• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    'NEET' ரிசல்ட் வெளியிட தடை.. மாணவி அளித்த புகாரில் ம.பி ஐகோர்ட் உத்தரவு..!

    இளநிலை மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு, ம.பி., உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், திட்டமிட்டபடி ஜூன் 14ம் தேதி, தேர்வு முடிவு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    Author By Pandian Sat, 17 May 2025 10:10:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mp-high-court-orders-action-against-publishing-neet-exa

    இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதேபோன்று, ராணுவக் கல்லூரிகளில் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

    neet

    2025-2026-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த 4 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் நீட் தேர்வை எழுத சுமார் 22 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். தமிழகத்தை பொறுத்தவரை 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட 31 மாவட்ட தலைநகரங்களில் நீட் தேர்வு நடந்தது. 

    இதையும் படிங்க: நீட் தேர்வு மோசடி.! வினாத்தாள் கசிவு.. ஆள்மாறாட்டம்.. இப்படிலாம் நடக்குதா பிராடுதனம்!

    சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுதினர். நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உள்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. கடுமையான சோதனைக்கு பிறகே மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

    neet

    இந்த நிலையில் தேர்வு நடந்த அன்று, மத்திய பிரதேசத்தின் இந்துாரில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், ஏராளமான நீட் தேர்வு மையங்களில் 2 மணி நேரம் வரை பவர் கட் ஆனது. சில மையங்களில், மெழுகுவர்த்தி உள்ளிட்டவற்றின் உதவியுடன் தேர்வு நடந்தது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு மாணவி, அம்மாநில ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். 

    இந்துார் பகுதியில், எனக்கு நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. தேர்வு நாளன்று இடி, மின்னல் காரணமாக எனது மையத்திலும் மின்சாரம் இல்லை. இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் முன்னெச்சரிக்கை விடுத்தும், ஜெனரேட்டர் போன்ற மாற்று ஏற்பாடுகள் செய்யவில்லை.மின் தடை காரணமாக கவனம் சிதறியதோடு, தேர்வு எழுதும் திறனும் பாதித்தது. 

    neet

    எனவே எனக்கு மீண்டும் 'நீட்' தேர்வு எழுத வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டிருந்தார். இந்த மனு, ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுபோத் அபயங்கர்,

    தேர்வின் போது, சரியான சூழலை மாணவ - மாணவிகளுக்கு அதிகாரிகள் வழங்கத் தவறி விட்டனர்.இந்த மனு தொடர்பாக, விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பியும் எதிர் மனுதாரர்கள் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. எனவே இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை, மத்திய அரசு, மத்திய பிரதேச மாநில மேற்கு மண்டல மின் வினியோக நிறுவனம் 4 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.

    வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 30க்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அடுத்த விசாரணை வரை, நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என இடைக்கால தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியாகும் என தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்துள்ளது. இப்போது ஜூன் 30 வரை தடை விதித்து மத்திய பிரதேச ஐகோர்ட் உத்தரவிட்டதால், நீட் தேர்வு முடிவு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுதும் நீட் தேர்வு எழுதிய 21 லட்சம் மாணவ மாணவிகளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: உயிர்க்கொல்லி நீட் எப்போது ஒழியும்? என்ன திட்டம் வச்சு இருக்கீங்க? அன்புமணி கேள்வி..!

    மேலும் படிங்க
    விடாத சனி..! அரசாணையை மீறி ஆப்பு வைத்துக் கொண்ட செந்தில் பாலாஜி..!

    விடாத சனி..! அரசாணையை மீறி ஆப்பு வைத்துக் கொண்ட செந்தில் பாலாஜி..!

    தமிழ்நாடு
    டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைப் பார்த்து ரஜினி சொன்ன அந்த வார்த்தை..! மெய் மறந்து நின்ற சசிகுமார்..!

    டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைப் பார்த்து ரஜினி சொன்ன அந்த வார்த்தை..! மெய் மறந்து நின்ற சசிகுமார்..!

