• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, November 07, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ‘கும்பமேளாவை போர்க்களமாக மாற்றுவோம்’: காலிஸ்தான் தீவிரவாதி மத்திய அரசுக்கு எச்சரிக்கை

    காலிஸ்தான் தீவிரவாதி மத்திய அரசுக்கு மிரட்டல் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடக்க உள்ள மகா கும்ப மேளாவை நடக்கவிடாமல் அதை போர்க்களமாக மாற்றுவோம்..
    Author By Pothyraj Mon, 06 Jan 2025 15:12:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    lets-turn-the-kumbh-mela-into-a-battlefield

    தடைசெய்யப்பட்ட சீக்கிய அமைப்பான காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னும் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    கும்ப மேளா என்றால் என்ன?

    இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மகா கும்பமேளா. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கங்கை நதி மற்றும் துணை நதிகளில் இந்த பண்டிகை மக்களால் கொண்டாடப்படுகிறது. கும்ப மேளா 4 நகரங்களில் 4 நதிகளின் கரைகளில் நடக்கும். கங்கை யமுனை சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் பிரயாக்ராஜ் நகர், கங்கை நதி செல்லும் ஹரித்துவார், கோதாவரி செல்லும் நாசிக், சிப்ரா நதி அமைந்த உஜ்ஜைன் நகரங்களில் மகா கும்பமேளா நடக்கும்.
    இந்த மகா கும்பமேளா நடக்கும் நாட்களில் அங்குள்ள நதிகளில் சென்று புனித நீராடினால் செய்த பாவங்கள் அகலும், மோட்சம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

    Airport
    கும்ப மேளா எப்போது தொடக்கம்
    2025ம் ஆண்டு கும்ப மேளா ஜனவரி 13ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் தொடங்கி, பிப்ரவரி 26ம் தேதி மகா சிவாராத்திரி அன்று நடக்கிறது. இந்த கும்ப மேளாவை சிறப்பாக நடத்தி முடிக்க உத்தரப்பிரதேச அரசும், மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை, பல்வேறு பணிகளை செய்து வருகின்றன. இந்த கும்ப மேளாவில் நாடுமுழுவதும் 40 கோடி மக்கள் வருவார்கள் என்று உ.பி. அரசு நம்புகிறது.
    இந்த கும்ப மேளாவுக்கு பக்தர்கள் வருகை தர வசதிக்காக 13 ஆயிரம் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மக்கள் வசதிக்காக கங்கை நதியின் குறுக்கை தற்காலிகப் பாலங்கள், தீவிரமான கண்காணிப்புகள், ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு, துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு என மத்திய அரசும், மாநில அரசும் தீவிரமான ஏற்பாடுகளை செய்துள்ளன.

    Airport
    இந்நிலையில் கும்ப மேளா பண்டிகையை உருக்குலைப்போம் போர்க்களமாக மாற்றுவோம் என்று காலிஸ்தான் தீவிர அமைப்பு மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கெனவே முதல் எச்சரிக்கை செய்து வீடியோ வெளியிட்ட நிலையில், கடந்த 10 நாட்களுக்குள் 2வது முறையாக எச்சரிக்கை செய்து காலிஸ்தான் அமைப்பு வீடியோ வெளியிட்டுள்ளது. காலிஸ்தான் அமைப்பின் தீவிரவாதியும், தடை செய்யப்பட்ட சீக்கிய அமைப்பின் தலைவரான குர்ப்வந்த் சிங் பன்னும் வெளியிட்ட வீடியோவில் “ எதிர்ப்பை வெளிப்படுத்த பிரயாக்ராஜ் செல்லுங்கள், இந்துத்துவா சித்தாந்தத்தை கொல்லுங்கள்  எனத் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: கருப்பு நிற துப்பட்டாவுக்கே பயந்துட்டாரு ..செயலற்ற திமுக அரசு ..சட்டபேரவையில் எடப்பாடி சரவெடி ..!

    அது மட்டுமல்லாமல் லக்னெள , பிரயாக்ராஜ் விமான நிலையங்களில் காஷ்மீர் கொடி, காலிஸ்தான் கொடியை உயர்த்துங்கள் என தனது ஆதரவாளர்களுக்கு குர்பந்த்வந்த் அறிவுறுத்தியுள்ளார். 
    வீடியோவில் இறுதியாக குர்பந்த்வந்த் பேசுகையில் “ 2025ம் ஆண்டு நடக்கும் மகா கும்பமேளா போர்க்களமாக மாறும்” எனச் எச்சரித்து முடித்தார். 
    கடந்த 10 நாட்களுக்குள் பன்னும் மத்திய அரசுக்கு விடுத்த 2வது எச்சரிக்கை வீடியோவாகும். முன்பு வெளியிட்ட வீடியோவில் கும்ப மேளா நடக்கும் நாட்களான மகா சங்கிராந்தி(ஜன.14), மவுனி அமாவாசை(ஜனவரி 29), பசந்த் பஞ்சமி(பிப்ர 3) ஆகிய நாட்களில் மக்கள் வரும்போது அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவோம், நடத்தவிடமாட்டோம்” என மிரட்டல் விடுத்திருந்தார்.

