• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    ஞாயிற்றுக்கிழமை சிக்கன் வாங்கி கொடுத்தும், சமைக்காத மனைவி அடித்துக் கொலை: கணவர் கைது; பரிதவிக்கும் 3 குழந்தைகள் 

    ஒரிஸ்ஸா: சிக்கன் வாங்கி கொடுத்தும், சமைக்காத மனைவியை அடித்துக் கொலை
    Author By Senthur Raj Tue, 25 Feb 2025 17:24:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Man arrested for beating wife to death

    ஞாயிற்றுக்கிழமைக்காக கடையில் போய் சிக்கன் வாங்கி கொடுத்து விட்டு சென்ற கணவன் வீடு திரும்பும் போது சிக்கன் சமைக்காததை கண்டு ஆத்திரம் அடைந்தார். அவர் ஓங்கி அடித்ததில் சுருண்டு விழுந்த மனைவி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். 

    போலீசார் விசாரணை நடத்தி கணவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தாய் கொலை செய்யப்பட்ட நிலையில் தந்தையும் சிறையில் இருப்பதால் அவர்களின் மூன்று குழந்தைகள் அனாதைகளாக தவிப்பது அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    Man Arrest

    ஒடிசா மாநிலம் தானியானலி முண்டா சாகி கிராமத்தில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண் குனி பிங்குவா வயது 35. அவருடைய கணவர் ஜெனா பிங்குவா (வயது 40).

    இதையும் படிங்க: காதலி உள்பட 6 பேரை கொலை செய்த கொடூரன்; திருமணம் செய்து வைக்க மறுத்ததால் நடந்த வெறிச் செயலா?

    அவர்களுக்கு சிறிய வயதில் மூன்று குழந்தைகள் உள்ளனர். ஜெனா கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார். ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடையில் சிக்கன் வாங்கி வந்து மனைவியிடம் கொடுத்து  சமைத்து வைக்கும்படி கூறியிருக்கிறார்.

    ஆனால் அவருக்கு மதியம் சாப்பாடு வேளைக்கு வீட்டுக்கு வர முடியவில்லை. வேறொரு வேலையா வெளியூருக்கு சென்று விட்டார். இரவில் வீட்டுக்கு வந்ததும் மனைவியைப் பார்த்து ஆசையோடு சிக்கன் சாப்பாடு போடும்மா என்று கேட்டிருக்கிறார். என்ன காரணமோ தெரியவில்லை குனி பிங்குவா சிக்கனை சமைத்து வைக்கவில்லை. 

    Man Arrest

    இதை அறிந்ததும் ஜெனா ஆத்திரமடைந்தார். அவருடைய மனைவியை கோபத்தில் ஓங்கி அடித்து விட்டார். இதனால் அந்த இடத்திலேயே கீழே சரிந்த குனி பிங்குவா சுருண்டு விழுந்து விட்டார். 

    இதைப் பார்த்த ஜனா பயந்து போய் உடனே அங்கிருந்து ஓடி விட்டார். நள்ளிரவில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மனைவி இறந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். போலீசார் கைது செய்து விடுவார்களோ என்று பயந்து உடனே வீட்டை விட்டு அவர் ஓடி விட்டார். 

    காலையில் குழந்தைகள் கண்விழித்து பார்த்த போது தாயார் கீழே படுத்து கிடக்கிறார். தந்தையையும் காணவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் அழுது கொண்டிருந்தனர்.
    உடனே அக்கம் பக்கத்தினர் ஜேனா வீட்டுக்கு வந்து குழந்தைகளை சமாதானப்படுத்தினார்கள்.. குனி பிங்குவை தட்டி எழுப்பிய போது அவர் பிணமாக கிடந்தது தெரியவந்தது. 

    Man Arrest

    உடனடியாக இது குறித்து கோண்டியா போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து குனியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கணவர் ஜெனாவை போலீசார் தேடிய போது பக்கத்து காட்டில் அவர் மறைந்து இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆதரவு படுத்தி சிறையில் அடைத்தனர். 

    இது குறித்து போலீசார் கூறும்போது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் அந்த பெண் எப்படி இறந்திருக்கிறார்? கணவர் அடித்ததால் இறந்தாரா; அல்லது ஏற்கனவே நோயினால் பாதிக்கப்பட்டு அதன் தாக்கத்தில் இறந்து விட்டாரா? என்பது தெரிய வரும். எனவே பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். 

    Man Arrest

    உழைக்கும் வர்க்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு நாளாவது பிள்ளைகளும் நாமும் சிக்கனோ கறியோ சாப்பிடலாம் என்று தான் ஆசை இருக்கும். அவரும் அந்த ஆசையில் தான் கடைக்கு போய் சிக்கன் வாங்கி வந்து கொடுத்திருப்பார். 

