• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மேற்காசியாவில் வெடிக்கும் மோதல்..!! நாளை அனைத்து கட்சி கூட்டம்..!! டிஸ்கஷனுக்கு மத்திய அரசு அழைப்பு..!!

    மேற்காசிய மோதல் தொடர்பாக நாளை (25-ந்தேதி) அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
    Author By Shanthi M. Tue, 24 Mar 2026 15:13:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    all-party-meeting-convenes-tomorrow-to-discuss-the-west-asian-war

    மேற்காசியப் பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் மோதல் நிலவரத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு நாளை (மார்ச் 25, புதன்கிழமை) மாலை 5 மணிக்கு அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து உயர்மட்ட கூட்டம் நடத்த உள்ளது. இந்தக் கூட்டத்தில், போரின் விளைவாக ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி, அத்தியாவசியப் பொருட்களின் விநியோகப் பாதிப்பு மற்றும் வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் விரிவாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு முன்னதாக, இன்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஒரு முக்கிய மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உலகளாவிய மற்றும் பிராந்திய பாதுகாப்பு சூழலை மதிப்பீடு செய்வதோடு, இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலையை வலுப்படுத்துவது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது. முப்படைத் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி, விமானப் படைத் தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங், கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (DRDO) தலைவர் சமீர் காமத் உள்ளிட்ட உயர்மட்ட இராணுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    வளைகுடா பகுதியில் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணியுடன் ஈரான் இடையே நடைபெறும் மோதல் மூன்று வாரங்களுக்கு மேலாக தொடர்கிறது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றின் தளங்கள் அமைந்துள்ள பல பகுதிகளை இலக்காக்கி தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்த மோதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: தொகுதி பங்கீடு தீவிரம்..! சீக்கிரம் வந்து சேருங்க..! டெல்லிக்கு பறந்த TTV தினகரன், அன்புமணி..!

    All party meeting

    இந்தப் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியுள்ளது. உலகின் முக்கிய எரிசக்தி போக்குவரத்து வழியான இந்த நீரிணை மூடப்பட்டதால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகத்தில் தடைகளை எதிர்கொள்கின்றன. இந்தியாவில் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டதாக செய்திகள் வெளியானதை அடுத்து, பெட்ரோலியத் துறை அதிகாரிகள் உடனடியாக நிலைமையை கண்காணித்து விநியோகத்தை ஒழுங்குபடுத்தினர். பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் அலைமோதாமல் தடுக்கவும், தேவையான நெறிமுறைகளை பின்பற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    அரசின் உயர்மட்ட அதிகாரிகள் இந்த சூழலை தினசரி அடிப்படையில் கண்காணித்து, பொதுமக்களுக்கு தெளிவான விளக்கங்களை அளித்து வருகின்றனர். இந்த நிலவரத்தை கருத்தில் கொண்டு, கடந்த மார்ச் 22 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. அத்தியாவசியப் பொருட்கள், குறிப்பாக பெட்ரோலியப் பொருட்கள், உரங்கள், மின்சாரம் உள்ளிட்டவற்றின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்ய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார். எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் இறக்குமதி ஆதாரங்களை பல்வகைப்படுத்துதல், உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தல் உள்ளிட்ட நீண்டகாலத் திட்டங்களும் இதில் விவாதிக்கப்பட்டன.

    மேற்காசிய மோதல் தொடர்பான சமீபத்திய பாதுகாப்பு மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இந்தியா தயாராகி வரும் நிலையில், நாளைய அனைத்துக் கட்சி கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, தேசிய நலனை முன்னிறுத்தி ஆலோசனைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா தனது நடுநிலைப் போக்கைத் தொடர்ந்து கடைப்பிடித்து, உரையாடல் மற்றும் இராஜதந்திர வழிகளின் மூலம் போர் முடிவுக்கு வர வலியுறுத்தி வருகிறது.

    இதையும் படிங்க: அதிமுக கோட்டைகளுக்கு குறிவைக்கும் அமித் ஷா... இன்று அவசரமாக டெல்லி விரையும் இபிஎஸ்... டீலை முடிக்க ரகசிய மீட்டிங்...?!

