• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பயணிகள் பாதுகாப்பில் இவ்ளோ அலட்சியமா? வீல் சேர் தர மறுத்த ஏர் இந்தியா.. நடந்து சென்ற மூதாட்டி கீழே விழுந்து காயம்..!

    ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க டிக்கெட் புக் செய்த மூதாட்டி ஒருவருக்கு உரிய நேரத்தில் வீல் சேர் வழங்கப்படாததால் அவர் நடந்து செல்லும் போது கீழே விழுந்து காயம்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
    Author By Pandian Sat, 08 Mar 2025 18:18:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    air-india-refuses-to-give-wheel-chair-to-oldlady

    நாட்டின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றாகா ஏர் இந்தியா நிறுவனம் உள்ளது. எனினும் பயணிகள் சேவை என்று வரும்பொழுது அவ்வப்போது ஏர் இந்தியா நிறுவனம் சர்ச்சையில் சிக்குவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 82 வயது மூதாட்டி ஒருவருக்கு ஏர் இந்தியா நிறுவனம் வீல் சேர் கொடுக்க தாமதித்ததால் அந்த மூதாட்டி நடந்து செல்ல முயற்சித்த போது கீழே விழுந்துள்ளார். இதில் அந்த மூதாட்டிக்கு மூக்கு மற்றும் உதடுகளில் இரண்டு தையல்கள் போடப்பட்டன. அவரது உடல்நிலையும் மோசமடைந்துள்ளது. மூதாட்டிக்கு நேர்ந்த இந்த சம்பவத்தால் மற்ற பயணிகள் ஏர் இந்தியாவை இணையத்தில் வறுத்தெடுக்க துவங்கி உள்ளனர்.

    air india

    மறைந்த லெப்டினென்ட் ஜெனெரல் ஒருவரின் மனைவி ராஜ் பாஸ்ரிச்சா. ( வயது 82 ). இவர் கடந்த செவ்வாய்க்கிழமை மார்ச் 5ம் தேதி  தனது பேத்தியான பருல் கன்வர் என்பவருடன் சேர்ந்து டெல்லியிலிருந்து பெங்களூருக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் மேற்கொள்ள இருந்தார். பாட்டி ராஜ் பாஸ்ரிச்சா வயது மூப்பின் காரணமாக அதிக தூரம் நடக்க முடியாது. எனவே பேத்தி பருல் கன்வர், பாட்டியை விமானக் கதவு வரை அழைத்துச்செல்ல ஏற்கனவே வீல் சேர் கோரியிருந்தனர். அது அவர்கள் வாங்கிய விமான டிக்கெட்டில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் விமானம் ஏறுவதற்காக டெர்மினல்-3 ஐ அடைந்தபோது, அங்கு வீல் சேர் இல்லை. 

    இதையும் படிங்க: விமான சேவை நிறுத்தம்.. 2 வழித்தடங்களுக்கு தடை.. ஏர் இந்தியா அதிர்ச்சி அறிவிப்பு

    air india

    ஏர் இந்தியா ஊழியர்கள் மற்றும் விமான நிலைய உதவி மையத்திடம் பேத்தி பருல் கன்வர் முறையிட்டுள்ளார். ஒரு மணி நேரம் காத்திருந்தும் யாரும் எந்த உதவியும் வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது. எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும், யாரும் தங்கள் மீது கவனம் செலுத்தவில்லை என்றும் பேத்தி பருல் கன்வர் குற்றம்சாட்டினார். விமானத்திற்கு தாமதம் ஆனது. எனவே இனியும் வீல் சேருக்காக காத்திருக்காமல், மூதாட்டி ராஜ் பாரிச்சா, தனது பேத்தி பரில் கன்வரின் உதவியுடன் மெதுவாக நடக்கத் தொடங்கினார். ஆனால் நீண்ட தூரம் நடந்ததால் மூதாட்டியின் கால்கள் தளர்ந்தது. ஒரு அளவுக்கு மேல் நடக்க முடியாமல், ஏர் இந்தியா பிரீமியம் எகானமி கவுண்டருக்கு முன்னால் அவர் சரிந்து விழுந்தார். 

    பாட்டி விழுந்த வேகத்தில் அவரது தலை, மூக்கு மற்றும் உதடுகளில் அடிபட்டு இரத்தம் வழியத் தொடங்கியது. பயணி ஒருவருக்கு ரத்தம் வந்த போதிலும் விமான ஊழியர்களில் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கும் மேல் பாட்டியால் நடக்க முடியாது என்று ஆன பின் தாமதாக வீல் சேரை ஊழியர்கள் வழங்கியுள்ளனர். ஆனால் காயம்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட நின்ற பாட்டிக்கு எந்த மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படவில்லை. அவருக்கு பலத்த காயங்கள் இருந்தபோதிலும் அவர் விமானத்தில் ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது. விமானப் பயணத்தின் போது, விமானக் ஊழியர்கள் ஐஸ் கட்டியைக் கொடுத்து பாட்டிக்கு முதலுதவி அளித்துள்ளனர். 

    air india

    விமானம் தரையிறங்கியதும் பெங்களூரு ஏர்போர்டில் ஒரு மருத்துவர் அழைக்கப்பட்டார். அதன் பின் பாட்டியின் உடல்நலம் பரிசோதனை செய்யப்பட்டு, அவருக்கு மூக்கு மற்றும் உதடுகளில் இரண்டு தையல்கள் போடப்பட்டன. ஆனாலும்  அவரது உடல்நிலை மோசமடைந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மூதாட்டியின் பேத்தி பருல் கன்வர் சோஷியல் மீடியாவில் பதிவிட்டதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தில் மூதாட்டியின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இந்த பதிவு சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து ஏர் இந்தியா பதில் அளித்துள்ளது. அந்த பதிவில் இந்த சம்பவத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். நாங்கள் இந்த விஷயத்தை முழுமையாக விசாரித்து வருகிறோம். விரைவில் தகவல்களைப் பகிர்ந்து கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளது.

    இதையும் படிங்க: திடீரென வெடித்து சிதறல்.. சுமை தூக்கும் தொழிலாளர்கள் 5 பேர் காயம்.. மூட்டையில் பதுக்கி இருந்த மர்ம பொருள்..?

    மேலும் படிங்க
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா
    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    தமிழ்நாடு
    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    இந்தியா
    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    இந்தியா
    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்..

    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா
    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    தமிழ்நாடு
    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    இந்தியா
    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    இந்தியா
    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!!

    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share