• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    திபெத்தை திடுக்கிட வைத்த நிலநடுக்கம்... 95 பேர் பலி, 130 பேர் படுகாயம்..

    ரிக்டர் அளவுகோலில் 6.8-ஆக பதிவான நிலநடுக்கம் திபெத் நாட்டை புரட்டிப் போட்டுள்ளது.
    Author By Rahamath Tue, 07 Jan 2025 18:21:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    the-earthquake-that-shocked-tibet-95-people-died-130-pe

    தற்போது வரை 95 பேர் பலியாகிய நிலையில், 130-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கட்டிடங்கள் உருக்குலைந்து காணப்படுகின்றன. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.திபெத்தின் டிங்ரி மாகாணம் மற்றும் சிகாசே  பகுதியில் இன்று (7/1/25) காலை 9.05 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.1 என்ற அளவிலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கும் என அமெரிக்க நிலவியல் அமைப்பு கூறியுள்ளது.

    சீனாவின் தன்னாட்சி பெற்ற நிலப்பரப்பாக திபெத் பார்க்கப்படுகிறது. கட்டிட குவியலில் புதைந்தவர்களை மீட்கும் பணியிலும், பாதிக்கப்பட்டோரை மருத்துவமனை கொண்டு செல்லும் பணியிலும் வீரர்கள் முழுவீச்சில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார். வீடுகள் தரைமட்டமான இடங்களில் தற்காலிக நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

    disaster

    தரைமட்டத்தில் இருந்து மிகவும் உயரமாக இடத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மீட்பு படையினர் அங்கு சென்றடைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வான்வழி மார்க்கமாக ராணுவ வீரர்களும், நிவாரண பொருட்களும் அனுப்பப்பட்டு வருகிறது. ஏறத்தாழ 1500 தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

    இதையும் படிங்க: ஆண்டின் முதல் பூகம்பம் ..அதிகாலையில் அதிர்ந்த திபெத்.. 6 நிலநடுக்கத்தில் 60 பேர் பலி ..!

    திபெத்தின் புனித நகரங்களில் ஒன்றாக இந்த சிகாசே பார்க்கப்படுகிறது. உள்ளுர் மக்களால் சிகாட்சே என்றும் இது அழைக்கப்படுகிறது. திபெத்தியர்களின் ஆன்மிக குருவான பஞ்சன் லாமா தங்கும் மடங்களில் சிகாட்சே முக்கியமானது. 

    disaster

    யூரேஷியன் மற்றும் இந்திய கண்டத்திட்டுக்கள் சந்திக்கும் பகுதியில் திபெத் அமைந்துள்ளதால், நிலநடுக்க பாதிப்பு அதிகம் ஏற்படும் பகுதிகளில் ஒன்றாக இது இருக்கிறது. பூமிக்கு அடியில் அவ்வப்போது இந்த இரண்டு கண்டத்திட்டுக்களும் உரசிக் கொள்ளும்போது மேலே நிலநடுக்கம் உணரப்படுகிறது. 

    2015-ம் ஆண்டு நேபாளத்தை மையமாக கொண்டு 8.1 என பதிவான நிலநடுக்கத்தின் போது இந்த சிகாசே நகரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது இங்கு 55 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக 9 ஆயிரம் பேர் அப்போது உயிரிழந்தனர். 61 ஆயிரம் பேர் மக்கள்தொகை இந்நகரில் மீட்பு பணிகள் முடிந்த பிறகே தற்பேது எத்தனை பேர் உயிரை பறிகொடுத்தனர் என்பது தெரியவரும். 

    disaster

    இதனிடையே திபெத்தில் உண்டான நிலநடுக்கம், நேபாளத்தின் கவரெபலான்ஞ்வொக், சிந்துபாலன்ஞ்வொக், மற்றும் சொலுகும்பு ஆகிய மாவட்டங்களில் உணரப்பட்டது. தலைநகர் காத்மண்டுவிலும் இதன் அதிர்வுகள் இருந்ததால், வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. ஒருசில கட்டிடங்கள் மட்டும் விரிசல் விட்டுள்ளதாக காத்மண்டு ஊரக உள்ளாட்சி அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் பகுதியில் இதன் பாதிப்பு ஏற்படவில்லை என்று நேபாள அரசு கூறியுள்ளது. 

    திபெத், நேபாளத்தைத் தாண்டி இந்தியாவின் பீகாரில் உள்ள மதுபானி நகரிலும் சிறிதளவு அதிர்வு உணரப்பட்டுள்ளதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

    அரசியல் ரீதியாக பிளவுபட்டு நிற்கும் திபெத்தை இயற்கை தண்டித்து விடக்கூடாது என்பதே அனைவரின் பிரார்த்தனையாக உள்ளது. 

