• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    நேபாள வெள்ளத்திலும் அசையாத வீடு!! கம்பீரமாய் நிற்க இதுவே காரணம்! உரிமையாளர் பகிர்ந்த தகவல்!

    வெள்ள அபாய எச்சரிக்கை வந்தபோது கடையில் இருந்ததாக கூறும் பிரகாஷ், உடனடியாக வீட்டுக்கு சென்று குடும்பத்தினரை வெளியேற்ற முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் வெள்ளம் வீட்டை சூழ்ந்ததால், குடும்பத்தினர் 4-வது மாடிக்கு சென்றுள்ளனர்
    Author By Pandian Wed, 02 Sep 2026 15:05:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nepal Flood 40-Year-Old Green House Survives Devastating Flood

    நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பல மாடி கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள் உள்ளிட்டவை வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 4 மாடி பச்சை நிற வீடு மட்டும் சேதமின்றி உறுதியாக நின்ற சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

    திபெத் எல்லையை ஒட்டிய நேபாள பகுதியில் கடந்த 26-ம் தேதி ஏற்பட்ட பனிப்பாறை சரிவை தொடர்ந்து போட்டேகோஷி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    எதிர்பாராத வேகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம், ஆற்றங்கரையோர பகுதிகளில் இருந்த வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் மற்றும் பாலங்களை அடித்துச் சென்றது. இந்த பேரழிவுக்கு மத்தியில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 40 ஆண்டு பழமையான பச்சை நிற 4 மாடி வீடு மட்டும் பெரிய அளவில் சேதமடையாமல் தப்பியது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.

    இதையும் படிங்க: நேபாளத்தில் இருந்து அடித்து வரப்பட்ட 5 உடல்கள்! கண்டக் ஆற்றில் கரை ஒதுங்கியதால் அதிர்ச்சி! இந்திய எல்லையில் சோகக் காட்சி!

    வெள்ள அபாய எச்சரிக்கை வந்தபோது கடையில் இருந்ததாக கூறும் பிரகாஷ், உடனடியாக வீட்டுக்கு சென்று குடும்பத்தினரை வெளியேற்ற முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் வெள்ளம் வீட்டை சூழ்ந்ததால், குடும்பத்தினர் 4-வது மாடிக்கு சென்றுள்ளனர். அங்கும் தண்ணீர் வரத் தொடங்கியதால் அனைவரும் மேற்கூரைக்கு சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். அப்போது பள்ளிக்கு சென்றிருந்த தனது மகனை நினைத்து மிகவும் அஞ்சியதாகவும் அவர் கூறியுள்ளார்.

    breakingnews

    40 ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டப்பட்டபோது பயன்படுத்தப்பட்ட சிமென்ட் மற்றும் கட்டுமானப் பொருட்களின் தரம் சிறப்பாக இருந்ததாக பிரகாஷ் தெரிவித்துள்ளார். ஆற்றை ஒட்டிய பகுதி என்பதால் வீட்டின் அடித்தளம் மற்றும் தரைமட்டம் கூடுதல் கவனத்துடன் வலுவாக அமைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். வெள்ளத்தில் தரைத்தள பொருட்கள் சேதமடைந்ததுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்டன.

    சில மணி நேரங்களில் வெள்ளநீர் குறையத் தொடங்கியபோது, மீட்புப் பணியாளர்கள் கயிறு மற்றும் குழாய்களின் உதவியுடன் குடும்பத்தினரை மீட்டுள்ளனர். தற்போது அனைவரும் காத்மாண்டுவில் பாதுகாப்பாக இருப்பதாகவும், மீண்டும் தங்களது வீட்டிலிருந்தே வாழ்க்கையை தொடங்கப் போவதாகவும் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    அவரது மனைவி லஷ்மி பாண்டே கூறுகையில், நிலைமை கட்டுப்பாட்டை மீறியபோது குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக கடவுளை வேண்டியதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து ‘ஓம் நம சிவாய’ மந்திரத்தையும் ஹனுமன் சலீசாவையும் பாடியதாகவும், தாங்கள் உயிர் தப்பியது இரண்டாவது பிறப்பு போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

    நேபாளத்தில் ஏற்கனவே ஏற்பட்ட பூகம்பத்தின் போதும் தங்கள் வீடு கடுமையான அதிர்வை சந்தித்ததாகவும், அருகிலிருந்த வீடுகள் சேதமடைந்த நிலையில் அப்போது அக்கம்பக்கத்தினர் உதவியதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். தற்போது பெருவெள்ளத்திலும் வீடு உறுதியாக நின்றிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன? அறிக்கை கொடுங்க! மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு!

    மேலும் படிங்க
    மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    தமிழ்நாடு
    தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்.! திடுக்கிடும் தகவல்கள்... ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!

    அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்.! திடுக்கிடும் தகவல்கள்... ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!

    தமிழ்நாடு
    சட்டசபை சண்டை சபையாக கூடாது... தீவு திடலில் தலைமை செயலகம் கட்டுக! தமிமுன் அன்சாரி பேட்டி!

    சட்டசபை சண்டை சபையாக கூடாது... தீவு திடலில் தலைமை செயலகம் கட்டுக! தமிமுன் அன்சாரி பேட்டி!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் கடையடைப்பு... போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..! சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம்..!!

    டாஸ்மாக் கடையடைப்பு... போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..! சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம்..!!

    தமிழ்நாடு
    சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

    சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    தமிழ்நாடு
    தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்.! திடுக்கிடும் தகவல்கள்... ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!

    அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்.! திடுக்கிடும் தகவல்கள்... ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!

    தமிழ்நாடு
    சட்டசபை சண்டை சபையாக கூடாது... தீவு திடலில் தலைமை செயலகம் கட்டுக! தமிமுன் அன்சாரி பேட்டி!

    சட்டசபை சண்டை சபையாக கூடாது... தீவு திடலில் தலைமை செயலகம் கட்டுக! தமிமுன் அன்சாரி பேட்டி!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் கடையடைப்பு... போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..! சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம்..!!

    டாஸ்மாக் கடையடைப்பு... போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..! சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம்..!!

    தமிழ்நாடு
    சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

    சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share