    மேலும் படிங்க
    சமுத்திரக்கனி – கவுதம் மேனன் இணைப்பில் ‘கார்மேனி செல்வம்’..! சின்ன பொண்ணு குரலில் வெளியானது

    சமுத்திரக்கனி – கவுதம் மேனன் இணைப்பில் ‘கார்மேனி செல்வம்’..! சின்ன பொண்ணு குரலில் வெளியானது 'குறு.. குறு..' பாடல்..!

    சினிமா
    ரயில் டிக்கெட்டை கடைசி நேரத்தில் கேன்சல் செய்றீங்களா..?? அப்போ இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க..!! வருகிறது புதிய மாற்றம்..!!

    ரயில் டிக்கெட்டை கடைசி நேரத்தில் கேன்சல் செய்றீங்களா..?? அப்போ இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க..!! வருகிறது புதிய மாற்றம்..!!

    இந்தியா
    சோழவந்தான் தொகுதியில் வெற்றி சரித்திரம் படைக்கணும்..!! 200 தொகுதிகளில் உறுதி..! அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம்..!!

    சோழவந்தான் தொகுதியில் வெற்றி சரித்திரம் படைக்கணும்..!! 200 தொகுதிகளில் உறுதி..! அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    நாளை முதல் ஏப்.1 வரை..!! இபிஎஸ் சூறாவளி தேர்தல் பிரச்சாரம்..!! முழு லிஸ்ட் இதோ..!!

    நாளை முதல் ஏப்.1 வரை..!! இபிஎஸ் சூறாவளி தேர்தல் பிரச்சாரம்..!! முழு லிஸ்ட் இதோ..!!

    தமிழ்நாடு
    தலைநகரில் தடம் பதிக்கப்போவது யார்?  திமுக கூட்டணியில் கடும் போட்டி? அதிமுக ஓட்டம்?!

    தலைநகரில் தடம் பதிக்கப்போவது யார்? திமுக கூட்டணியில் கடும் போட்டி? அதிமுக ஓட்டம்?!

    அரசியல்
    பொன்முடிக்கு மீண்டும் சம்மன்! மே 12-ல் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

    பொன்முடிக்கு மீண்டும் சம்மன்! மே 12-ல் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ரயில் டிக்கெட்டை கடைசி நேரத்தில் கேன்சல் செய்றீங்களா..?? அப்போ இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க..!! வருகிறது புதிய மாற்றம்..!!

    ரயில் டிக்கெட்டை கடைசி நேரத்தில் கேன்சல் செய்றீங்களா..?? அப்போ இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க..!! வருகிறது புதிய மாற்றம்..!!

    இந்தியா
    சோழவந்தான் தொகுதியில் வெற்றி சரித்திரம் படைக்கணும்..!! 200 தொகுதிகளில் உறுதி..! அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம்..!!

    சோழவந்தான் தொகுதியில் வெற்றி சரித்திரம் படைக்கணும்..!! 200 தொகுதிகளில் உறுதி..! அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    நாளை முதல் ஏப்.1 வரை..!! இபிஎஸ் சூறாவளி தேர்தல் பிரச்சாரம்..!! முழு லிஸ்ட் இதோ..!!

    நாளை முதல் ஏப்.1 வரை..!! இபிஎஸ் சூறாவளி தேர்தல் பிரச்சாரம்..!! முழு லிஸ்ட் இதோ..!!

    தமிழ்நாடு
    தலைநகரில் தடம் பதிக்கப்போவது யார்?  திமுக கூட்டணியில் கடும் போட்டி? அதிமுக ஓட்டம்?!

    தலைநகரில் தடம் பதிக்கப்போவது யார்? திமுக கூட்டணியில் கடும் போட்டி? அதிமுக ஓட்டம்?!

    அரசியல்
    பொன்முடிக்கு மீண்டும் சம்மன்! மே 12-ல் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

    பொன்முடிக்கு மீண்டும் சம்மன்! மே 12-ல் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

    தமிழ்நாடு
    எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை! செங்கோட்டையன் தோற்கணும்!! கங்கணம் கட்டி வேலை பார்க்கும் இபிஎஸ்!

    எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை! செங்கோட்டையன் தோற்கணும்!! கங்கணம் கட்டி வேலை பார்க்கும் இபிஎஸ்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share