• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 12, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    சேலத்தில் முதிய தம்பதி படுகொலை.. தொடர் கொலைகளால் நடுங்கும் கொங்கு மக்கள்..!

    சேலத்தில் முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பீகாரை சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Author By Pandian Mon, 12 May 2025 11:39:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    elderly-couple-murdered-in-salem-one-man-arrested

    சேலம் ஜாகீர் அம்மாபாளையம் எட்டிக்குட்டை தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். வீட்டில் முன்பாக இருக்கும் கடையை பாஸ்கரும் அவரது மனைவி வித்யாவும் கவனித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று பிற்பகல் நேரம் மளிகை கடையை திறந்து விட்டு பாஸ்கரனும் அவரது மனைவி வித்யாவும் வீட்டில் இருந்துள்ளனர். மேல்மாடியில் குடியிருக்கும் அவரது இளைய மகன் தினேஷ் எதேர்ச்சையாக கீழே இறங்கி வந்து பார்த்தபோது வீட்டினுள் பாஸ்கர் மற்றும் அவரது மனைவி வித்யா இருவரும் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தனர்.

    அண்ணாமலை

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தினேஷ் உடனடியாக கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்து உள்ளனர். மேலும் இதுகுறித்து சூரமங்கலம் போலீசருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் நேரில் வந்து பார்த்தபோது வித்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டது தெரிய வந்தது. உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்ட பாஸ்கரன் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

    இதையும் படிங்க: 50 கி.மீ சுற்றளவில் தொடரும் கொலைகள்.. ஒரே பாணியில் நடப்பது எப்படி? முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி..!

    அண்ணாமலை

    ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் பெரும்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி இந்த சம்பவம் குறித்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினபு நேரில் விசாரணை மேற்கொண்டார். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. 

    அண்ணாமலை

    தாய் தந்தையருக்கு அடுத்த மாதம் 70-ம் திருமணம் நடத்தலாம் என திட்டமிட்டு இருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்ததாகவும் நாளை பழனி கோவிலுக்கு செல்லவிருந்த நிலையில் இருவரும் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் மூத்த மகன் ராமநாதன் தெரிவித்தார். மேலும் 18 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜாதிர் அம்மாபாளையம் சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோத மது விற்பனை கஞ்சா புழக்கம் அதிகம் இருக்கின்ற காரணத்தால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என குற்றச்சாட்டும் கூறப்படுகிறது.

    அண்ணாமலை

    இருவரையும் கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதனிடையே குற்றசம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது ;

    அண்ணாமலை

    கொங்கு பகுதிகளில் தொடர்ச்சியாக, தனியாக வசிக்கும் வயதானவர்களை குறிவைத்து படுகொலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இன்று சேலம் ஜாகீர் அம்மாபாளையத்திலும், வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. 

    அண்ணாமலை

    சங்கிலித் தொடர் போல ஒரே பகுதியில், தொடர் படுகொலைகள் நடந்து வருகின்றன. ஆனால், கையாலாகாத திமுக அரசு, இதுவரை குற்றவாளிகளையும் கைது செய்யவில்லை. கொலைகளையும் தடுக்கவில்லை. தனியாக வசிப்பவர்களும், அவர்கள் குடும்பத்தினரும், கடுமையான அச்சத்தில் இருக்கின்றனர். பொதுமக்கள், தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளும் நிலையில்தான் தமிழகம் இன்று இருக்கிறது.  

    அண்ணாமலை

    தினமும் வீண் விளம்பர நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு, இனியாவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது முதல் பணியான சட்டம் ஒழுங்கைக் கவனிக்க வேண்டும். இந்த நிலையில் முதிய தம்பதி கொலை வழக்கில் அதே பகுதியில் வசிக்கும் பீகாரை சேர்ந்த சந்தோஷ் என்பவரை சூரமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர். தம்பதி பாஸ்கரன் - வித்யாவை அடித்து கொலை செய்து 18 சவரன் நகையை சந்தோஷ் திருடி சென்றது விசார்ணையில் தெரியவந்துள்ளது.

    இதையும் படிங்க: காஷ்மீர் தாக்குதல் விவகாரம்.. பதிலடி எப்படி இருக்கும்? அண்ணாமலை ஓபன் டாக்!

