• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 09, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அம்மா இருந்தபோது ஆர்.பி.உதயகுமார் அப்படிப் பேசியிருந்தால் 'செ...பு' பிஞ்சிருக்கும்… புகழேந்தி ஆவேசம்..!

    எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழ் வார்த்தைகளே சரியாக வராது. ஆனால் அவரை புரட்சித் தமிழன் என உதயகுமார் அழைக்கிறார். 
    Author By Thiraviaraj Thu, 20 Feb 2025 17:59:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    R.P. Udayakumar is a scoundrel in Edappadi Palanisamy, says Pugazhendi

    'ஓ.பி.எஸை கொசு என்கிறார் ஆ.பி.உதயகுமார். ஆனால், ஓ.பி.எஸ் என்கிற கொசு கடித்தால் அவரால் தாங்க முடியாது'' என அதிமுக உரிமை மீட்பு குழுவை சேர்ந்த புகழேந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''அதிமுகவை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமி ஒத்துவர மாட்டேன் என்கிறார். முழு முயற்சி எடுத்து விட்டோம். எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.தற்போது ஆர்.பி.உதயகுமார் தொடங்கி விட்டார். நான் அண்ணன் ஓபிஎஸ்ஐ விட்டு தூரமாக இருந்தாலும், அவரை உதயகுமார் விமர்சிப்பது சரியாக இல்லை. சில உண்மைகளை சொல்லி ஆக வேண்டும். ஓபிஎஸ் மிகவும் நல்லவர். ஆனால், வல்லவர் இல்லை. அதனால் தான் அவரால் வெற்றி பெற முடியவில்லை.

     Edappadi Palanisam

    ஓ.பி.எஸ் மீது புரட்சித்தலைவி அம்மா கோபமாக இருந்ததாக ஒரு பொய்யான குற்றச்சாட்டை உதயகுமார் முன் வைக்கிறார். ஆனால், ஒரு நாள் கூட புரட்சித்தலைவி அம்மா அவரை தூரத்தில் வைத்து, அமைச்சரவையில் இருந்து விடுவித்ததே இல்லை. உதயகுமார் நேர்மாறான கருத்துக்களைச் சொல்கிறார். அவர் வந்த ஆறு மாதத்தில் அவரது பதவி பறிபோனது. இணக்கமான சூழல் ஏற்படும்போது ஏதாவது சொல்லி உதயகுமார், ஜெயக்குமார் போன்றவர்கள் கெடுத்து    விடுகிறார்கள். 

    இதையும் படிங்க: 'ஓ.பிஎஸிடம் வைத்துக் கொள்… என்னிடம் வேண்டாம்…' ஆர்.பி.உதயகுமாரை வெளுத்து வாங்கிய செங்கோட்டையன்..!

    ஓபிஎஸை கொசு உதயகுமார். கொசு மிகவும் ஆபத்தானது. மலேரியா, டெங்கு போன்றவை கொசுவிலிருந்து தான் வரும். நாங்கள் இல்லாத தைரியத்தில் பேசுகிறார் அவர். ஆனால், ஓ.பி.எஸ் என்கிற கொசு கடித்தால் அவரால் தாங்க முடியாது. புரட்சித்தலைவி அம்மா, கட்சித் தலைவரின் புகைப்படத்தை தூக்கி விட்டு அவிநாசி- அத்திக்கடவு திட்டத்திற்கு விழா எடுக்கிறார்கள். ஆர்.பி.உதயகுமார் அந்த விழாவில் கலந்து கொள்கிறார். 

    Edappadi Palanisam

    இணைப்புக்கு விடாமல் இப்படிப்பட்டவர்கள் தான் இந்த வேலையை செய்கிறார்கள். இப்படியே போனால் 2026 ல் ஒரு சீட் கூட அதிமுகவுக்கு தேராது. நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு வந்து விட்டோம். இப்படியே போனால் உதயகுமாருக்கு நான் சொல்கிறேன். 2026 தேர்தலில் உனக்கும் சேர்த்து டெபாசிட் போகும். பசும்பொன் அய்யா பெயரை இந்த விமான நிலையத்திற்கு வைப்போம் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள். அதற்கு நடவடிக்கை உண்டா செல்லூர் ராஜு, உதயகுமார் அவர்களே? செங்கோட்டையன் அடுத்த ஓபிஎஸ். தங்கமானவர், தகராருக்கு வராதவர்'' எனத் தெரிவித்தார்

    .Edappadi Palanisam

    அம்மாவிற்கு பிறகு ஓ.பி.எஸுக்கு முதல்வர் பதவி குத்தகையாக கொடுக்கப்பட்டது என ஆர்.பி.உதயகுமார் கூறியது குறித்து கேட்டதற்கு, பதிலளித்த புகழேந்தி,''குத்தகை என்ன விலை என்று கேட்ட அவர் எடுக்க வேண்டியதுதானே? குத்தகை என்று அம்மா முன்பாக பேசியிருந்தால் அம்மாவின் செருப்பு பிஞ்சிருக்கும். எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழ் வார்த்தைகளே சரியாக வராது. ஆனால் அவரை புரட்சித் தமிழன் என உதயகுமார் அழைக்கிறார். 

    இரட்டை இலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி பயந்து கொண்டிருக்கிறார். ராமநாதபுரத்தில் ஓ.பி.எஸ் போட்டியிட்டதற்கு நான் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால், அவருடன் இருப்பவர்களின் பேச்சை கேட்டு அவர் அங்கு சென்று நின்றார். சென்றது தவறு இல்லை. அங்கு சென்று ரவீந்திரநாத் போன்றவர்களை நிறுத்தி இருக்கலாம்.

