• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 18, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    எல்லையில் ஹை அலர்ட்.. ஆளுநருடன் ராணுவ தளபதி சந்திப்பு.. ஸ்ரீநகரில் உச்சக்கட்ட பரபரப்பு..!

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான நிலையில், ராணுவ தளபதி உபேந்திர திவேதி இன்று ஸ்ரீநகர் சென்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 15 படைப்பிரிவுகளின் கமாண்டர்களை சந்தித்து பேசினார்.
    Author By Pandian Fri, 25 Apr 2025 16:20:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    indian-army-chief-general-upendra-dwivedi-meets-lg-mano

    ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இதனை அடுத்து, சவுதி அரேபியா சென்றிருந்த பிரதமர் மோடி அவசர அவசரமாக சுற்றுப் பயணத்தை பாதியில் முடித்து பாதியில் நாடு திரும்பினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் ஆலோசித்தார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உடனே ஸ்ரீநகர் சென்றார். தாக்குதல் நடந்த பஹல்காமில் நேரில் ஆய்வு செய்தார்.  ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பாகிஸ்தானுடனான உறவை முற்றிலும் முறித்துக் கொள்வதாக அரசு முடிவெடுத்தது. 

    காஷ்மீர்

    காஷ்மீரில் படைகள் குவிக்கப்பட்டு, பயங்கரவாதிகளை தப்ப விடாமல் தடுக்கவும், மேற்கொண்டு தாக்குதல் நடக்காமல் இருக்கவும் ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அடாரியில் இந்தியா - பாக்., எல்லை மூடப்பட்டது. இரு நாட்டினர் அவரவர் நாடுகளுக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    பஹல்காமில் நடந்தது நாட்டின் ஆன்மா மீதான தாக்குதல். இதில் ஈடுபட்டோர், அதன் பின்னணியில் இருப்போர் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பதிலடி இருக்கும் என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளும் தாக்குதலுக்கு தயாராகி வரும் நிலையில், காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்திய கிராமங்களில் அந்நாட்டு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். 

    இதையும் படிங்க: இனி தண்ணீ தர மாட்டோம்..! சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு.. பாகிஸ்தானுக்கு இந்தியா அதிகாரப்பூர்வ கடிதம்..!

    காஷ்மீர்

    இன்று அதிகாலை நடந்த தாக்குதலுக்கு நம் ராணுவமும் தக்க பதிலடி தந்தது. எனினும், இதில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என ராணுவம் கூறியுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், நம் ராணுவ தளபதி உபேந்திர திவேதி இன்று ஸ்ரீநகர் சென்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 15 படைப்பிரிவுகளின் கமாண்டர்களை சந்தித்து பேசினார்.

    பஹல்காம் தாக்குதல், அங்கு தற்போதைய நிலை, அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, எல்லையில் நிலவும் பதற்றம் உள்ளிட்டவை குறித்து, ராணுவ அதிகாரிகளுடன் தளபதி திவேதி ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா - ராணுவ தளபதி திவேதி இடையே சந்திப்பு நிகழ்ந்தது. காஷ்மீர் நிலவரம் குறித்து கவர்னர் சின்ஹாவும் ராணுவ தளபதியிடம் விளக்கினார். 

    காஷ்மீர்

    அடுத்து மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசித்தனர். பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானோர் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அமைதியை நிலைநாட்டவும் ராணும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அரசு நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும், கவர்னர் சின்ஹா கூறினார்.

    பஹல்காம் தாக்குதலை அடுத்து இரு நாட்டு எல்லையில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், ராணுவ தளபதியில் காஷ்மீர் பயணம் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது. இரு நாட்டு படைகளும் எல்லையில் தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதையும் படிங்க: தொடரும் துப்பாக்கி சப்தம்.. எல்லையில் மீண்டும் வெடித்தது மோதல்.. பந்திபோராவில் பரபரப்பு..!

    மேலும் படிங்க
    பிரதமர் மோடி பிறந்த மண்ணில் இப்படியா? - 78 ஆண்டுகளுக்குப் பிறகு தாழ்த்தப்பட்டவர்களுக்கு கிடைத்த விடிவு...!

