டும் தான் வெக்கணுமா... அதிமுக விமர்சனம்...!

    கருணாநிதி என்ன கிழிச்சாரு? அவரு பேர மட்டும் தான் வெக்கணுமா... அதிமுக விமர்சனம்...!

    தமிழ்நாடு
    கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவை... உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு..!

    கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவை... உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு..!

    தமிழ்நாடு
    900 ஆண்டுகள் பழமையான கோயிலுக்கு இப்படியொரு நிலையா? - தாராசுரம் ஆலயத்தை சூழ்ந்த மழைநீரால் பக்தர்கள் அதிர்ச்சி...!

    900 ஆண்டுகள் பழமையான கோயிலுக்கு இப்படியொரு நிலையா? - தாராசுரம் ஆலயத்தை சூழ்ந்த மழைநீரால் பக்தர்கள் அதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    தொடர் கதையாகும் மீனவர்கள் கைது... மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...!

    தொடர் கதையாகும் மீனவர்கள் கைது... மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    2025-ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார் ஹங்கேரிய எழுத்தாளர்..!!

    2025-ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார் ஹங்கேரிய எழுத்தாளர்..!!

    உலகம்
    “இனி உங்களுக்கு கரூர் வேண்டாம்...”  - செந்தில் பாலாஜிக்கு திமுக தலைமை போட்ட புது உத்தரவு... ஷாக்கில் எடப்பாடி...!

    “இனி உங்களுக்கு கரூர் வேண்டாம்...” - செந்தில் பாலாஜிக்கு திமுக தலைமை போட்ட புது உத்தரவு... ஷாக்கில் எடப்பாடி...!

    அரசியல்
    கருணாநிதி என்ன கிழிச்சாரு? அவரு பேர மட்டும் தான் வெக்கணுமா... அதிமுக விமர்சனம்...!

    கருணாநிதி என்ன கிழிச்சாரு? அவரு பேர மட்டும் தான் வெக்கணுமா... அதிமுக விமர்சனம்...!

    தமிழ்நாடு
    கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவை... உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு..!

    கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவை... உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு..!

    தமிழ்நாடு
    900 ஆண்டுகள் பழமையான கோயிலுக்கு இப்படியொரு நிலையா? - தாராசுரம் ஆலயத்தை சூழ்ந்த மழைநீரால் பக்தர்கள் அதிர்ச்சி...!

    900 ஆண்டுகள் பழமையான கோயிலுக்கு இப்படியொரு நிலையா? - தாராசுரம் ஆலயத்தை சூழ்ந்த மழைநீரால் பக்தர்கள் அதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    தொடர் கதையாகும் மீனவர்கள் கைது... மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...!

    தொடர் கதையாகும் மீனவர்கள் கைது... மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share