• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, November 22, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கொடநாடு வழக்கு... சிபிஐ விசாரணை கோரும் செங்கோட்டையன்..! தீவிர ஆலோசனை...!

    கொடநாடு வழக்கில் சிபிஐ விசாரணை கோர மனு அளிப்பது தொடர்பாக செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Nila Fri, 07 Nov 2025 15:28:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sengottaiyan meeting

    நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை தொடர்பான வழக்கு 2022 ஆம் ஆண்டு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதுவரை இந்த வழக்கில் 250 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில் உதகை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.

    கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி மீது டிடிவி தினகரன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் குற்றம்சாட்டி வருகின்றனர். இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஒரு நாள் கூட சிபிஐ விசாரணைக்கு குரல் கொடுக்காதவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் நான் இந்த தொகுதியில் சிற்றரசரை போல வாழ்ந்ததாகவும் எதுவும் செய்யவில்லை என்று ஈபிஎஸ் பேசி இருப்பதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

    ADMK

    ஜெயலலிதாவால் மூன்று முறை முதல்வராக அமர்த்தபட்டவர் ஓ. பன்னீர்செல்வம் என்றும் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி கொல்லைப்புறமாக முதலமைச்சராக ஆனவர் என்றும் தெரிவித்தார். கொடநாடு கொலை கொள்ளை வழக்கை வைத்து திமுகவின் பீ டீமாக இருப்பவர் யார் என்று தெரிந்து கொள்ளலாம் என்று கூறிய செங்கோட்டையன், எல்லா பணத்தையும் தொகுதியில் கொட்டி விட்டீர்கள் என என்னிடம் கூறியவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: கொல்லைப்புறமாக முதலமைச்சர் ஆனவர் தான் இபிஎஸ்… செங்கோட்டையன் கடும் விமர்சனம்…!

    இந்த நிலையில், தனது ஆதரவு நிர்வாகிகளிடம் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை நடத்தினார். கொடநாடு வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்டு மனு கொடுக்க உள்ளதாகவும், அது தொடர்பாக ஆலோசித்து உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. 

    இதையும் படிங்க: செங்கோட்டையன் நீக்கத்திற்கு பிறகு இபிஎஸ் முக்கிய ஆலோசனை... கூடியது அதிமுக மா. செ. கூட்டம்...!

    மேலும் படிங்க
    திடீரென பள்ளிக்குள் புகுந்த ஆயுத கும்பல்..!! துப்பாக்கி முனையில் 303 மாணவர்கள் கடத்தல்..!! பெற்றோர் தவிப்பு!

    திடீரென பள்ளிக்குள் புகுந்த ஆயுத கும்பல்..!! துப்பாக்கி முனையில் 303 மாணவர்கள் கடத்தல்..!! பெற்றோர் தவிப்பு!

    உலகம்
    வங்கி ஏ.டி.எம் வாகனத்தை வழிமறித்து ரூ.7.11 கோடி கொள்ளை..!! போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட 3 பேர் கைது..!!

    வங்கி ஏ.டி.எம் வாகனத்தை வழிமறித்து ரூ.7.11 கோடி கொள்ளை..!! போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட 3 பேர் கைது..!!

    குற்றம்
    நாளை காஞ்சிபுரத்தில் களமிறங்கும் விஜய்... வீடு, வீடாக சென்று புஸ்ஸி ஆனந்த் செய்த காரியம்...! 

    நாளை காஞ்சிபுரத்தில் களமிறங்கும் விஜய்... வீடு, வீடாக சென்று புஸ்ஸி ஆனந்த் செய்த காரியம்...! 

    அரசியல்
    மனம் திருந்திய மாவோயிஸ்டுகளுக்கு ரூ.1.41 கோடி பரிசு... அள்ளிக்கொடுத்த தெலங்கானா அரசு...!

    மனம் திருந்திய மாவோயிஸ்டுகளுக்கு ரூ.1.41 கோடி பரிசு... அள்ளிக்கொடுத்த தெலங்கானா அரசு...!

    இந்தியா
    ஆப்ரிக்காவின் முதல் G20 உச்சி மாநாடு!  பிரதமர் மோடி முன்மொழிந்த முன்னெடுப்புகள்!!

    ஆப்ரிக்காவின் முதல் G20 உச்சி மாநாடு! பிரதமர் மோடி முன்மொழிந்த முன்னெடுப்புகள்!!

    உலகம்
    பஞ்சாப் வழியாக பயங்கர ஆயுதங்கள் கடத்தல்!!  பாக். ஐஎஸ்ஐ சதி! இந்தியாவுக்கு எதிராக வலை!

    பஞ்சாப் வழியாக பயங்கர ஆயுதங்கள் கடத்தல்!! பாக். ஐஎஸ்ஐ சதி! இந்தியாவுக்கு எதிராக வலை!

    இந்தியா

    செய்திகள்

    திடீரென பள்ளிக்குள் புகுந்த ஆயுத கும்பல்..!! துப்பாக்கி முனையில் 303 மாணவர்கள் கடத்தல்..!! பெற்றோர் தவிப்பு!

    திடீரென பள்ளிக்குள் புகுந்த ஆயுத கும்பல்..!! துப்பாக்கி முனையில் 303 மாணவர்கள் கடத்தல்..!! பெற்றோர் தவிப்பு!

    உலகம்
    வங்கி ஏ.டி.எம் வாகனத்தை வழிமறித்து ரூ.7.11 கோடி கொள்ளை..!! போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட 3 பேர் கைது..!!

    வங்கி ஏ.டி.எம் வாகனத்தை வழிமறித்து ரூ.7.11 கோடி கொள்ளை..!! போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட 3 பேர் கைது..!!

    குற்றம்
    நாளை காஞ்சிபுரத்தில் களமிறங்கும் விஜய்... வீடு, வீடாக சென்று புஸ்ஸி ஆனந்த் செய்த காரியம்...! 

    நாளை காஞ்சிபுரத்தில் களமிறங்கும் விஜய்... வீடு, வீடாக சென்று புஸ்ஸி ஆனந்த் செய்த காரியம்...! 

    அரசியல்
    மனம் திருந்திய மாவோயிஸ்டுகளுக்கு ரூ.1.41 கோடி பரிசு... அள்ளிக்கொடுத்த தெலங்கானா அரசு...!

    மனம் திருந்திய மாவோயிஸ்டுகளுக்கு ரூ.1.41 கோடி பரிசு... அள்ளிக்கொடுத்த தெலங்கானா அரசு...!

    இந்தியா
    ஆப்ரிக்காவின் முதல் G20 உச்சி மாநாடு!  பிரதமர் மோடி முன்மொழிந்த முன்னெடுப்புகள்!!

    ஆப்ரிக்காவின் முதல் G20 உச்சி மாநாடு! பிரதமர் மோடி முன்மொழிந்த முன்னெடுப்புகள்!!

    உலகம்
    பஞ்சாப் வழியாக பயங்கர ஆயுதங்கள் கடத்தல்!!  பாக். ஐஎஸ்ஐ சதி! இந்தியாவுக்கு எதிராக வலை!

    பஞ்சாப் வழியாக பயங்கர ஆயுதங்கள் கடத்தல்!! பாக். ஐஎஸ்ஐ சதி! இந்தியாவுக்கு எதிராக வலை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share