• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 18, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இந்தியா கொடுத்த மரண அடி.. நள்ளிரவில் பாக்., பிரதமருக்கு போன் போட்டு அலறிய தளபதி..!

    இந்திய படைகள் தாக்கியதையும், நள்ளிரவில் ராணுவ தளபதி பரபரப்புடன் தன்னை போனில் அழைத்ததையும், பாக்., பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் தன் வாயாலேயே, ஒப்புக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.
    Author By Pandian Sat, 17 May 2025 13:32:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    army-chief-general-asim-munir-pak-pm-shehbaz-sharif-con

    பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு பதிலடி தந்த இந்தியா மீது, பாக்., ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு எதிராக துவங்கப்பட்ட ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை, பாக்., ராணுவம் மீதும் பாய்ந்தது. இதனால், 7ம் தேதி இரு தரப்பு சண்டை துவங்கியது. அந்நாட்டின் 11 விமானப்படை தளங்களை இந்தியா தகர்த்தது. நம் நாட்டில் இருந்தபடியே சக்திவாய்ந்த மிசைல்களை ஏவிய நம் விமானப்படை, பாகிஸ்தானை சுக்குநுாறாக்கியது. 

    நம் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான், 10ம் தேதி உலக நாடுகளிடம் கெஞ்சி கூத்தாடியதுடன், நம் ராணுவ இயக்குனர் ஜெனரலை தொடர்பு கொண்டு சண்டை நிறுத்தத்திற்கு கோரிக்கை விடுத்தார். இனியும் பயங்கரவாத தாக்குதலோ, அவர்களுக்கு ஆதரவான பாக்., ராணுவ தாக்குதலோ தொடர்ந்தால், இந்தியா அதை வேடிக்கை பார்க்காது என்ற எச்சரிக்கையுடன் நம் முப்படைகள் தற்காலிக சண்டை நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்தன. 

    ஆப்ரேஷன் சிந்தூர்

    இதையடுத்து, 10ம் தேதி இரவு பாக்., நாட்டு மக்களிடம் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் ஷெரீல், சண்டையில் பாகிஸ்தான் வென்று விட்டதாகவும், அதன் காரணமாகவே சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்ததாகவும் கூறினார். இரு தரப்பு சண்டை நிறுத்தத்திற்கு உதவிய அமெரிக்கா, சீனா, துருக்கி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். 

    இதையும் படிங்க: அமெரிக்கப் பொருட்களுக்கு 100% வரிவிலக்கு அளிக்க இந்தியா விருப்பம்..! கிளப்பிவிடும் அதிபர் ட்ரம்ப்..!

    அந்நாட்டின் ராணுவ, விமானப்படை தளங்கள் தகர்க்கப்பட்டை மறைத்து, இந்தியப் படைகள் பொதுமக்கள் வசிக்கும் இடங்களை தாக்கியதாகவும் பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. ஆனால், நாம் தாக்கிய இடங்களை பட்டியலிட்டு முப்படை அதிகாரிகள் வீடியாே, சாட்டிலைட் படங்களுடன் ஆதாரத்தை வெளியிட்டனர். எனினும், பாகிஸ்தான் அதை தொடர்ந்து மறுத்து வந்தது. இந்த நிலையில், பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில், பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. அதை பாஜ மூத்த தலைவர் அமித் மாளவியா வெளியிட்டுள்ளார். 

    ஆப்ரேஷன் சிந்தூர்

    அந்த வீடியோவில் ஷெபாஷ் ஷெரீப் பேசியிருப்பதாவது: 9 - 10ம் தேதிகளுக்கு இடைப்பட்ட நள்ளிரவில் ராணுவ தளபதி அசீம் முனீர் எனக்கு தனிப்பட்ட தொலைபேசியில் அழைத்தார். இந்திய படைகள் நம் நாட்டில் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக கூறினார். அதில், நுார் கான் ஏர்பேஸ் மற்றும் மேலும் பல இடங்களில் தாக்குதல் நடந்துள்ளதாக கூறினார் என, ஷெபாஷ் ஷெரீப் பேசியுள்ளார். 

    இதுவரை, இந்திய படைகள் பாகிஸ்தானின் பொதுமக்கள் வசிக்கும் இடங்களையே தாக்கியதாக பாக்., அரசும், ராணுவமும் கூறி வந்தன. அந்நாட்டின் முக்கிய விமானப்படை தளங்களை தாக்கியதை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக இந்தியாவின் வான் தாக்குதல் தடுப்பு கவசமான எஸ் 400 மற்றும் பஞ்சாப்பின் ஆதம்பூர் உள்ள ஏர்பேஸ் ஆகியவற்றை தகர்த்துவிட்டதாகவும் கதை அளந்தது. 

    ஆப்ரேஷன் சிந்தூர்

    ஆதம்பூர் சென்று வீரர்களுடன் உரையாறியதின் மூலம், பாகிஸ்தான் கூறிய அனைத்தும் பொய் என்பதை பிரதமர் மோடி நிரூபித்தார். இந்நிலையில், இந்திய படைகள் தாக்கியதையும், நள்ளிரவில் ராணுவ தளபதி பரபரப்புடன் தன்னை போனில் அழைத்ததையும், பாக்., பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் தன் வாயாலேயே, ஒப்புக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. 

