• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    பஹல்காம் தீவிரவாத தாக்குதல்.. சர்வதேச விசாரணை கேட்கும் பாகிஸ்தான்..!

    பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார்.
    Author By Pothyraj Sat, 26 Apr 2025 11:32:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pahalgam-attack-Pakistan-Defence-Minister-demands-international-probe

    காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 22ம் தேதி 26 சுற்றுலாப் பயணிகள் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார்.

    Khawaja Asif

    அமெரிக்காவில் வெளிவரும் தி நியூயார்க் டைம்ஸ் நாளேட்டுக்கு பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் பேட்டியளித்துள்ளார். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி சுற்றுலாப் பயணிகள் கூடியிருந்த இடத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள் 26 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றுவிட்டு தப்பினர். இந்த கொடூரமான சம்பவத்துக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இதையும் படிங்க: அமெரிக்கா, பிரிட்டனுக்கு பாகிஸ்தான் செய்த 'அழுக்கு வேலை..'! அம்பலப்பட்ட இரட்டை வேஷம்..!

    இந்த கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் தூதரக உறவை முறித்துக்கொண்ட மத்திய அரசு சிந்துநதிநீர் ஒப்பந்தத்தையும் நிறுத்தி வைத்தது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானைச் சேர்ந்த அனைவரும் வெளியேறவும் மத்திய அரசு உத்தரவிட்டது. பாகிஸ்தான் அரசு தங்கள் வான்வழிப் பகுதியையும் இந்தியா பயன்படுத்தத் தடைவிதித்தது.

    Khawaja Asif

    தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு பங்கு இருக்கிறது என்று இந்தியா குற்றம் சாட்டியது. ஆனால், தங்களுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் மறுத்துவிட்டது. இந்தியாவின் இந்த ராஜதந்திர பதிலடிகள் பாகிஸ்தானுக்கு கடும் எரிச்சலையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

    இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தி நியூயார்க் டைம்ஸ் நாளேட்டுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது:

    பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் சர்வதேச விசாரணைக்கும், சர்வதேச விசாரணையாளர்கள் விசாரணைக்கும் தயாராக இருக்கிறது, எந்த விசாரணைக்கும் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறது. 

    Khawaja Asif

    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கவும், உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்காகவும் தீவிரவாத தாக்குதலை அடிப்படையாக இந்தியா பயன்படுத்துகிறது. எந்த ஆதாரமும் இல்லாமல், எந்த விசாரணையும் இல்லாமல் பாகிஸ்தானை தண்டிக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்தியாவுடன் போர் உருவாவதை நாங்கள் விரும்பவில்லை, ஏனென்றால் இந்தப் போர் உருவாகினால் இந்த ஆசிய மண்டலத்தில் பேரழிவை ஏற்படுத்தும். பஹல்கான் தாக்குதலுக்கு டிஆர்எப் எனும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. லஷ்கர்-இ-தொய்பா வலுவிழந்துவிட்டது. பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் தாக்குதல்களைத் திட்டமிடவோ அல்லது நடத்தவோ அதற்கு எந்த திறனும் இல்லை. 

    Khawaja Asif

    பாகிஸ்தானில் லஸ்கர் தி தொய்பா தீவிரவாத அமைப்புக்கு எந்த கட்டமைப்பும் இப்போது இல்லை. லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்களில் எஞ்சியிருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் வீட்டுக் காவலில் உள்ளனர், சிலர் சிறையில் உள்ளனர். அவர்கள் தீவிரவாத தாக்குதல் நடத்தும் அளவு சுறுசுறுப்பாக இல்லை.

    இவ்வாறு கவாஜா முகமது ஆசிப் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஒருத்தனும் தப்பிக்க கூடாது..! இந்தியாவின் பதிலடி அப்படி இருக்கணும்..! ஆவேசமான மோடி..!

    மேலும் படிங்க
    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்

    செய்திகள்

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share