• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சாமி கும்பிட வந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை... காமுகன்களை சுட்டுப்பிடித்த காவல்துறை...! 

    கிருஷ்ணகிரி மலைக்கு ஆண் நண்பர்களுடன் சாமி கும்பிட வந்த பெண்ணை நான்கு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய நிலையில், குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சூட்டு பிடித்துள்ளனர். 
    Author By Amaravathi Fri, 21 Feb 2025 15:59:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sexual-harrasement-case-krishnagiri-police-gun-fire

    கிருஷ்ணகிரி மலைக்கு ஆண் நண்பர்களுடன் சாமி கும்பிட வந்த பெண்ணை நான்கு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய நிலையில், குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சூட்டு பிடித்துள்ளனர். 

    கூட்டு பாலியல் வன்கொடுமை: 

    திருப்பத்தூர் மாவட்டத்தை சார்ந்த 35 வயது ஆணுடன் அவரது உறவுமுறை கொண்ட 30 வயது பெண் இருவரும் கடந்த 18ஆம் தேதி கிருஷ்ணகிரி நகரில் அமைந்துள்ள 2000 அடி உயரம் உள்ள மலை மீது உள்ள தர்காவிற்கு சாமி கும்பிட வந்துள்ளனர். தர்காவில் சாமி கும்பிட்ட இருவரும் வெயில் காரணமாக மலையில் இருந்து இறங்காமல் அங்கேயே சற்று ஓய்வு எடுத்துள்ளனர். 

    4 பேர் கைது

    இதையும் படிங்க: திடீர் துப்பாக்கிச்சூடு.. இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. தப்பியோடியவர்களை சுட்டுப்பிடித்த போலீசார்..!

    அந்த சமயம் அங்கு சென்ற நான்கு இளைஞர்கள் இவர்களை மிரட்டி அவர்களிடம் இருந்த தங்க தோடு, செயின், இடுப்பில் இருந்த வெள்ளி செயின், மற்றும் கையில் இருந்த  3 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துள்ளனர். மேலும் அவர்களின் செல்போனில் இருந்து 7,000 ரூபாய் பணத்தை கூகுள் பே மூலம் மிரட்டி பெற்றுள்ளனர். மேலும் இருவரையும் சரமாரியாக தாக்கி உள்ளனர். 

    பின்னர் அந்த பெண்ணை மிரட்டி வலுக்கட்டாயமாக நான்கு பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று உள்ளது. அது சமயம் அவர்களது செல்போனில் வீடியோவும் பதிவு செய்துள்ளனர்.

     பாதிக்கப்பட்ட இருவரும் தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடம் சொல்வது என தெரியாமல் மலையை விட்டு கீழே உள்ள சிலரிடம் தெரிவித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். 

    துப்பாக்கிச்சூடு: 

    இதை அடுத்து 19ஆம் தேதி இது போன்ற சம்பவம் நடந்தது காவல்துறைக்கு தெரிய வருகிறது. பாதிக்கப்பட்ட நபரை அணுகி போலீசார் அவரிடம் புகார் மனு பெற்றனர். அதன் அடிப்படையில், மலையின் மேல் அந்த சமயத்தில் இருந்தவர்களின் டவர் லொகேஷன் சோதித்து, கிருஷ்ணகிரி நகரை சேர்ந்த சுரேஷ் (23), நாராயணன் (22), அபிஷேக் (21), கலையரசன் (22), ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். 

    நேற்று இரவு அபிஷேக், கலையரசன் ஆகிய இருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் முதல் குற்றவாளியாக கருதப்படும் சுரேஷ் மற்றும் இரண்டாவது குற்றவாளி நாராயணன் ஆகியோர் கிருஷ்ணகிரி அருகே பொன்மலை குட்டை பெருமாள் கோவில் பின்புறம் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

    4 பேர் கைது

    அதன் பேரில் கிருஷ்ணகிரி நகர காவல் ஆய்வாளர் வெங்கடேஷ் பிரபு, உதவி ஆய்வாளர் பிரபாகரன், ஆகியோர் கொண்ட போலீசார் அவர்களை பிடிக்க சென்றபோது கத்தியால் முதன்மையாகப் பயன்படுத்துகின்றன காவலர் குமார், மற்றொரு காவலர் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

    குற்றவாளிகளை சரணடைய வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் போலீசாரை தாக்கும் நோக்கத்தில் செயல்பட்டதால் பாதுகாப்பிற்காக போலீசார் துப்பாக்கியால் குற்றவாளிகளை நோக்கி சுட்டனர். இதில் சுரேஷ் வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து கீழே விழுந்தார். நாராயணன் தம்பி ஓடும்போது கீழே விழுந்து அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. 

    காவலருக்கு காயம்: 

    இருவரையும் பிடித்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காயம் அடைந்த காவலர்கள் விஜய குமார் மற்றும் குமார் ஆகிய இருவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    காயமடைந்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர், டிஎஸ்பி முரளி, ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.  

    4 பேர் கைது

    இந்த சம்பவம் தொடர்பாக சுரேஷ், நாராயணன், அபிஷேக், கலையரசன், ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே வழிப்பறி, கொள்ளை, பாலியல் வழக்குகள், உள்ளது என போலீசார் தெரிவித்தனர். 

    கிருஷ்ணகிரி நகரில் பட்டப்பகலில் தொல்லியல் துறைக்கு சொந்தமான மலை மீது சாமி கும்பிட வந்த நபர்களை தாக்கியும், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் போலீசார் தீவிர முயற்சியால் இந்த சம்பவத்தில் புகார் மனு பெறப்பட்டு குற்றவாளிகள் நான்கு பேரை 24 மணி நேரத்திற்கு துப்பாக்கியால் சுட்டு கைது செய்து இருப்பது பொது மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது

    இதையும் படிங்க: இருட்டில் சிறுவர்கள் அரங்கேற்றிய கொடூரம்.. முதியவரை கல்லால் தாக்கி செல்போன் திருடிய அவலம்..! கிருஷ்ணகிரியில் நடந்த பரபரப்பு சம்பவம்..!

    மேலும் படிங்க
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா
    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    தமிழ்நாடு
    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    இந்தியா
    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    இந்தியா
    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்..

    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா
    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    தமிழ்நாடு
    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    இந்தியா
    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    இந்தியா
    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!!

    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share