    Edappadi Palanisam

    ஆர்.பி.உதயகுமார் சில நேரங்களில் சாமியாரை போலவே இருப்பார். இப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஜால்ரா அடித்துக் கொண்டு இருக்கிறார். என் அப்பா மொழி போராட்டத்திற்கு ஆறு முறை சிறை சென்றார். நான் நினைத்திருந்தால் அம்மாவிடம் பேசி எங்கேயோ போய் இருக்கலாம். ஆனால் நானும் அதற்காக ஆசைப்படவில்லை. மதுரை மண்டலமே தோல்வி அடைந்த உடனே காசு வைத்திருக்கும் மூன்று பேர் தான் ஜெயித்திருக்கிறார்கள். மற்றவர்கள் உயிர் இருக்கும் வரை, எங்கள் உடலில் தெம்பு இருக்கும் வரை, இந்த கட்சியை காப்பாற்ற கடுமையாக போராடுவோம். பழனிச்சாமி என்கிற சர்வாதிகாரியிடம் இருந்து கட்சியை காப்பாற்ற சிரமமாக உள்ளது'' என அவர் தெரிவித்தார்.
     

    இதையும் படிங்க: சிரிப்பு போலீஸ் மாதிரி அவரு சிரிப்பு அரசியல்வாதி.. யாரைக் கலாய்க்கிறார் ஓ. பன்னீர்செல்வம்..?

    மேலும் படிங்க
    சாவு பயத்தை காட்டிய இந்தியா.. பதுங்கிய பாக்.பிரதமர்… ஓடிய அமைச்சர்கள்..!

    சாவு பயத்தை காட்டிய இந்தியா.. பதுங்கிய பாக்.பிரதமர்… ஓடிய அமைச்சர்கள்..!

    உலகம்
    SINDOOR 2.0 LOADING! பழித்தீர்க்கும் இந்தியா...பற்றி எரியும் பாகிஸ்தான்!

    SINDOOR 2.0 LOADING! பழித்தீர்க்கும் இந்தியா...பற்றி எரியும் பாகிஸ்தான்!

    உலகம்
    சரமாரி ட்ரோன் தாக்குதல்! ராஜஸ்தானுக்கு ரெட் அலர்ட்...கலெக்டர் அதிரடி உத்தரவு

    சரமாரி ட்ரோன் தாக்குதல்! ராஜஸ்தானுக்கு ரெட் அலர்ட்...கலெக்டர் அதிரடி உத்தரவு

    இந்தியா
    இந்தியாவை தொட்ட... நீ கெட்ட! பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை...

    இந்தியாவை தொட்ட... நீ கெட்ட! பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை...

    இந்தியா
    போர் விமானங்களை நொறுக்கிய இந்தியா! பாகிஸ்தான் விமானி சிறைப்பிடிப்பு!

    போர் விமானங்களை நொறுக்கிய இந்தியா! பாகிஸ்தான் விமானி சிறைப்பிடிப்பு!

    இந்தியா
    குறுக்குப் புத்தியைக் காட்டிய பாகிஸ்தான்; பிரதமர் மோடி அவசர மீட்டிங் - அடுத்தது என்ன? 

    குறுக்குப் புத்தியைக் காட்டிய பாகிஸ்தான்; பிரதமர் மோடி அவசர மீட்டிங் - அடுத்தது என்ன? 

    இந்தியா

    செய்திகள்

    சாவு பயத்தை காட்டிய இந்தியா.. பதுங்கிய பாக்.பிரதமர்… ஓடிய அமைச்சர்கள்..!

    சாவு பயத்தை காட்டிய இந்தியா.. பதுங்கிய பாக்.பிரதமர்… ஓடிய அமைச்சர்கள்..!

    உலகம்
    SINDOOR 2.0 LOADING! பழித்தீர்க்கும் இந்தியா...பற்றி எரியும் பாகிஸ்தான்!

    SINDOOR 2.0 LOADING! பழித்தீர்க்கும் இந்தியா...பற்றி எரியும் பாகிஸ்தான்!

    உலகம்
    சரமாரி ட்ரோன் தாக்குதல்! ராஜஸ்தானுக்கு ரெட் அலர்ட்...கலெக்டர் அதிரடி உத்தரவு

    சரமாரி ட்ரோன் தாக்குதல்! ராஜஸ்தானுக்கு ரெட் அலர்ட்...கலெக்டர் அதிரடி உத்தரவு

    இந்தியா
    இந்தியாவை தொட்ட... நீ கெட்ட! பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை...

    இந்தியாவை தொட்ட... நீ கெட்ட! பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை...

    இந்தியா
    போர் விமானங்களை நொறுக்கிய இந்தியா! பாகிஸ்தான் விமானி சிறைப்பிடிப்பு!

    போர் விமானங்களை நொறுக்கிய இந்தியா! பாகிஸ்தான் விமானி சிறைப்பிடிப்பு!

    இந்தியா
    குறுக்குப் புத்தியைக் காட்டிய பாகிஸ்தான்; பிரதமர் மோடி அவசர மீட்டிங் - அடுத்தது என்ன? 

    குறுக்குப் புத்தியைக் காட்டிய பாகிஸ்தான்; பிரதமர் மோடி அவசர மீட்டிங் - அடுத்தது என்ன? 

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share