    பிரதமர் மோடி பிறந்த மண்ணில் இப்படியா? - 78 ஆண்டுகளுக்குப் பிறகு தாழ்த்தப்பட்டவர்களுக்கு கிடைத்த விடிவு...!

    இந்தியா
    தமிழகத்தில் பெரும் பரபரப்பு... 4 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து... தேர்தல் ஆணையத்திற்கு பறந்தது பரிந்துரை...!

    தமிழகத்தில் பெரும் பரபரப்பு... 4 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து... தேர்தல் ஆணையத்திற்கு பறந்தது பரிந்துரை...!

    அரசியல்
    எஸ்பிஐ கொடுத்த பேரதிர்ச்சி... வீட்டு கடன் இஎம்ஐ-யை உடனே செக் பண்ணுங்க...! 

    எஸ்பிஐ கொடுத்த பேரதிர்ச்சி... வீட்டு கடன் இஎம்ஐ-யை உடனே செக் பண்ணுங்க...! 

    இந்தியா
    “10 ரூபாய் பாலாஜி”... மீண்டும் செந்தில் பாலாஜியை வம்பிழுத்த எடப்பாடி பழனிசாமி...!

    “10 ரூபாய் பாலாஜி”... மீண்டும் செந்தில் பாலாஜியை வம்பிழுத்த எடப்பாடி பழனிசாமி...!

    அரசியல்
    Airtel ப்ரீபெய்டு கஸ்டமர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 6 மாசத்துக்கு Apple Music சேவை ஃப்ரீயாம்..!!

    Airtel ப்ரீபெய்டு கஸ்டமர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 6 மாசத்துக்கு Apple Music சேவை ஃப்ரீயாம்..!!

    மொபைல் போன்
    TNPSC தேர்வர்களே... குரூப் 2, குரூப் 2ஏ பணிகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு தேதி அறிவிப்பு..!

    TNPSC தேர்வர்களே... குரூப் 2, குரூப் 2ஏ பணிகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு தேதி அறிவிப்பு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பிரதமர் மோடி பிறந்த மண்ணில் இப்படியா? - 78 ஆண்டுகளுக்குப் பிறகு தாழ்த்தப்பட்டவர்களுக்கு கிடைத்த விடிவு...!

    பிரதமர் மோடி பிறந்த மண்ணில் இப்படியா? - 78 ஆண்டுகளுக்குப் பிறகு தாழ்த்தப்பட்டவர்களுக்கு கிடைத்த விடிவு...!

    இந்தியா
    தமிழகத்தில் பெரும் பரபரப்பு... 4 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து... தேர்தல் ஆணையத்திற்கு பறந்தது பரிந்துரை...!

    தமிழகத்தில் பெரும் பரபரப்பு... 4 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து... தேர்தல் ஆணையத்திற்கு பறந்தது பரிந்துரை...!

    அரசியல்
    எஸ்பிஐ கொடுத்த பேரதிர்ச்சி... வீட்டு கடன் இஎம்ஐ-யை உடனே செக் பண்ணுங்க...! 

    எஸ்பிஐ கொடுத்த பேரதிர்ச்சி... வீட்டு கடன் இஎம்ஐ-யை உடனே செக் பண்ணுங்க...! 

    இந்தியா
    “10 ரூபாய் பாலாஜி”... மீண்டும் செந்தில் பாலாஜியை வம்பிழுத்த எடப்பாடி பழனிசாமி...!

    “10 ரூபாய் பாலாஜி”... மீண்டும் செந்தில் பாலாஜியை வம்பிழுத்த எடப்பாடி பழனிசாமி...!

    அரசியல்
    TNPSC தேர்வர்களே... குரூப் 2, குரூப் 2ஏ பணிகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு தேதி அறிவிப்பு..!

    TNPSC தேர்வர்களே... குரூப் 2, குரூப் 2ஏ பணிகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு தேதி அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    மதுரை ஆதீனத்திற்கு எதிராக எந்த கடும் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.. காவல்துறைக்கு ஐகோர்ட் ஆர்டர்..!!

    மதுரை ஆதீனத்திற்கு எதிராக எந்த கடும் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.. காவல்துறைக்கு ஐகோர்ட் ஆர்டர்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share