• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வெடிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சனை... "அப்படி சொல்லல"..! ஹைகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்..!!

    தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் வற்புறுத்தவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    Author By Nila Mon, 10 Aug 2026 14:48:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madras High court central government

    தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் முறை தொடர்பான விவகாரம் சமீப காலமாக பெரும் விவாதத்திற்குள்ளாகி வருகிறது. குறிப்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் பதவியேற்ற நிகழ்ச்சி உள்ளிட்ட சில அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் முதலில் பாடப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது பெரும் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னையைச் சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

    அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும் நீண்டகால மரபை மீட்டெடுக்கவும் அதற்கான நிர்வாக உத்தரவுகளை பிறப்பிக்கவும் கோரி அந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கிய வாதங்களில் ஒன்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கை தொடர்பானது. அந்த சுற்றறிக்கையில் அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரத்தை முதலில் பாட வேண்டும் என்றும் அடுத்து தேசிய கீதத்தை பாட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் ஆனால் மாநில பாடலைப் பாடி நிகழ்ச்சியைத் தொடங்க எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.

    தமிழகத்தில் பல ஆண்டுகளாக அரசு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவு பெறும் மரபு இருந்து வருவதாகவும் அந்த மரபை பாதுகாக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விளக்கம் அளித்தார். மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையில் தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வேண்டும் என்று எங்கும் வற்புறுத்தப்படவில்லை என்றும் அதில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் என்றும் அடுத்து தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்றும் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகள் நியமனம்! 15 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு!

    Central government

    மாநில பாடல் தொடர்பாக எந்தவிதமான உத்தரவும் அல்லது திசையும் மத்திய அரசால் பிறப்பிக்கப்படவில்லை என்பதும் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.இந்த விளக்கம் தமிழகத்தில் நடைபெற்று வரும் விவாதங்களுக்கு முக்கியமான திருப்பமாக அமைந்துள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து என்பது மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலிலிருந்து எடுக்கப்பட்டது. 1970ஆம் ஆண்டிலேயே தமிழக அரசு இதை அரசு நிகழ்ச்சிகளில் முதலில் பாடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. பின்னர் 2021ஆம் ஆண்டில் இது மாநிலப் பாடலாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த நீண்டகால நடைமுறை சில சமயங்களில் மாற்றத்திற்கு உள்ளாவது தமிழக மக்கள் மத்தியில் உணர்வுபூர்வமான எதிர்வினையை ஏற்படுத்தி வருகிறது.இதே நாளில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

    அனைத்து கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் அரசு அலுவலகங்கள் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் கட்டாயமாக பாடப்பட வேண்டும் என்று அந்தத் தீர்மானம் வலியுறுத்தியது. தமிழ் மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுக்கு மரியாதை செலுத்தும் அடையாளமாக இந்தப் பாடல் இருப்பதாகவும் அரசியலமைப்பு உத்தரவாதம் அளித்துள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இது அமைவதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் அளித்த விளக்கம் இந்த விவகாரத்தில் ஒரு முக்கியமான தெளிவை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மாநில பாடலை எப்போது பாட வேண்டும் என்பதில் மத்திய அரசு கட்டாயப்படுத்தவில்லை என்றும் மாநில அரசு தனது மரபையும் நடைமுறையையும் பின்பற்ற இடமுள்ளது என்றும் அர்த்தப்படுகிறது. 

    இதையும் படிங்க: ரூ.17 கோடி வருமானம், ரூ.11 கோடி முதலீடு கணக்கில் காட்டவில்லையா? கே.என்.நேருவுக்கு நோட்டீஸ்!

    மேலும் படிங்க
    "முதியோர்கள் பாதுகாப்பில் கோட்டை விடும் தவெக அரசு": வானதி சீனிவாசன் சரமாரி குற்றச்சாட்டு!

    "முதியோர்கள் பாதுகாப்பில் கோட்டை விடும் தவெக அரசு": வானதி சீனிவாசன் சரமாரி குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    தமிழக சட்டசபையில் நாளை வருவாய், பேரிடர் மற்றும் சுகாதார துறை மானிய கோரிக்கை விவாதம்!

    தமிழக சட்டசபையில் நாளை வருவாய், பேரிடர் மற்றும் சுகாதார துறை மானிய கோரிக்கை விவாதம்!

    தமிழ்நாடு
    "தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தருவோம்": தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம் என அண்ணாமலை அதிரடி

    "தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தருவோம்": தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம் என அண்ணாமலை அதிரடி

    தமிழ்நாடு
    கர்நாடக வனத்துறை சுட்டுக் கொன்ற 3 தமிழர்கள்: சிபிஐ விசாரணை வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

    கர்நாடக வனத்துறை சுட்டுக் கொன்ற 3 தமிழர்கள்: சிபிஐ விசாரணை வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    ஐரோப்பாவில் கோர வெப்ப அலை: 16000 பேர் பலி; பல பகுதிகளில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ!

    ஐரோப்பாவில் கோர வெப்ப அலை: 16000 பேர் பலி; பல பகுதிகளில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ!

    உலகம்
    டிஜிட்டல் கைது, ஆன்லைன் மோசடியைத் தடுக்க 24 மணி நேர சைபர் மையம்: தமிழக அரசு அரசாணை!

    டிஜிட்டல் கைது, ஆன்லைன் மோசடியைத் தடுக்க 24 மணி நேர சைபர் மையம்: தமிழக அரசு அரசாணை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தமிழக சட்டசபையில் நாளை வருவாய், பேரிடர் மற்றும் சுகாதார துறை மானிய கோரிக்கை விவாதம்!

    தமிழக சட்டசபையில் நாளை வருவாய், பேரிடர் மற்றும் சுகாதார துறை மானிய கோரிக்கை விவாதம்!

    தமிழ்நாடு
    கர்நாடக வனத்துறை சுட்டுக் கொன்ற 3 தமிழர்கள்: சிபிஐ விசாரணை வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

    கர்நாடக வனத்துறை சுட்டுக் கொன்ற 3 தமிழர்கள்: சிபிஐ விசாரணை வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    டிஜிட்டல் கைது, ஆன்லைன் மோசடியைத் தடுக்க 24 மணி நேர சைபர் மையம்: தமிழக அரசு அரசாணை!

    டிஜிட்டல் கைது, ஆன்லைன் மோசடியைத் தடுக்க 24 மணி நேர சைபர் மையம்: தமிழக அரசு அரசாணை!

    தமிழ்நாடு
    இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் முக்கியம்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உரை!

    இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் முக்கியம்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உரை!

    இந்தியா
    உதயநிதி கைதுக்கு தவெக அரசுக்கு கண்டனம்: திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!  

    உதயநிதி கைதுக்கு தவெக அரசுக்கு கண்டனம்: திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!  

    தமிழ்நாடு
    ஓட்டு வங்கி ஆசையால் வந்தே மாதரத்தை மறந்த காங்கிரஸ்: சோனியா மீது அமித்ஷா ஆவேசம்!

    ஓட்டு வங்கி ஆசையால் வந்தே மாதரத்தை மறந்த காங்கிரஸ்: சோனியா மீது அமித்ஷா ஆவேசம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share