• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    உளவாளி ஜோதி மல்ஹோத்ராவுக்கு பாகிஸ்தானில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு.. ஸ்காட்லாந்து யூடியூபர் அதிர்ச்சி தகவல்..

    பாகிஸ்தானுக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஹரியானாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு பாகிஸ்தானில் ஆறு பேர் ஏகே-47 துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Pandian Tue, 27 May 2025 13:50:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    jyoti malhotra gets security with ak 47 rifle in pakistan

    ஹரியானாவைச் சேர்ந்த யூ-டியூபர் ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கடந்த 17ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  அவர் கடந்த 2023-ம் ஆண்டு முதல் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி எஹ்சான் உர் ரஹீம் என்ற டேனிஸ் என்பவருடன் தொடர்பில் இருந்ததும், அவர் மூலம் பாகிஸ்தான் உளவுத்துறையினருக்கு முக்கியமான தகவல்களை அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

    ஆபரேஷன் சிந்தூர்

    இதைத்தொடர்ந்து அவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. டேனிஸ் மூலமாக பாகிஸ்தானுக்கு சென்ற அவர் அங்கு ஐ.எஸ்.ஐ.யுடன் நேரடி தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. அவரது செல்போன் மற்றும் லேப்டாப்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.

    இதையும் படிங்க: அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியா கொடுத்த மரண அடியால் பம்மும் பாக்.,

    அவரிடம் நடத்தப்பட்ட 5 நாள் போலீஸ் காவலில் பல தகவல்கள் வெளிவந்தன. அவருடைய லேப்-டாப்பை ஆய்வு செய்ததில் பாகிஸ்தான் உளவுத்  துறையுடன் ஜோதி மேற்கொண்ட உரையாடல்கள், அவர்கள் உடனான அழைப்புகள், பண பரிவர்த்தனைகள் போன்ற தகவல்களும் இருந்தன.

    ஆபரேஷன் சிந்தூர்

    4 பாகிஸ்தானியர்களுடன் ஜோதி மல்ஹோத்ரா நேரடி தொடர்பில் இருந்து தகவல்களை பரிமாறியது,  பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து சிறப்பு பாதுகாப்பு அனுமதி மற்றும் சலுகைகள் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    வி.ஐ.பி. சலுகையை பயன்படுத்திய ஜோதி மல்கோத்ரா, பாகிஸ்தானில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாகூர் உள்பட பல்வேறு இடங்களில் சுற்றிய காட்சிகளும் டிஜிட்டல் ஆவணங்களில் இருந்தன. இந்த வீடியோக்கள் ஜோதியின் பாகிஸ்தான் பயணங்களில் அவர் வி.ஐ.பி. வரவேற்பு பெற்றதை அம்பலப்படுத்தி உள்ளது.

    ஆபரேஷன் சிந்தூர்

    அவர் பாகிஸ்தான் சென்ற சமயத்தில் லாகூரில் அங்குள்ள அனார்கலி பஜாரை சுற்றிப்பார்க்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு ஏ.கே. 47 துப்பாக்கிகள் ஏந்திய நபர்கள் பாதுகாப்பு அளித்துள்ளனர்.ஸ்காட்லாந்து நாட்டு யூ-டியூபர் கல்லம் மில் Kalum Mill என்பவர் அந்த பஜாரில் இருந்தபோது, ஜோதி மல்ஹோத்ராவை சந்தித்து பேசி வீடியோ பதிவேற்றம் செய்துள்ளார்.  

    வீடியோ காட்சிகளில்,  தனக்கு முன் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் ஏந்திய நான்கு நபர்கள் இருப்பதாக கல்லம் தெரிவிக்கிறார். ஜோதியுடன் கல்லம் மில் பேசி முடிக்கும் வரை, துப்பாக்கி ஏந்திய நபர்கள் அவருக்கு அருகிலேயே இருந்துள்ளது தெரிகிறது.  

    ஆபரேஷன் சிந்தூர்

    தான் ஒரு இந்தியர் என்று ஸ்காட்லாந்து யூ-டியூபரிடம் ஜோதி சொல்கிறார்.  பாகிஸ்தானில் இருப்பதை எப்படி உணர்கிறீர்கள் என கல்லம் கேட்டபோது பாகிஸ்தான் வாழ்க என ஜோதி மல்ஹோத்ரா பதில் அளித்தார்.
    பாகிஸ்தானில் வரவேற்பு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜோதி, மிகவும் அருமை என கூறி இருக்கிறார்.

    ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தானில் இருந்த போது உளவு துறை அதிகாரிகளையும் சந்தித்து உள்ளார்.  அவருடைய செலவுகள் வருமானத்துடன் பொருந்தவில்லை.  பாகிஸ்தான் அவருக்கு நிதி உதவி செய்திருக்கிறது.  சீனாவுக்கும் ஜோதி சென்று ஊர் சுற்றிப் பார்த்துள்ளார் என ஹரியானா போலீசார் விசாரணைக்கு பின் தெரிவித்தனர். 5 நாள் போலீஸ் காவல் முடிந்ததால் அவர் நேற்று ஹரியானாவின் ஹிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  அவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதையும் படிங்க: பாதுகாப்பு படையில் கருப்பு ஆடு.. ராணுவ தகவல்கள் கசிந்தது இப்படி தான். பாக்.-க்கு உளவு பார்த்த CRPF வீரர் கைது..!

    மேலும் படிங்க
    கட்சி கொடியில் யானை சின்னம்; தவெக மீது பகுஜன் சமாஜ் வழக்கு; புஸ்ஸி என்.ஆனந்த் பதில் மனு!!

    கட்சி கொடியில் யானை சின்னம்; தவெக மீது பகுஜன் சமாஜ் வழக்கு; புஸ்ஸி என்.ஆனந்த் பதில் மனு!!

    அரசியல்
    #BREAKING: சோகத்தில் முடிந்த RCB வெற்றிக் கொண்டாட்டம்... உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

    #BREAKING: சோகத்தில் முடிந்த RCB வெற்றிக் கொண்டாட்டம்... உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

    இந்தியா
    கட்டுக்கடங்காத கூட்டம்... திணறும் பெங்களூரு... போலீசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க டி.கே.எஸ். வேண்டுகோள்!

    கட்டுக்கடங்காத கூட்டம்... திணறும் பெங்களூரு... போலீசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க டி.கே.எஸ். வேண்டுகோள்!

    இந்தியா
    #mutemode மாடல் அரசு... தீக்குளித்த விவசாயியை காப்பாற்ற இபிஎஸ் வலியுறுத்தல்.

    #mutemode மாடல் அரசு... தீக்குளித்த விவசாயியை காப்பாற்ற இபிஎஸ் வலியுறுத்தல்.

    தமிழ்நாடு
    உயிரிழப்புகளுக்கு கூட்ட நெரிசல் தான் காரணம்...  மன்னிப்பு கேட்ட டி.கே. சிவகுமார்!

    உயிரிழப்புகளுக்கு கூட்ட நெரிசல் தான் காரணம்... மன்னிப்பு கேட்ட டி.கே. சிவகுமார்!

    இந்தியா
    பொங்கல் பரிசுத்தொகை 2 மடங்கு உயர்வு.. யாருக்கு தெரியுமா? தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!!

    பொங்கல் பரிசுத்தொகை 2 மடங்கு உயர்வு.. யாருக்கு தெரியுமா? தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கட்சி கொடியில் யானை சின்னம்; தவெக மீது பகுஜன் சமாஜ் வழக்கு; புஸ்ஸி என்.ஆனந்த் பதில் மனு!!

    கட்சி கொடியில் யானை சின்னம்; தவெக மீது பகுஜன் சமாஜ் வழக்கு; புஸ்ஸி என்.ஆனந்த் பதில் மனு!!

    அரசியல்
    #BREAKING: சோகத்தில் முடிந்த RCB வெற்றிக் கொண்டாட்டம்... உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

    #BREAKING: சோகத்தில் முடிந்த RCB வெற்றிக் கொண்டாட்டம்... உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

    இந்தியா
    கட்டுக்கடங்காத கூட்டம்... திணறும் பெங்களூரு... போலீசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க டி.கே.எஸ். வேண்டுகோள்!

    கட்டுக்கடங்காத கூட்டம்... திணறும் பெங்களூரு... போலீசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க டி.கே.எஸ். வேண்டுகோள்!

    இந்தியா
    #mutemode மாடல் அரசு... தீக்குளித்த விவசாயியை காப்பாற்ற இபிஎஸ் வலியுறுத்தல்.

    #mutemode மாடல் அரசு... தீக்குளித்த விவசாயியை காப்பாற்ற இபிஎஸ் வலியுறுத்தல்.

    தமிழ்நாடு
    உயிரிழப்புகளுக்கு கூட்ட நெரிசல் தான் காரணம்...  மன்னிப்பு கேட்ட டி.கே. சிவகுமார்!

    உயிரிழப்புகளுக்கு கூட்ட நெரிசல் தான் காரணம்... மன்னிப்பு கேட்ட டி.கே. சிவகுமார்!

    இந்தியா
    பொங்கல் பரிசுத்தொகை 2 மடங்கு உயர்வு.. யாருக்கு தெரியுமா? தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!!

    பொங்கல் பரிசுத்தொகை 2 மடங்கு உயர்வு.. யாருக்கு தெரியுமா? தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share