• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பீகாரில் சோக சம்பவம்: அம்மன் கோவிலில் கடும் கூட்ட நெரிசல்..!! 8 பெண் பக்தர்கள் பரிதாப பலி..!!

    பீகார் மாநிலம் நாளந்தாவில் உள்ள அம்மன் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Shanthi M. Tue, 31 Mar 2026 14:45:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    8-women-killed-in-stampede-like-situation-at-temple-in-Bihar's-Nalanda

    பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள மாக்ரா கிராமத்தின் ஷீட்லா மாதா கோயிலில் (ஷீட்லாஷ்டமி கோயில்) இன்று காலை சிறப்பு பூஜை நடைபெற்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 பெண் பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

    பீகார் ஷரீப் நகரிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த ஷீட்லா மாதா கோயிலில் ஷீட்லாஷ்டமி விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர். காலை நேரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பக்தர்கள் திரளாக வருகை தந்ததால் கோயில் வளாகத்தில் திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கியவர்கள் ஒருவரையொருவர் தள்ளி, மிதித்து, நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    bihar

    உயிரிழந்த அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. உடனடியாக மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கோயில் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கோயிலை தற்காலிகமாக மூடி நிர்வாகம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ராஜ்யசபா தேர்தல் 2026: 26 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு..!! பீகார், ஒடிசா, அரியானாவில் மட்டும் போட்டி..!!

    சம்பவ இடத்திற்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உடனடியாக விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டனர். நாளந்தா மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவத்தை விசாரித்து வருகின்றனர். கூட்ட நெரிசல் ஏன் ஏற்பட்டது, பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி இந்த சோக சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த அவர், “இந்த துயரமான சம்பவம் மிகுந்த வேதனையை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனத் தெரிவித்தார்.

    உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மத்திய அரசின் சார்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    bihar

    பீகார் மாநில அரசும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது. முதலமைச்சர் நிதிஷ் குமார் சம்பவத்தை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, இறுதி சடங்குகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த சம்பவம் பக்தர்கள் கூட்டத்தை நிர்வகிப்பதில் உள்ள சவால்களை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டியுள்ளது. கோயில் திருவிழாக்களின்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. பீகார் அரசு இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: பீகார் அரசியலில் முக்கிய திருப்பம்..!! முதல்வர் பதவியிலிருந்து விலகல்..!! ராஜ்யசபா எம்.பியாகும் நிதிஷ் குமார்..!!

    மேலும் படிங்க
    வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்கள் மீது தீவைத்தவர் கைது... முதியவர் கொடுத்த பகீர் வாக்குமூலம்...!

    வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்கள் மீது தீவைத்தவர் கைது... முதியவர் கொடுத்த பகீர் வாக்குமூலம்...!

    தமிழ்நாடு
    #Breaking விடிந்ததும் இடியாய் இறங்கிய செய்தி... பெட்ரோல், டீசல் விலை மீண்டும்  உயர்வு...!!

    #Breaking விடிந்ததும் இடியாய் இறங்கிய செய்தி... பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு...!!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (19-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்..!!

    இன்றைய ராசிபலன் (19-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்..!!

    ஜோதிடம்
    “சேப்பாக்கத்தை அதிரவைத்த ஹைதராபாத்!” - CSK அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி SRH அபார வெற்றி!

    “சேப்பாக்கத்தை அதிரவைத்த ஹைதராபாத்!” - CSK அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி SRH அபார வெற்றி!

    கிரிக்கெட்
    லஞ்ச ஊழலுக்கு இடமே இல்லை: மின்வாரிய உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவு!

    லஞ்ச ஊழலுக்கு இடமே இல்லை: மின்வாரிய உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவு!

    தமிழ்நாடு
    அதிமுகவில் தவெக குதிரை பேர வியாபாரம் நடத்தியது! எடப்பாடி பழனிசாமி அதிரடி குற்றச்சாட்டு!

    அதிமுகவில் தவெக குதிரை பேர வியாபாரம் நடத்தியது! எடப்பாடி பழனிசாமி அதிரடி குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்கள் மீது தீவைத்தவர் கைது... முதியவர் கொடுத்த பகீர் வாக்குமூலம்...!

    வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்கள் மீது தீவைத்தவர் கைது... முதியவர் கொடுத்த பகீர் வாக்குமூலம்...!

    தமிழ்நாடு
    #Breaking விடிந்ததும் இடியாய் இறங்கிய செய்தி... பெட்ரோல், டீசல் விலை மீண்டும்  உயர்வு...!!

    #Breaking விடிந்ததும் இடியாய் இறங்கிய செய்தி... பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு...!!

    தமிழ்நாடு
    “சேப்பாக்கத்தை அதிரவைத்த ஹைதராபாத்!” - CSK அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி SRH அபார வெற்றி!

    “சேப்பாக்கத்தை அதிரவைத்த ஹைதராபாத்!” - CSK அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி SRH அபார வெற்றி!

    கிரிக்கெட்
    லஞ்ச ஊழலுக்கு இடமே இல்லை: மின்வாரிய உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவு!

    லஞ்ச ஊழலுக்கு இடமே இல்லை: மின்வாரிய உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவு!

    தமிழ்நாடு
    அதிமுகவில் தவெக குதிரை பேர வியாபாரம் நடத்தியது! எடப்பாடி பழனிசாமி அதிரடி குற்றச்சாட்டு!

    அதிமுகவில் தவெக குதிரை பேர வியாபாரம் நடத்தியது! எடப்பாடி பழனிசாமி அதிரடி குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    “பதவியை விட்டு விலகு... இல்லைன்னா...” - சொந்த மாவட்டத்திலேயே இபிஎஸுக்கு எதிர்ப்பு... சேலத்தில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    “பதவியை விட்டு விலகு... இல்லைன்னா...” - சொந்த மாவட்டத்திலேயே இபிஎஸுக்கு எதிர்ப்பு... சேலத்தில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share