    இதையும் படிங்க: ஆண்டின் முதல் பூகம்பம் ..அதிகாலையில் அதிர்ந்த திபெத்.. 6 நிலநடுக்கத்தில் 60 பேர் பலி ..!

    மேலும் படிங்க
    ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றார் நிதிஷ்குமார்!! முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது எப்போது?!

    ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றார் நிதிஷ்குமார்!! முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது எப்போது?!

    அரசியல்
    தொப்பூர் கணவாய் பகுதியில் மேம்பாலம்..! பாமக அழுத்தமே காரணம்... சௌமியா அன்புமணி பரப்புரை..!!

    தொப்பூர் கணவாய் பகுதியில் மேம்பாலம்..! பாமக அழுத்தமே காரணம்... சௌமியா அன்புமணி பரப்புரை..!!

    தமிழ்நாடு
    அண்ணாமாலை ஆதரவாளர்கள் அதிருப்தியால் கோயல் கோவம்!!! தமிழக பாஜகவில் அதிகரிக்கும் கோஷ்டி பூசல்!!

    அண்ணாமாலை ஆதரவாளர்கள் அதிருப்தியால் கோயல் கோவம்!!! தமிழக பாஜகவில் அதிகரிக்கும் கோஷ்டி பூசல்!!

    அரசியல்
    திருமாவளவனை மேடையில் அசிங்கப்படுத்திய பிரேமலதா!! விசிக கொந்தளிப்பு!! தவெக பக்கம் திரும்ப திட்டம்!!

    திருமாவளவனை மேடையில் அசிங்கப்படுத்திய பிரேமலதா!! விசிக கொந்தளிப்பு!! தவெக பக்கம் திரும்ப திட்டம்!!

    அரசியல்
    மாற்று வேட்பாளராக மனைவியை நிறுத்தியது ஏன்? கட்சியில் வேறு யாருமில்லையா? சீமான் மாஸ் பதில்!

    மாற்று வேட்பாளராக மனைவியை நிறுத்தியது ஏன்? கட்சியில் வேறு யாருமில்லையா? சீமான் மாஸ் பதில்!

    அரசியல்
    என்மீது கொலைவெறியில் இருக்கிறார் இபிஎஸ்!! பதவிகளை விட்டு கொடுத்தது துரோகமா? செங்கோட்டையன் கேள்வி!

    என்மீது கொலைவெறியில் இருக்கிறார் இபிஎஸ்!! பதவிகளை விட்டு கொடுத்தது துரோகமா? செங்கோட்டையன் கேள்வி!

    அரசியல்

    செய்திகள்

    ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றார் நிதிஷ்குமார்!! முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது எப்போது?!

    ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றார் நிதிஷ்குமார்!! முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது எப்போது?!

    அரசியல்
    தொப்பூர் கணவாய் பகுதியில் மேம்பாலம்..! பாமக அழுத்தமே காரணம்... சௌமியா அன்புமணி பரப்புரை..!!

    தொப்பூர் கணவாய் பகுதியில் மேம்பாலம்..! பாமக அழுத்தமே காரணம்... சௌமியா அன்புமணி பரப்புரை..!!

    தமிழ்நாடு
    அண்ணாமாலை ஆதரவாளர்கள் அதிருப்தியால் கோயல் கோவம்!!! தமிழக பாஜகவில் அதிகரிக்கும் கோஷ்டி பூசல்!!

    அண்ணாமாலை ஆதரவாளர்கள் அதிருப்தியால் கோயல் கோவம்!!! தமிழக பாஜகவில் அதிகரிக்கும் கோஷ்டி பூசல்!!

    அரசியல்
    திருமாவளவனை மேடையில் அசிங்கப்படுத்திய பிரேமலதா!! விசிக கொந்தளிப்பு!! தவெக பக்கம் திரும்ப திட்டம்!!

    திருமாவளவனை மேடையில் அசிங்கப்படுத்திய பிரேமலதா!! விசிக கொந்தளிப்பு!! தவெக பக்கம் திரும்ப திட்டம்!!

    அரசியல்
    மாற்று வேட்பாளராக மனைவியை நிறுத்தியது ஏன்? கட்சியில் வேறு யாருமில்லையா? சீமான் மாஸ் பதில்!

    மாற்று வேட்பாளராக மனைவியை நிறுத்தியது ஏன்? கட்சியில் வேறு யாருமில்லையா? சீமான் மாஸ் பதில்!

    அரசியல்
    என்மீது கொலைவெறியில் இருக்கிறார் இபிஎஸ்!! பதவிகளை விட்டு கொடுத்தது துரோகமா? செங்கோட்டையன் கேள்வி!

    என்மீது கொலைவெறியில் இருக்கிறார் இபிஎஸ்!! பதவிகளை விட்டு கொடுத்தது துரோகமா? செங்கோட்டையன் கேள்வி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share