    அவருடைய நேரமோ என்னவோ, அல்லது மனைவியின் நேரம் சரியில்லையோ.. ஏதோ ஒரு காரணத்திற்காக அவர் கோழியை சமைக்காமல் விட்டு விட்டார். மத்தியானம் சாப்பாட்டிற்கு வர முடியாமல் போனதால் இரவில் சிக்கன் சாப்பிடலாம் என்று ஆசையோடு கணவர் வந்திருப்பார். 

    சமைக்கவில்லை என்றதும் இயல்பாக எல்லோருக்கும் வருவது போல கோபம் வந்திருக்கலாம். ஆத்திரத்தில் ஒரு அடி அடித்து விட்டார் மனைவியை.. கதை முடிஞ்சது.. என்ன செய்வது? தாயும் தந்தையும் ஒரே நாளில் வீட்டிலிருந்து பிரிந்து விட்டனர். இப்போது அனாதையாக நிற்கும் இந்த மூன்று பிஞ்சு குழந்தைகளின் கதியை நினைத்து அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்தது.

    இதையும் படிங்க: 3 பெண்கள் மரண வழக்கில் திடீர் திருப்பம் : 'சித்தப்பாவே கொன்றதாக' சிறுவன் வாக்குமூலம்..!!

    மேலும் படிங்க
    நடிகை பூஜா ஹெக்டே இன்ஸ்டா போஸ்ட் வைரல்..! திடீர் அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் வேதனை..!

    நடிகை பூஜா ஹெக்டே இன்ஸ்டா போஸ்ட் வைரல்..! திடீர் அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் வேதனை..!

    சினிமா
    கொலம்பிய அதிபர் வேட்பாளரை தீர்த்துக்கட்ட 4 லட்சம்.. 15 வயது சிறுவனுக்கு அசைன்மெண்ட்..!

    கொலம்பிய அதிபர் வேட்பாளரை தீர்த்துக்கட்ட 4 லட்சம்.. 15 வயது சிறுவனுக்கு அசைன்மெண்ட்..!

    உலகம்
    சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை..!

    சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை..!

    இந்தியா
    அதிமுக பிரமுகருக்கு டபுள் பேரல் துப்பாக்கி கொடுத்தது யாரு? வாய தொறங்க இபிஎஸ்.. அமைச்சர் சிவசங்கர் பதிலடி!!

    அதிமுக பிரமுகருக்கு டபுள் பேரல் துப்பாக்கி கொடுத்தது யாரு? வாய தொறங்க இபிஎஸ்.. அமைச்சர் சிவசங்கர் பதிலடி!!

    தமிழ்நாடு
    சூப்பர் ஸ்டாரையே அடிக்க துணிந்த நடிகர்..! அவருக்கு உரிமை இருக்கு.. சப்போர்ட் செய்த ரஜினி..!

    சூப்பர் ஸ்டாரையே அடிக்க துணிந்த நடிகர்..! அவருக்கு உரிமை இருக்கு.. சப்போர்ட் செய்த ரஜினி..!

    சினிமா
    கலாமுடன் பணியாற்றிய முத்துவின் மறைவு வருத்தமளிக்கிறது.. முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்..!

    கலாமுடன் பணியாற்றிய முத்துவின் மறைவு வருத்தமளிக்கிறது.. முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கொலம்பிய அதிபர் வேட்பாளரை தீர்த்துக்கட்ட 4 லட்சம்.. 15 வயது சிறுவனுக்கு அசைன்மெண்ட்..!

    கொலம்பிய அதிபர் வேட்பாளரை தீர்த்துக்கட்ட 4 லட்சம்.. 15 வயது சிறுவனுக்கு அசைன்மெண்ட்..!

    உலகம்
    சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை..!

    சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை..!

    இந்தியா
    அதிமுக பிரமுகருக்கு டபுள் பேரல் துப்பாக்கி கொடுத்தது யாரு? வாய தொறங்க இபிஎஸ்.. அமைச்சர் சிவசங்கர் பதிலடி!!

    அதிமுக பிரமுகருக்கு டபுள் பேரல் துப்பாக்கி கொடுத்தது யாரு? வாய தொறங்க இபிஎஸ்.. அமைச்சர் சிவசங்கர் பதிலடி!!

    தமிழ்நாடு
    கலாமுடன் பணியாற்றிய முத்துவின் மறைவு வருத்தமளிக்கிறது.. முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்..!

    கலாமுடன் பணியாற்றிய முத்துவின் மறைவு வருத்தமளிக்கிறது.. முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்..!

    தமிழ்நாடு
    டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!

    டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!

    தமிழ்நாடு
    பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

    பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share