• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 11, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    என்ன நடந்துச்சு சொல்லுங்க..! அமித் ஷா, உமரிடம் விசாரித்த ராகுல்.. ஆதரவாக இருப்போம் என உறுதி..!

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் மரணம் அடைந்த நிலையில், தற்போதைய நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கேட்டு தெரிந்து கொண்டார்.
    Author By Pandian Wed, 23 Apr 2025 12:57:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kashmir-attack-rahul-inquires-about-the-situation-from

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில், சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை பாதியில் முடித்து கொண்டு நாடு திரும்பி உள்ளனர்.

    உள்துறை அமைச்சர் அமித்ஷா சம்பவ இடத்திற்கு சென்று துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  இதனிடையே, பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து காஷ்மீரில் அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடக்கிறது. 

    அமித் ஷா

    மேலும், பஹல்காமில் இருக்கும் உள்ளூர் டாக்ஸி டிரைவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர். பாரமுல்லா, ஸ்ரீநகர், பூஞ்ச், குப்வாரா பகுதிகளிலும் இந்தப் பேரணி நடத்தப்பட்டது. அதேபோல, பஜ்ரங் தள் ஆதரவாளர்கள், இந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து ஜம்முவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணுவத்தினர் காஷ்மீர் முழுக்க பயங்கரவாதிகளை தேடி வருகிறார்கள். இந்நிலையில் நடந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனிய காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூனா கார்கே ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

    இதையும் படிங்க: ‘தேர்தல் ஆணையமே சமரசம் செய்து கொண்டது, ‘சிஸ்டத்திலேயே’ தவறு இருக்கிறது’.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

    அமித் ஷா

    ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மனதளவில் நொறுங்கிவிட்டேன். வன்முறையில் ஈடுபடுவது கோழைத்தனமான செயல், அதை நிச்சயமற்ற வகையில் கண்டிக்க வேண்டும்.

    தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களின் வலியை நான் நிச்சயம் புரிந்துகொள்கிறேன், அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் முழுமையாகவும் விரைவாகவும் குணமடையவும் நான் பிரார்த்திக்கிறேன் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார். 

    அமித் ஷா

    ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதல் குறித்த செய்திகள் மிகவும் மனவேதனை அளிப்பதாகவும் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதாகவும் கூறினார்.

    இனிமேலாவது ஜம்மு-காஷ்மீரில் நிலைமை சாதாரணமாக இருப்பதாக வெற்று அறிக்கைகளை வெளியிடுவதற்குப் பதிலாக, மத்திய அரசு இப்போது நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

    அமித் ஷா

    அப்படி செய்தால், இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காது, மேலும் அப்பாவி இந்தியர்கள் இதுபோன்று தங்கள் உயிரை இழக்க மாட்டார்கள் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அறிக்கை வெளியிட்டார். அதன்பின்னர் ஜம்மு காஷ்மீர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கேட்டறிந்தார்.

    மேலும், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீருக்கான காங்கிரஸ் தலைவர் தரிக் காரா ஆகியோரிடமும் நிலைமை குறித்து கேட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பதாக ராகுல் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: இளைஞர்களுக்கான கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை எப்படி உருவாக்கப் போகிறீர்கள்? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி..!

    மேலும் படிங்க
    குழந்தைகளும் இனி பான் கார்டு பெறலாம்.. வெளியான குட் நியூஸ்..!

    குழந்தைகளும் இனி பான் கார்டு பெறலாம்.. வெளியான குட் நியூஸ்..!

    தனிநபர் நிதி
    இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்.. முதல் உரையில் புதிய போப் மகிழ்ச்சி.!!

    இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்.. முதல் உரையில் புதிய போப் மகிழ்ச்சி.!!

    உலகம்
    இந்த வாரம் இத்தனை நாட்கள் பேங்க் லீவு.. வங்கி விடுமுறை லிஸ்ட் இதோ!

    இந்த வாரம் இத்தனை நாட்கள் பேங்க் லீவு.. வங்கி விடுமுறை லிஸ்ட் இதோ!

    தனிநபர் நிதி
    டிக்கெட்டுகளுக்கு 33% தள்ளுபடி.. பாரத் கௌரவ் ரயில்.. ஆன்மீக சுற்றுலா செல்ல அருமையான வாய்ப்பு

    டிக்கெட்டுகளுக்கு 33% தள்ளுபடி.. பாரத் கௌரவ் ரயில்.. ஆன்மீக சுற்றுலா செல்ல அருமையான வாய்ப்பு

    இந்தியா
    போர் நிறுத்தத்துக்கு பிறகும் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் பிளாக் அவுட் உத்தரவு.. மீண்டும் பீதியில் மக்கள்.!

    போர் நிறுத்தத்துக்கு பிறகும் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் பிளாக் அவுட் உத்தரவு.. மீண்டும் பீதியில் மக்கள்.!

    இந்தியா
    பட்டியலின மக்கள் மீதான பாமகவின் கரிசனம்..! சித்தரை முழு நிலவு மாநாட்டில் முக்கிய தீர்மானம்..!

    பட்டியலின மக்கள் மீதான பாமகவின் கரிசனம்..! சித்தரை முழு நிலவு மாநாட்டில் முக்கிய தீர்மானம்..!

    அரசியல்

    செய்திகள்

    இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்.. முதல் உரையில் புதிய போப் மகிழ்ச்சி.!!

    இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்.. முதல் உரையில் புதிய போப் மகிழ்ச்சி.!!

    உலகம்
    போர் நிறுத்தத்துக்கு பிறகும் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் பிளாக் அவுட் உத்தரவு.. மீண்டும் பீதியில் மக்கள்.!

    போர் நிறுத்தத்துக்கு பிறகும் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் பிளாக் அவுட் உத்தரவு.. மீண்டும் பீதியில் மக்கள்.!

    இந்தியா
    பட்டியலின மக்கள் மீதான பாமகவின் கரிசனம்..! சித்தரை முழு நிலவு மாநாட்டில் முக்கிய தீர்மானம்..!

    பட்டியலின மக்கள் மீதான பாமகவின் கரிசனம்..! சித்தரை முழு நிலவு மாநாட்டில் முக்கிய தீர்மானம்..!

    அரசியல்
    ஆபரேஷன் சிந்தூர்: களத்தில் நடந்தது என்ன..? பாக்.,ன் சதிகளை பரபரப்பாக விளக்கிய இந்திய முப்படை தளபதிகள்..!

    ஆபரேஷன் சிந்தூர்: களத்தில் நடந்தது என்ன..? பாக்.,ன் சதிகளை பரபரப்பாக விளக்கிய இந்திய முப்படை தளபதிகள்..!

    இந்தியா
    பிரம்மோஸ் ஏவுகணை அடி எப்படி இருக்கும்.? பாகிஸ்தானிடம் கேளுங்கள்.. யோகி ஆதித்யநாத் தெறி பேச்சு!

    பிரம்மோஸ் ஏவுகணை அடி எப்படி இருக்கும்.? பாகிஸ்தானிடம் கேளுங்கள்.. யோகி ஆதித்யநாத் தெறி பேச்சு!

    இந்தியா
    'உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்'..! பாக்., விவகாரத்தில் உலக நாடுகளுக்கு இந்தியா விடுத்த எச்சரிக்கை..!

    'உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்'..! பாக்., விவகாரத்தில் உலக நாடுகளுக்கு இந்தியா விடுத்த எச்சரிக்கை..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share