    அதே போல், பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள பொலாரி ஏர்பேஸ் இந்திய படைகளால் தாக்கப்பட்டதையும், அங்கு அந்நாட்டு விமானப்படை வீரர்கள் 6 பேர் கொல்லப்பட்டதாகவும் அந்த மாகாண முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதன் மூலம் அங்கும் அந்நாட்ட ராணுவ நிலைகளை மட்டுமே இந்தியா குறிவைத்தது, பொதுமக்களை அல்ல என்பதும் தெளிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    ஆப்ரேஷன் சிந்தூர்

    பாகிஸ்தான் பிரதமரின் இந்த பேச்சு, நம் படைகளின் ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையின் வீரியத்தையும், தாக்கத்தையும் தெளிவாக எடுத்துரைக்கிறது என, மாளவியா கருத்து பதிவிட்டுள்ளார். இந்திய படைகளின் இந்த நடவடிக்கைக்கு பிறகே பாக்., ராணுவம் நம் ராணுவத்திடம் சண்டை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: 48 மணி நேரத்தில் 2 ஆபரேஷன்.. முக்கிய பயங்கரவாதி கதை முடிப்பு.. ருத்ர தாண்டவம் ஆடும் இந்திய ராணுவம்..!

    மேலும் படிங்க
    மழையால் ரத்தான ஆட்டம்; முதலிடத்துக்கு முன்னேறியது RCB... தொடரிலிருந்து வெளியேறியது KKR!!

    மழையால் ரத்தான ஆட்டம்; முதலிடத்துக்கு முன்னேறியது RCB... தொடரிலிருந்து வெளியேறியது KKR!!

    கிரிக்கெட்
    கிணற்றுக்குள் சீறிபாய்ந்த கார்... எடுக்க எடுக்க வரும் சடலங்கள்... சாத்தான்குளத்தில் சோகம்!!

    கிணற்றுக்குள் சீறிபாய்ந்த கார்... எடுக்க எடுக்க வரும் சடலங்கள்... சாத்தான்குளத்தில் சோகம்!!

    தமிழ்நாடு
    1 வருடத்தில் 29% வருமானம்.. சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகள் லிஸ்ட்

    1 வருடத்தில் 29% வருமானம்.. சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகள் லிஸ்ட்

    மியூச்சுவல் ஃபண்ட்
    திடீரென பிளந்த சாலை; உள்ளே கவிழ்ந்த கார்.. சென்னை திருவான்மியூரில் அதிர்ச்சி சம்பவம்!!

    திடீரென பிளந்த சாலை; உள்ளே கவிழ்ந்த கார்.. சென்னை திருவான்மியூரில் அதிர்ச்சி சம்பவம்!!

    தமிழ்நாடு
    உங்கள் மொபைலின் பேட்டரி சீக்கிரம் தீர்ந்து விடுகிறதா.? இந்த டிப்ஸ்களை பாலோ பண்ணுங்க

    உங்கள் மொபைலின் பேட்டரி சீக்கிரம் தீர்ந்து விடுகிறதா.? இந்த டிப்ஸ்களை பாலோ பண்ணுங்க

    மொபைல் போன்
    ரூ.75,000 தள்ளுபடி.. புது கார் வாங்க ஆசைப்பட்டவர்களுக்கு அடித்த மெகா ஜாக்பாட்

    ரூ.75,000 தள்ளுபடி.. புது கார் வாங்க ஆசைப்பட்டவர்களுக்கு அடித்த மெகா ஜாக்பாட்

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    மழையால் ரத்தான ஆட்டம்; முதலிடத்துக்கு முன்னேறியது RCB... தொடரிலிருந்து வெளியேறியது KKR!!

    மழையால் ரத்தான ஆட்டம்; முதலிடத்துக்கு முன்னேறியது RCB... தொடரிலிருந்து வெளியேறியது KKR!!

    கிரிக்கெட்
    கிணற்றுக்குள் சீறிபாய்ந்த கார்... எடுக்க எடுக்க வரும் சடலங்கள்... சாத்தான்குளத்தில் சோகம்!!

    கிணற்றுக்குள் சீறிபாய்ந்த கார்... எடுக்க எடுக்க வரும் சடலங்கள்... சாத்தான்குளத்தில் சோகம்!!

    தமிழ்நாடு
    திடீரென பிளந்த சாலை; உள்ளே கவிழ்ந்த கார்.. சென்னை திருவான்மியூரில் அதிர்ச்சி சம்பவம்!!

    திடீரென பிளந்த சாலை; உள்ளே கவிழ்ந்த கார்.. சென்னை திருவான்மியூரில் அதிர்ச்சி சம்பவம்!!

    தமிழ்நாடு
    RCB vs KKR போட்டி நடக்குமா? பெங்களூரில் வெளுத்து வாங்கும் மழை... தடுமாறும் பிசிசிஐ!!

    RCB vs KKR போட்டி நடக்குமா? பெங்களூரில் வெளுத்து வாங்கும் மழை... தடுமாறும் பிசிசிஐ!!

    கிரிக்கெட்
    ஆளுங்கட்சியோ எதிர்கட்சியோ... எங்களுக்கு இது தான் முக்கியம்! அடித்து பேசிய முதல்வர்...

    ஆளுங்கட்சியோ எதிர்கட்சியோ... எங்களுக்கு இது தான் முக்கியம்! அடித்து பேசிய முதல்வர்...

    தமிழ்நாடு
    அந்த கூட்டணி நீடிக்குமா? எங்க கூட்டணியை எதிர்க்க ஆளே இல்லை... அடித்து சொன்ன திருமாவளவன்!!

    அந்த கூட்டணி நீடிக்குமா? எங்க கூட்டணியை எதிர்க்க ஆளே இல்லை... அடித்து சொன்ன திருமாவளவன்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share