• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தில் எங்கெங்கு கனமழை வெளுக்கப்போகுது..?? லிஸ்ட்ல உங்க ஊரு இருக்கா..??

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    Author By Shanthi M. Thu, 28 May 2026 16:08:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamil-nadu-weather-report

    தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வானிலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சிகள் காரணமாக பல மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் அதிக வெப்பநிலை மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று திருச்சிராப்பள்ளி, நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர், சேலம் மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை (29-ம் தேதி) தேனி, திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு அதிகம். 30-ம் தேதி கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், திண்டுக்கல், நீலகிரி, தேனி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யும். 31-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பதிவாகலாம்.

    இதையும் படிங்க: தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    chennai

    ஜூன் 1-ம் தேதி முதல் மழை தீவிரம் குறைந்து, பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையே பெய்யும். 2 மற்றும் 3-ம் தேதிகளிலும் இதே போன்ற வானிலை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 

    குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 41 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸையும் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெப்பம் சார்ந்த உடல்நல அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், முதியோர், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் கவனமுடன் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். போதுமான நீர் அருந்துதல், வெயிலில் நேரடியாக செல்லாமல் இருப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்.

    மீனவர்களுக்கு எச்சரிக்கை: இன்று முதல் ஜூன் 1 வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், சில இடங்களில் 60 கிலோமீட்டர் வரை வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் கடுமையாக எச்சரித்துள்ளது. ஏற்கெனவே மீன்பிடி படகுகளை கரைக்கு கொண்டு வருமாறு மீன்வளத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    வானிலை மாற்றம் காரணமாக விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாக்கவும், மின்துறை அதிகாரிகள் மின்கம்பங்கள் மற்றும் இணைப்புகளை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை நீர் தேங்கும் பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் தயாராக இருக்க வேண்டும்.இந்த மழை பருவத்தின் தொடக்கமாக அமைந்துள்ள இந்த வானிலை மாற்றம், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிம்மதியை அளிக்கும் என விவசாய சங்கங்கள் வரவேற்றுள்ளன. இருப்பினும், பலத்த மழை மற்றும் காற்று ஏற்படுத்தக்கூடிய சேதங்களை தவிர்க்க தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் எடுக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். 

    இதையும் படிங்க: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை..!

    மேலும் படிங்க
    வெறிநாய்க்கடி உயிரிழப்புகள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்! முதல்வர் விஜய் உத்தரவு!

    வெறிநாய்க்கடி உயிரிழப்புகள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்! முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    மின்வாரிய அதிகாரிகள் இருவரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவு!

    மின்வாரிய அதிகாரிகள் இருவரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவு!

    தமிழ்நாடு
    "துபாயில் நேர்ந்த கோரப் பேரழிவு!":  லாரி மீது மினி பஸ் மோதி இந்தியத் தொழிலாளர்கள் 7 பேர் மரணம்!

    "துபாயில் நேர்ந்த கோரப் பேரழிவு!":  லாரி மீது மினி பஸ் மோதி இந்தியத் தொழிலாளர்கள் 7 பேர் மரணம்!

    உலகம்
    விசாகப்பட்டினம் உருக்காலை தீ விபத்து: பலியானோர் குடும்பங்களுக்கு தலா ₹2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு!

    விசாகப்பட்டினம் உருக்காலை தீ விபத்து: பலியானோர் குடும்பங்களுக்கு தலா ₹2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு!

    இந்தியா
    "அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ கிடையாது": திமுக புகாருக்கு அமலாக்கத்துறை விளக்கம்!

    "அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ கிடையாது": திமுக புகாருக்கு அமலாக்கத்துறை விளக்கம்!

    தமிழ்நாடு
    காமராஜர் காலத்திற்குப் பிறகு நேர்மை அரசியலாகியுள்ளது: முதல்வர் விஜய்யின் முயற்சிகளுக்கு மாணிக்கம் தாகூர் பாராட்டு!

    காமராஜர் காலத்திற்குப் பிறகு நேர்மை அரசியலாகியுள்ளது: முதல்வர் விஜய்யின் முயற்சிகளுக்கு மாணிக்கம் தாகூர் பாராட்டு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வெறிநாய்க்கடி உயிரிழப்புகள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்! முதல்வர் விஜய் உத்தரவு!

    வெறிநாய்க்கடி உயிரிழப்புகள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்! முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    மின்வாரிய அதிகாரிகள் இருவரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவு!

    மின்வாரிய அதிகாரிகள் இருவரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவு!

    தமிழ்நாடு

    "துபாயில் நேர்ந்த கோரப் பேரழிவு!":  லாரி மீது மினி பஸ் மோதி இந்தியத் தொழிலாளர்கள் 7 பேர் மரணம்!

    உலகம்
    விசாகப்பட்டினம் உருக்காலை தீ விபத்து: பலியானோர் குடும்பங்களுக்கு தலா ₹2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு!

    விசாகப்பட்டினம் உருக்காலை தீ விபத்து: பலியானோர் குடும்பங்களுக்கு தலா ₹2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு!

    இந்தியா

    "அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ கிடையாது": திமுக புகாருக்கு அமலாக்கத்துறை விளக்கம்!

    தமிழ்நாடு
    காமராஜர் காலத்திற்குப் பிறகு நேர்மை அரசியலாகியுள்ளது: முதல்வர் விஜய்யின் முயற்சிகளுக்கு மாணிக்கம் தாகூர் பாராட்டு!

    காமராஜர் காலத்திற்குப் பிறகு நேர்மை அரசியலாகியுள்ளது: முதல்வர் விஜய்யின் முயற்சிகளுக்கு மாணிக்கம் தாகூர் பாராட்டு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share