• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 22, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கருப்பு பெட்டி உடைந்ததா? ஆமதாபாத் விமான விபத்தில் விலகாத மர்மம்.. அடுத்தடுத்து அதிர்ச்சி!!

    அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியை அமெரிக்காவிற்கு அனுப்பி தகவல்களை மீட்டெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    Author By Pandian Thu, 19 Jun 2025 17:58:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    air-india-black-box-sent-to-us

    உலகத்தையே அதிர வைத்த ஆமதாபாத் விமான விபத்தில் இன்னும் மர்மம் விலகவில்லை. ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்திய 171 ரக விமானம், டேக் ஆப் ஆன ஒரு நிமிடத்துக்குள் விபத்துக்குள்ளானது. ஏர்போர்ட்டுக்கு பக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் மெஸ் பில்டிங் மீது விழுந்து வெடித்தது.
    விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் இறந்தனர். ஒருத்தர் மட்டும் உயிர் பிழைத்தார். விமானம் விழுந்ததில் கல்லூரி மெஸ், விடுதியில் இருந்த மேலும் 33 பேர் மரணம் அடைந்தனர். மொத்த பலி 274 ஆக உயர்ந்தது.

    உலகை உலுக்கிய விமான விபத்து எப்படி நடந்தது என்று இப்போது வரை தெரியவில்லை. பொதுவாக 3000 முதல் 4000 அடி உயரத்தில் விமானம் பறக்கும். அவ்வளவு உயரத்துக்கு டேக் ஆப் செய்ய வேண்டும்.

    ஆனால் 645 அடி விமானம் சென்ற போதே சட்டென கீழே இறங்கி விழுந்து நொறுங்கியது. கடைசியாக விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்ட பைலட் மேடே அலர்ட் விடுத்து இருந்தார். இது விமானம் ஆபத்தில் சிக்கி இருப்பதை சொல்ல பயன்படுத்தும் ஒரு அபாய வார்த்தை. இதை சொன்ன மறுநொடியே விபத்து நடந்து விட்டது.

    இதையும் படிங்க: நாட்டையே உலுக்கிய குஜராத் கோர சம்பவம்.. 211 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது..!

    அகமதாபாத்

    எனவே பிளாக் பாக்ஸ் கிடைத்தால் தான் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியவரும் என்று முதலில் சொல்லப்பட்டது. இதற்கிடையே கட்டுமான இடிபாடுகளில் இருந்து சில நாட்களுக்கு முன்பு பிளாக் பாக்ஸ் கிடைத்தது. பிளாக் பாக்ஸ் பொதுவாக ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இடிபாடுகள், புதர் பகுதிகளில் இருந்து எளிதாக கண்டுபிடிக்க பிளாக் பாக்சில் ஆர்ஞ்சு நிறம் பூசப்பட்டு இருக்கும். பிளாக் பாக்சில் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் என்னும் சிவிஆர் மற்றும் விமான டேட்டா ரெக்கார்டர் எனப்படும் எப்டிஆர் என 2 முக்கிய சாதனங்கள் இருக்கும்.

    சிவிஆர் சாதனம் பைலட்களின் உரையாடல்கள், கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்ட ரேடியா அழைப்புகள், காக்பிட் அலர்ட் மற்றும் இதர சத்தங்களை பதிவு செய்யும். இதை சோதித்தால் விபத்தில் சிக்குவதற்கு முன்பு பைலட்டும் கோபைலட்டும் என்ன பேசினார்கள்.

    அகமதாபாத்

    விமானத்தில் என்ன விதமான சத்தம், எந்த நேரத்தில் வந்தது என்பதை கண்டுபிடிக்க முடியும். இதை வைத்து விபத்து எப்படி நடந்திருக்கும் என்ற முடிவுக்கு வரலாம். அதே போல் எப்டிஆர் என்னும் விமான டேட்டா ரெக்கார்ட் சாதனம் விமானத்தின் வேகம், உயரம், கருவிகளின் செயல்பாடு உட்பட தொழில்நுட்ப ரீதியிலான பதிவுகளை கொண்டிருக்கும்.

    விமானம் துவக்கம் முதல் விபத்து வரை எந்த நேரத்தில் எவ்வளவு வேகம், எவ்வளவு உயரத்தில் சென்றது என்பதை எல்லாம் இதை வைத்து கண்டுபிடிக்கலாம். இதுவும் விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிப்பதில் முக்கிய பங்காற்றும். ஆனால் விபத்துக்குள்ளான விமானத்தின் பிளாக் பாக்ஸ் மிகப்பெரிய அளவில் சேதம் அடைந்து இருக்கிறது. அதில் இருந்து எந்தவிதமான தரவுகளையும் எடுக்க முடியவில்லை. மேற்கொண்டு முயற்சி செய்தால், தரவுகளை பதிவு செய்யும் சாதனம் சேதம் அடையும் அபாயம் இருக்கிறது.

    அகமதாபாத்

    இதனால் மேம்பட்ட வசதியுடன் இயங்கும் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்துக்கு பிளாக் பாக்சை அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு காரணம் கருதி இந்தியாவில் இருந்து ஒரு குழுவும் அனுப்பி வைக்கப்படும். அதே போல் பிரிட்டனை சேர்ந்த அதிகாரிகளும் அமெரிக்காவுக்கு வருவார்கள். காரணம், அந்த நாட்டை சேர்ந்த மக்கள் மட்டும் 50க்கும் மேற்பட்டவர்கள் விமான விபத்தில் இறந்து இருக்கின்றனர்.

