• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    6 மாசத்திலேயே மக்கர் செய்த டிவி.. சாம்சங் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்.. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

    திருவாரூர் அருகே ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய டிவி ஆறே மாதத்தில் பழுதான நிலையில், சாம்சங் நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடும், புதிய டிவியும் வழங்க திருவாரூர் மாவட்ட நூகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
    Author By Pandian Sat, 19 Apr 2025 16:52:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    samsung-ordered-to-pay-rs-1-lakh-compensation

    திருவாரூர் அருகே புலிவலத்தைச் சேர்ந்தவர் கார்த்தி வயது 42.இவர் மலர் வியாபாரம் செய்து வருகிறார். இவர் திருவாரூர் வடக்கு வீதியிலுள்ள சத்யா ஏஜென்சிஸ் நிறுவனத்தில் 18.12.2023 அன்று ஒரு லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள சாம்சங் எல்இடி டிவி வாங்கியுள்ளார். சத்யா ஏஜென்சிஸ் நிறுவனத்தினர் சாம்சங் நிறுவனம் வழங்கும் ஓராண்டு வாரண்டியுடன் கூடுதலாக 3 ஆண்டு வாரன்டி வேண்டுமென்றால் கூடுதலாக ரூபாய் 19,099/- செலுத்தும்படி கேட்டுள்ளனர். மொத்தமாக ரூபாய் 1,49,099/- செலுத்தி டிவியை வாங்கியுள்ளார்.

    6 மாதத்தில் பழுதான டிவி

    இந்த நிலையில் 6 மாத காலம் நன்றாக ஓடிய டிவி ஒரு நாள் ஐபிஎல் மேட்ச் பார்ப்பதற்காக டிவியை ஆன் செய்த போது  படம் சரியாகத் தெரியாமல் ஒரு பாதியில் மட்டும் கோடுகளாகத் தெரிந்துள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது பற்றி சத்யா ஏஜென்சிஸ் நிறுவனத்திற்கு டிவியை நேரில் எடுத்துச் சென்று கார்த்தி காட்டியுள்ளார்.அதன்பிறகு மறுநாள் சாம்சங் நிறுவனத்தின் டெக்னீசியன் டிவியை ஆய்வு செய்துள்ளார்.

    அதன்பிறகு சத்யா ஏஜென்சிஸ் நிறுவனத்தினர் டிவியின் திரை மீது பந்து போன்ற ஏதோ ஒரு பொருள் பட்டு பலமான அழுத்தம் ஏற்பட்டு அதனால் ஃபிசிக்கல் டேமேஜ் ஏற்பட்டுள்ளதாக டெக்னீசியன் கூறியுள்ளார்,டிவி இயல்பாகப் பழுதாகியிருந்தால் மட்டுமே வாரண்டி கவரேஜ் கிடைக்கும்.இதுபோல் அடிபட்டு அதனால் பழுது ஏற்பட்டிருந்தால் அதற்கு நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்று கூறிவிட்டனர்.மேலும் சத்யா ஏஜென்சிஸ் நிறுவனத்தினர் கார்த்தியிடம் டிவியை சரி செய்ய வாய்ப்பில்லை டிவியை எடுத்துச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டனர். 

    இதையும் படிங்க: டி.டி.வி.தினகரனை நெருங்கும் எடப்பாடியார்... அதிமுக மீது நொறுங்கும் பாஜகவின் நம்பிக்கை..!

    6 மாதத்தில் பழுதான டிவி

    இதன் காரணமாக மனமுடைந்த கார்த்தி 23.7.2024 அன்று திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் சத்யா ஏஜென்சிஸ் நிறுவனம் மற்றும் சாம்சங் டிவி நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரித்த திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் மோகன்தாஸ் மற்றும் உறுப்பினர் பாலு ஆகியோர் இன்று வழங்கிய தீர்ப்பில் டிவி நிறுவன வாரண்ட்டி காலமான ஓராண்டு காலத்திற்குள் பழுது ஏற்பட்டுள்ளது.

    மேலும் பந்து பட்டு உடைந்தது என்ற வாதத்தை டிவி நிறுவனம் உரிய எஸ்பெர்ட் ஆய்வு மூலம் நிரூபிக்கவில்லை.எனவே சாம்சங் டிவி நிறுவனம் கார்த்திக்கு 45 நாட்களுக்குள் பழைய டிவியை எடுத்துக்கொண்டு அதே மாடல் புதிய டிவியை வழங்க வேண்டும்,அதே மாடல் டிவி தற்போது இல்லாவிட்டால் டிவியின் விலையான ரூபாய் 1,49,099/-ஐ 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும்,மேலும் மன உளைச்சல் அலைச்சல் மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுத்தியதற்கு சாம்சங் டிவி நிறுவனம் கார்த்திக்கு நஷ்டஈடாக ரூபாய் ஒரு லட்சம் மற்றும் வழக்குத் செலவு தொகையாக ரூபாய் 10,000/- 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    6 மாதத்தில் பழுதான டிவி

    இது குறித்து கார்த்தி கூறுகையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வடக்கு வீதி சத்யா ஏஜென்சிஸ் நிறுவனத்தில் நகையை அடகு வைத்து ரொக்கமாக பணம் கொடுத்து இந்த டிவியை வாங்கினேன்.மேலும் கூடுதல் வாரண்டிக்காக 20000 ரூபாய் கட்ட சொன்னார்கள் அதையும் கட்டி டிவி எடுத்தேன்.டிவி எடுத்து ஆறு மாதத்தில் வெளியில் சென்று விட்டு ஐபிஎல் மேட்ச் பார்ப்பதற்காக வந்து டிவியை ஆன் செய்தபோது டிஸ்ப்ளே போயிருந்தது.

    இது குறித்து சத்யா நிறுவனத்தில் கேட்டதற்கு உரிய பதிலளிக்காத காரணத்தினால் வழக்கு தொடர்ந்தேன்.இந்த வழக்கில் இன்று எனக்கு சாதமாக தீர்ப்பு வந்திருப்பது மகிழ்ச்சியிருக்கிறது. இதுபோன்று அனைவரும் போராடி தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்

    இதையும் படிங்க: அண்ணாமலையை தவிர்த்த நயினார் நாகேந்திரன்... தொண்டர்களுக்கு போட்ட ஸ்ட்ரிக்ட் உத்தரவு...!

    மேலும் படிங்க
    போட்டாரு ED... ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க...சீமான் செம்ம கலாய்

    போட்டாரு ED... ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க...சீமான் செம்ம கலாய்

    தமிழ்நாடு
    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    தமிழ்நாடு
    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    அரசியல்
    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அரசியல்
    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தமிழ்நாடு
    உங்கள் சம்பளம் 25 ஆயிரம் இருந்தாலும்.. நீங்கள் எளிதாக ரூ.1 கோடியை சம்பாதிக்கலாம்..!!

    உங்கள் சம்பளம் 25 ஆயிரம் இருந்தாலும்.. நீங்கள் எளிதாக ரூ.1 கோடியை சம்பாதிக்கலாம்..!!

    மியூச்சுவல் ஃபண்ட்

    செய்திகள்

    போட்டாரு ED... ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க...சீமான் செம்ம கலாய்

    போட்டாரு ED... ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க...சீமான் செம்ம கலாய்

    தமிழ்நாடு
    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    தமிழ்நாடு
    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    அரசியல்
    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அரசியல்
    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தமிழ்நாடு
    எங்களை ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம்... சூசகமாக பேசிய திருமாவளவன்!!

    எங்களை ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம்... சூசகமாக பேசிய திருமாவளவன்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share