    மேலும் படிங்க
    20% பாக். விமானப்படை தளம் காலி... தாக்குதல் பற்றி விளக்கமளித்த இந்திய  விமானப்படை!!

    20% பாக். விமானப்படை தளம் காலி... தாக்குதல் பற்றி விளக்கமளித்த இந்திய விமானப்படை!!

    இந்தியா
    துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த ஜோடி.. சிசிடிவியில் சிக்கிய காட்சி... பின்னணியில் சதிதிட்டமா?

    துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த ஜோடி.. சிசிடிவியில் சிக்கிய காட்சி... பின்னணியில் சதிதிட்டமா?

    குற்றம்
    திரையரங்கை ஹவுஸ்புல் ஆக்க வருகிறது பிரதீப் ரங்கநாதனின் இரண்டு படங்கள்..!

    திரையரங்கை ஹவுஸ்புல் ஆக்க வருகிறது பிரதீப் ரங்கநாதனின் இரண்டு படங்கள்..!

    சினிமா
    பாக்-ல் நிலநடுக்கம்... அணு ஆயுதங்கள் மொத்தமாக க்ளோஸ்..! அதிர்ச்சி கிளப்பும் விஞ்ஞானி..!

    பாக்-ல் நிலநடுக்கம்... அணு ஆயுதங்கள் மொத்தமாக க்ளோஸ்..! அதிர்ச்சி கிளப்பும் விஞ்ஞானி..!

    உலகம்
    நடிகர் சூரியை அழவைத்த மாணவர்கள்...! ஆறுதல் கூறி அழைத்து சென்ற நடிகை ஐஸ்வர்யா..!

    நடிகர் சூரியை அழவைத்த மாணவர்கள்...! ஆறுதல் கூறி அழைத்து சென்ற நடிகை ஐஸ்வர்யா..!

    சினிமா
    பழிக்கு பழியாக மண்டையை உடைக்க திட்டம்.. கொலையில் முடிந்த தகராறு.. 6 பேர் கைது..!

    பழிக்கு பழியாக மண்டையை உடைக்க திட்டம்.. கொலையில் முடிந்த தகராறு.. 6 பேர் கைது..!

    குற்றம்

    செய்திகள்

    20% பாக். விமானப்படை தளம் காலி... தாக்குதல் பற்றி விளக்கமளித்த இந்திய  விமானப்படை!!

    20% பாக். விமானப்படை தளம் காலி... தாக்குதல் பற்றி விளக்கமளித்த இந்திய விமானப்படை!!

    இந்தியா
    துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த ஜோடி.. சிசிடிவியில் சிக்கிய காட்சி... பின்னணியில் சதிதிட்டமா?

    துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த ஜோடி.. சிசிடிவியில் சிக்கிய காட்சி... பின்னணியில் சதிதிட்டமா?

    குற்றம்
    பாக்-ல் நிலநடுக்கம்... அணு ஆயுதங்கள் மொத்தமாக க்ளோஸ்..! அதிர்ச்சி கிளப்பும் விஞ்ஞானி..!

    பாக்-ல் நிலநடுக்கம்... அணு ஆயுதங்கள் மொத்தமாக க்ளோஸ்..! அதிர்ச்சி கிளப்பும் விஞ்ஞானி..!

    உலகம்
    பழிக்கு பழியாக மண்டையை உடைக்க திட்டம்.. கொலையில் முடிந்த தகராறு.. 6 பேர் கைது..!

    பழிக்கு பழியாக மண்டையை உடைக்க திட்டம்.. கொலையில் முடிந்த தகராறு.. 6 பேர் கைது..!

    குற்றம்
    நாட்டு மக்களிடம்  உரையாற்றுகிறார் பிரதமர் மோடி..! உடைபடப் போகும் பாக். முக்கிய உண்மைகள்..!

    நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி..! உடைபடப் போகும் பாக். முக்கிய உண்மைகள்..!

    இந்தியா
    பாகிஸ்தானில் அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கம்... பீதியில் மக்கள்..!

    பாகிஸ்தானில் அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கம்... பீதியில் மக்கள்..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share