    விரைவில் அமெரிக்காவுக்கு பிளாக் பாக்சை அனுப்பும் நடவடிக்கை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்குள்ள விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்து தரவுகளை மீட்டால் மட்டுமே விமான விபத்தில் நீடிக்கும் மர்மம் உடையும் என்று அதிகாரிகள் வட்டாரம் கூறியது.

    இதையும் படிங்க: அகமதாபாத் கோர விபத்து சம்பவம்.. உறுதியானது 144 பேரின் டி.என்.ஏ..!

    மேலும் படிங்க
    தனது பதவியை ராஜினாமா செய்தார் ஜெகதீப் தன்கர்.. என்ன காரணம்..??

    தனது பதவியை ராஜினாமா செய்தார் ஜெகதீப் தன்கர்.. என்ன காரணம்..??

    இந்தியா
    ஓட்டுநரை செருப்பால் அடித்த ம.நீ.ம. சினேகா... உடனடியாக பாய்ந்தது அதிரடி வழக்கு...!

    ஓட்டுநரை செருப்பால் அடித்த ம.நீ.ம. சினேகா... உடனடியாக பாய்ந்தது அதிரடி வழக்கு...!

    அரசியல்
    மகாராஷ்டிராவில் இந்தியை திணிக்க நினைத்தால்... பாஜகவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ராஜ் தாக்கரே!

    மகாராஷ்டிராவில் இந்தியை திணிக்க நினைத்தால்... பாஜகவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ராஜ் தாக்கரே!

    இந்தியா
    இன்னும் 3 நாட்கள் மருத்துவமனையில்... மு.க.ஸ்டாலின் உடல் நிலை குறித்து அப்பல்லோ நிர்வாகம் பரபரப்பு அறிக்கை...! 

    இன்னும் 3 நாட்கள் மருத்துவமனையில்... மு.க.ஸ்டாலின் உடல் நிலை குறித்து அப்பல்லோ நிர்வாகம் பரபரப்பு அறிக்கை...! 

    தமிழ்நாடு
    பேரன்களை மேடையேற்றிய துர்கா ஸ்டாலின்... ‘அவரும் நானும்’ நூல் வெளியிட்டு விழா சுவாரஸ்யம்..!

    பேரன்களை மேடையேற்றிய துர்கா ஸ்டாலின்... ‘அவரும் நானும்’ நூல் வெளியிட்டு விழா சுவாரஸ்யம்..!

    தமிழ்நாடு
    உள்ளாட்சித்துறையா? தொழில்துறையா? - பாவம் அவரே குழம்பிட்டாரே... கன்பியூஸ் ஆன எடப்பாடி பழனிசாமி...!

    உள்ளாட்சித்துறையா? தொழில்துறையா? - பாவம் அவரே குழம்பிட்டாரே... கன்பியூஸ் ஆன எடப்பாடி பழனிசாமி...!

    அரசியல்

    செய்திகள்

    தனது பதவியை ராஜினாமா செய்தார் ஜெகதீப் தன்கர்.. என்ன காரணம்..??

    தனது பதவியை ராஜினாமா செய்தார் ஜெகதீப் தன்கர்.. என்ன காரணம்..??

    இந்தியா
    மகாராஷ்டிராவில் இந்தியை திணிக்க நினைத்தால்... பாஜகவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ராஜ் தாக்கரே!

    மகாராஷ்டிராவில் இந்தியை திணிக்க நினைத்தால்... பாஜகவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ராஜ் தாக்கரே!

    இந்தியா
    இன்னும் 3 நாட்கள் மருத்துவமனையில்... மு.க.ஸ்டாலின் உடல் நிலை குறித்து அப்பல்லோ நிர்வாகம் பரபரப்பு அறிக்கை...! 

    இன்னும் 3 நாட்கள் மருத்துவமனையில்... மு.க.ஸ்டாலின் உடல் நிலை குறித்து அப்பல்லோ நிர்வாகம் பரபரப்பு அறிக்கை...! 

    தமிழ்நாடு
    பேரன்களை மேடையேற்றிய துர்கா ஸ்டாலின்... ‘அவரும் நானும்’ நூல் வெளியிட்டு விழா சுவாரஸ்யம்..!

    பேரன்களை மேடையேற்றிய துர்கா ஸ்டாலின்... ‘அவரும் நானும்’ நூல் வெளியிட்டு விழா சுவாரஸ்யம்..!

    தமிழ்நாடு
    உள்ளாட்சித்துறையா? தொழில்துறையா? - பாவம் அவரே குழம்பிட்டாரே... கன்பியூஸ் ஆன எடப்பாடி பழனிசாமி...!

    உள்ளாட்சித்துறையா? தொழில்துறையா? - பாவம் அவரே குழம்பிட்டாரே... கன்பியூஸ் ஆன எடப்பாடி பழனிசாமி...!

    அரசியல்
    இனி இரவில் இதையெல்லாம் செய்யக்கூடாது - ரோந்து பணி காவலர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    இனி இரவில் இதையெல்லாம் செய்யக்கூடாது - ரோந்து பணி காவலர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share