    சினிமா
    குடும்பத்துக்குள்ளயே வெட்டு, குத்து நடக்குது..! இதுல படுத்துக்கிட்டே எப்படி ஜெயிப்பீங்க ; சேகர்பாபு விமர்சனம்..!

    குடும்பத்துக்குள்ளயே வெட்டு, குத்து நடக்குது..! இதுல படுத்துக்கிட்டே எப்படி ஜெயிப்பீங்க ; சேகர்பாபு விமர்சனம்..!

    அரசியல்
    சிறுமியை அழ வைத்த நடிகர் சூரி.. செய்வதறியாது நின்ற ரசிகர்கள்..!

    சிறுமியை அழ வைத்த நடிகர் சூரி.. செய்வதறியாது நின்ற ரசிகர்கள்..!

    சினிமா
    இந்தியா கொடுத்த மரண அடி.. நள்ளிரவில் பாக்., பிரதமருக்கு போன் போட்டு அலறிய தளபதி..!

    இந்தியா கொடுத்த மரண அடி.. நள்ளிரவில் பாக்., பிரதமருக்கு போன் போட்டு அலறிய தளபதி..!

    உலகம்
    வான்கடே ஸ்டேடியத்தில் ரோஹித் பெயரில் ஸ்டாண்ட்.. ஆனந்த கண்ணீரில் தத்தளித்த குடும்பம்..!

    வான்கடே ஸ்டேடியத்தில் ரோஹித் பெயரில் ஸ்டாண்ட்.. ஆனந்த கண்ணீரில் தத்தளித்த குடும்பம்..!

    கிரிக்கெட்

    செய்திகள்

    விடாத சனி..! அரசாணையை மீறி ஆப்பு வைத்துக் கொண்ட செந்தில் பாலாஜி..!

    விடாத சனி..! அரசாணையை மீறி ஆப்பு வைத்துக் கொண்ட செந்தில் பாலாஜி..!

    தமிழ்நாடு
    குடும்பத்துக்குள்ளயே வெட்டு, குத்து நடக்குது..! இதுல படுத்துக்கிட்டே எப்படி ஜெயிப்பீங்க ; சேகர்பாபு விமர்சனம்..!

    குடும்பத்துக்குள்ளயே வெட்டு, குத்து நடக்குது..! இதுல படுத்துக்கிட்டே எப்படி ஜெயிப்பீங்க ; சேகர்பாபு விமர்சனம்..!

    அரசியல்
    இந்தியா கொடுத்த மரண அடி.. நள்ளிரவில் பாக்., பிரதமருக்கு போன் போட்டு அலறிய தளபதி..!

    இந்தியா கொடுத்த மரண அடி.. நள்ளிரவில் பாக்., பிரதமருக்கு போன் போட்டு அலறிய தளபதி..!

    உலகம்
    வான்கடே ஸ்டேடியத்தில் ரோஹித் பெயரில் ஸ்டாண்ட்.. ஆனந்த கண்ணீரில் தத்தளித்த குடும்பம்..!

    வான்கடே ஸ்டேடியத்தில் ரோஹித் பெயரில் ஸ்டாண்ட்.. ஆனந்த கண்ணீரில் தத்தளித்த குடும்பம்..!

    கிரிக்கெட்
    இது பீருக்காக வந்த கூட்டம் இல்ல... ரத்த தான விழாவில் செல்லூர் ராஜு சர்ச்சை பேச்சு!

    இது பீருக்காக வந்த கூட்டம் இல்ல... ரத்த தான விழாவில் செல்லூர் ராஜு சர்ச்சை பேச்சு!

    தமிழ்நாடு
    ரூ.1000 கோடி ஊழல் கற்பனை கதை.. ஊழியர்களை துன்புறுத்துகிறது ED..! அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

    ரூ.1000 கோடி ஊழல் கற்பனை கதை.. ஊழியர்களை துன்புறுத்துகிறது ED..! அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share