    Airport
    பன்னுன் மிரட்டலுக்கு அகில பாரதிய அகாதா பரிஷத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் தலைவர் மகந்த் ரவீந்திர பூரி கூறுகையில்  “ இந்த மிரட்டல்கள், எச்சரிக்கைகள் என்பது அறிவில்லாதவர்கள் பேச்சு. பன்னுன் என்ற பெயருடன் கும்பமேளாவுக்கு வந்தால், கடுமையாகத் தாக்கப்பட்டு, வீசப்படுவார். இதுபோன்ற நூற்றுக்கணக்கான முட்டாள்களை பார்த்துவிட்டோம். சீக்கியர்களுக்கும், இந்துக்களுக்கும் ஒற்றுமை ஏற்பட வேண்டும், ஆனால், பன்னுள் வேறுபாட்டை உருவாக்குகிறார். இந்த மகா மேளாவில் இந்துக்களும், சீக்கியர்களும் ஒன்றாக இருக்க வேண்டும். சீக்கியர்கள் சனாதன தர்மத்தை பாதுகாக்கிறார்கள், அதை வாழவைத்து வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: காஷ்மீர் பிரச்சினையை, ஐ.நா சபைக்கு கொண்டு சென்று இருக்கக் கூடாது ; நேருவின் தவறுகளில் இதுவும் ஒன்று; மூத்த காங்கிரஸ் தலைவர் கரண்சிங் குற்றச்சாட்டு

    மேலும் படிங்க
    இறங்குமுகத்தில் தங்கம் விலை..!! ஒரு சவரன் இவ்வளவா..!! இன்றைய நிலவரம் என்ன..??

    இறங்குமுகத்தில் தங்கம் விலை..!! ஒரு சவரன் இவ்வளவா..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    நல்லாட்சியா? சாபக்கேடு… கயமைக் கழுகுகளிடம் பெண்களை பலி கொடுக்கும் திமுக… கொந்தளித்த நயினார்..!

    நல்லாட்சியா? சாபக்கேடு… கயமைக் கழுகுகளிடம் பெண்களை பலி கொடுக்கும் திமுக… கொந்தளித்த நயினார்..!

    தமிழ்நாடு
    பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025: முதற்கட்டத்தில் வரலாற்று சாதனை.. 64.66% வாக்குப்பதிவு..!!

    பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025: முதற்கட்டத்தில் வரலாற்று சாதனை.. 64.66% வாக்குப்பதிவு..!!

    இந்தியா
    உலகமெங்கிலும் உங்களை மிஞ்சட யாரு..! பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. உலக நாயகனே.. கமல் ஹாசனே..!

    உலகமெங்கிலும் உங்களை மிஞ்சட யாரு..! பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. உலக நாயகனே.. கமல் ஹாசனே..!

    சினிமா
    கோவையில் அடுத்தடுத்து நிகழும் குற்றச்சம்பவம்! இளம் பெண் கடத்தல்... தனிப்படை அமைத்துக் போலீஸ் வலைவீச்சு...!

    கோவையில் அடுத்தடுத்து நிகழும் குற்றச்சம்பவம்! இளம் பெண் கடத்தல்... தனிப்படை அமைத்துக் போலீஸ் வலைவீச்சு...!

    தமிழ்நாடு
    கேஜிஎப் பட

    கேஜிஎப் பட 'சாச்சா' திடீர் மரணம்..! புற்று நோயால் 55 வயதில் உலகை விட்டு பிரிந்த நடிகர் ஹரிஷ் ராய்..!

    சினிமா

    செய்திகள்

    நல்லாட்சியா? சாபக்கேடு… கயமைக் கழுகுகளிடம் பெண்களை பலி கொடுக்கும் திமுக… கொந்தளித்த நயினார்..!

    நல்லாட்சியா? சாபக்கேடு… கயமைக் கழுகுகளிடம் பெண்களை பலி கொடுக்கும் திமுக… கொந்தளித்த நயினார்..!

    தமிழ்நாடு
    பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025: முதற்கட்டத்தில் வரலாற்று சாதனை.. 64.66% வாக்குப்பதிவு..!!

    பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025: முதற்கட்டத்தில் வரலாற்று சாதனை.. 64.66% வாக்குப்பதிவு..!!

    இந்தியா
    கோவையில் அடுத்தடுத்து நிகழும் குற்றச்சம்பவம்! இளம் பெண் கடத்தல்... தனிப்படை அமைத்துக் போலீஸ் வலைவீச்சு...!

    கோவையில் அடுத்தடுத்து நிகழும் குற்றச்சம்பவம்! இளம் பெண் கடத்தல்... தனிப்படை அமைத்துக் போலீஸ் வலைவீச்சு...!

    தமிழ்நாடு
    #BREAKING சேலத்தில் துப்பாக்கிச்சூடு ... நகைக்காக மூதாட்டிகளை கொன்றவர் சுட்டுப் பிடிப்பு...!

    #BREAKING சேலத்தில் துப்பாக்கிச்சூடு ... நகைக்காக மூதாட்டிகளை கொன்றவர் சுட்டுப் பிடிப்பு...!

    தமிழ்நாடு
    கோவையில் மீண்டும் பகீர் சம்பவம்.. திடீரென கேட்ட அலறல் சத்தம்.. சீறிப்பாய்ந்த கார்.. இளம்பெண் கடத்தலா?

    கோவையில் மீண்டும் பகீர் சம்பவம்.. திடீரென கேட்ட அலறல் சத்தம்.. சீறிப்பாய்ந்த கார்.. இளம்பெண் கடத்தலா?

    தமிழ்நாடு
    அதிமுகவில் உள்கட்சி மோதல்கள் தீவிரம்..!! அடுத்த முக்கியப்புள்ளி நீக்கம்..!! இபிஎஸ் அதிரடி உத்தரவு..!!

    அதிமுகவில் உள்கட்சி மோதல்கள் தீவிரம்..!! அடுத்த முக்கியப்புள்ளி நீக்கம்..!! இபிஎஸ் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share