• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இலங்கை கடற்படையின் தொடர் அராஜகம்..! வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கிய ராமேஸ்வரம் மீனவர்கள்..!!

    இலங்கை கடற்படையால் 47 பேர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    Author By Editor Sat, 11 Oct 2025 12:28:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rameswaram-fishermen-strike

    தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இலங்கை கடற்படையால் நடத்தப்படும் தொடர் கைதுகளுக்கு எதிராக, ராமேஸ்வரம் மீனவர்கள் சங்கங்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தைத் தொடங்கியுள்ளன.

    fishermen

    கடந்த வாரம் (அக்டோபர் 8) இரவு நடந்த சம்பவத்தில், 47 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதும், அவர்களது 5 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதும் இந்தப் போராட்டத்தின் நேரடி காரணமாக அமைந்துள்ளது. இது மீனவர்கள் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும், பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் விவரங்களின்படி, ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 339 படகுகளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்.

    இதையும் படிங்க: தொடர் கதையாகும் மீனவர்கள் கைது... மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...!

    நடுக்கடலில் மீன்பிடித்தபோது 2 ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேசுவரத்தைச் சேர்ந்த 47 மீனவர்களையும், 5 விசைப்படகுகளையும் சிறைபிடித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகளிடம் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் இந்த கைது சம்பவத்திற்கு ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடம் மீனவர்கள் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் சுமார் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேஸ்வரம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வேலை நிறுத்தத்தால் ராமேஸ்வரத்தில் ஒரு நாளுக்கு ரூ.1 கோடி இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 10,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    கைது செய்யப்பட்ட 47 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளைத் திரும்ப அளிக்க வேண்டும், இந்தியா-இலங்கை இடையேயான கடல் மீன்வளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண ஒரு கூட்டு குழுவை அமைக்க வேண்டும் என மீனவர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஏப்ரலில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கச்சத்தீவு திரும்பக் கோரும் தீர்மானத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருக்கு இதற்கு முன்பு பல கடிதங்கள் எழுதியுள்ளார். இருப்பினும், அரசியல் கட்சிகள் இந்தப் பிரச்சினைக்கு கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதே நிரந்தரத் தீர்வு என வலியுறுத்துகின்றன. போராட்டம் தீவிரமடைந்தால், ரயில் மறியல் உள்ளிட்ட மேலும் போராட்டங்கள் நடத்தப்படும் என மீனவர்கள் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

    fishermen

    இந்தப் போராட்டம், இந்தியா-இலங்கை இடையேயான கடல் எல்லைப் பிரச்சினையின் ஆழத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. 47 ஆண்டுகளாகத் தொடரும் இந்த மோதல், பல உயிர்களைப் பறித்துள்ளது. மீனவர்கள் சமூகம், இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இதற்கு உடனடி தீர்வு தேவை என்கிறது. போராட்டம் தொடர்ந்தால், பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    இதையும் படிங்க: தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 47 பேர் கைது..! கொந்தளிக்கும் ராமேஸ்வர மக்கள்..!!

    மேலும் படிங்க
    இனி OP சீட்டுக்காக க்யூவில் நிற்கத் தேவையில்லை... அரசு மருத்துவமனைகளில் விரைவில் அதிரடி மாற்றம்...!

    இனி OP சீட்டுக்காக க்யூவில் நிற்கத் தேவையில்லை... அரசு மருத்துவமனைகளில் விரைவில் அதிரடி மாற்றம்...!

    தமிழ்நாடு
    மன்னார்குடி அருகே பெரும் சோகம்! பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் மீது கார் மோதி 4 பேர் பலி!

    மன்னார்குடி அருகே பெரும் சோகம்! பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் மீது கார் மோதி 4 பேர் பலி!

    தமிழ்நாடு
    அமெரிக்க அதிகாரிகளை நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்த இந்தியா!

    அமெரிக்க அதிகாரிகளை நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்த இந்தியா!

    இந்தியா
    சிங்கப்பெண் படை ஆக்ஷன் MODE..! முதல் வழக்கு..! பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவரை தட்டி தூக்கிய சம்பவம்..!!

    சிங்கப்பெண் படை ஆக்ஷன் MODE..! முதல் வழக்கு..! பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவரை தட்டி தூக்கிய சம்பவம்..!!

    தமிழ்நாடு
    15 நாட்களில் 15 பேர் போக்சோவில் கைது...  தவெக ஆட்சியில் தொடரும் பாலியல் தொல்லைகள்... என்ன நடக்கிறது திருச்சியில்?

    15 நாட்களில் 15 பேர் போக்சோவில் கைது...  தவெக ஆட்சியில் தொடரும் பாலியல் தொல்லைகள்... என்ன நடக்கிறது திருச்சியில்?

    தமிழ்நாடு
    தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இனி OP சீட்டுக்காக க்யூவில் நிற்கத் தேவையில்லை... அரசு மருத்துவமனைகளில் விரைவில் அதிரடி மாற்றம்...!

    இனி OP சீட்டுக்காக க்யூவில் நிற்கத் தேவையில்லை... அரசு மருத்துவமனைகளில் விரைவில் அதிரடி மாற்றம்...!

    தமிழ்நாடு
    மன்னார்குடி அருகே பெரும் சோகம்! பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் மீது கார் மோதி 4 பேர் பலி!

    மன்னார்குடி அருகே பெரும் சோகம்! பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் மீது கார் மோதி 4 பேர் பலி!

    தமிழ்நாடு
    அமெரிக்க அதிகாரிகளை நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்த இந்தியா!

    அமெரிக்க அதிகாரிகளை நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்த இந்தியா!

    இந்தியா
    சிங்கப்பெண் படை ஆக்ஷன் MODE..! முதல் வழக்கு..! பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவரை தட்டி தூக்கிய சம்பவம்..!!

    சிங்கப்பெண் படை ஆக்ஷன் MODE..! முதல் வழக்கு..! பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவரை தட்டி தூக்கிய சம்பவம்..!!

    தமிழ்நாடு
    15 நாட்களில் 15 பேர் போக்சோவில் கைது...  தவெக ஆட்சியில் தொடரும் பாலியல் தொல்லைகள்... என்ன நடக்கிறது திருச்சியில்?

    15 நாட்களில் 15 பேர் போக்சோவில் கைது...  தவெக ஆட்சியில் தொடரும் பாலியல் தொல்லைகள்... என்ன நடக்கிறது திருச்சியில்?

    தமிழ்நாடு
    தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share