• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, December 20, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எகிறி அடிக்கும் ஸ்டாலின்... தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழுவின் அடுத்த கூட்டம் எங்கு தெரியுமா? 

    தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக்குழுவின் அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
    Author By Amaravathi Sat, 22 Mar 2025 13:50:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    next-delimitation-joint-action-committee-important-anno

    தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக்குழுவின் அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

    தொகுதி மறு வரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் கூட்டமானது இன்றைய தினம் சென்னையில் இந்த ஐடிசி கிராண்ட் சோலா நட்சத்திர ஓட்டலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக 7  மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் 3 மாநில முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர். 

    MK Stalin

     

    கேரளா முதல்வர் பினராய் விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவத் சிங் மான் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். 
    கர்நாடகாவிலிருந்து துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏ.எஸ்.பொன்னண்ணா ஆகியோரும், ஆந்தராவிலிருந்துருந்து ஒய்ஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மிதுன் ரெட்டி, ஜனசேனா கட்சியின் உதய் சீரீனிவாஸ் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தெலங்கானாவிலிருந்து  காங்கிரஸ் கட்சியின் மகேஷ் குண்ட், பாரதிய ராஷ்ட்ரிய சமிதியின் கே டி.டி ராமராவ், பி வினோத்குமார், ஏஐஎம்ஐஎம் கட்சியை சேர்ந்த ஈத்தியாஸ் ஜலீல் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ஒடிசாவிலிருந்து பிஜு ஜனதா தளத்தை சேர்ந்த சஞ்சய குமார் தாஸ், அமர் பட்நாயக், காங்கிரஸ் கட்சியின் பக்த சரண்தாஸ் ஆகியோர் வருகை தந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்திலத்தில் இருந்து  முதலமைச்சர் பகவந்த்மான், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் சிரோமணி, அகாளிதளம் கட்சியின் தல்ஜித் சிங் சீமா மற்றும் பல்வீந்தர் சிங் ஆகியோர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கின்றனர் . 

    MK Stalin

    கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொகுதி மறுசீரமைப்பை எதிர்க்கவில்லை என்றும் அது நியாயமாக நடைபெற வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துவதாக கூட்டத்தின் நோக்கத்தை முதலில் தெளிவுபடுத்தினார். நாடாளுமன்றத்தில் நமது எண்ணிக்கை குறைவது மட்டும் பிரச்னை அல்ல, நமது உரிமைகள் பறிக்கப்படப் போகிறது என்பதே கவலை என்றார். மாநிலங்களுக்கு சேரவேண்டிய நிதியைக் கூட போராடி பெறவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் என்று அவர் கவலை தெரிவித்தார். 

    MK Stalin

    பின்னர் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம் என்றார். மத்திய அரசு மாநிலங்களுடன் அர்த்தமுள்ள உரையாடலை தொடங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். தொகுதி மறுசீரமைப்பு எவ்வாறு செயல்படுத்தப்பட போகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என்று அவர் வலியுறுத்தினார்.

    MK Stalin

    தொடர்ந்து பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, மக்கள் தொகையை பல்வேறு திட்டங்கள் வாயிலாக செயல்படுத்தி சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனை தொகுதி மறுவரையறையா என்று கேள்வி எழுப்பினார். கட்சி வேறுபாடுகளை களைந்து நாம் போராட வேண்டிய நேரம் என்று அவர் குறிப்பிட்டார். பாஜக நம்மை பேசவே அனுமதிப்பதில்லை என்றும் நினைப்பதை முடிவாக எடுக்கிறார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். இதுதொடர்பாக டெல்லியில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் என ரேவந்த் ரெட்டி கோரிக்கை விடுத்தார்.

    இந்த கூட்டத்தில் பேசிய பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்  “எங்கெல்லாம் தங்களால் வெற்றி பெற முடியவில்லையோ அந்த மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கையை குறைக்கவும், எங்கெல்லாம் தங்களால் வெற்றி பெற முடிகிறதோ அங்கெல்லாம் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மத்திய அரசு திட்டமிடுவதாக” தெரிவித்தார். 

    MK Stalin

    தொடர்ந்து கூட்டத்தில் அடுத்த தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தை தனது மாநிலத்தில் நடத்த வேண்டும் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் விருப்பம் தெரிவித்தார். அதனை ஏற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக்குழுவின் அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறும் என  அறிவித்தார். சென்னையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கூட்டம் நிறைவடைந்தது. 

    மேலும் படிங்க
    97 லட்சம் வாக்குகள் நீக்கம் ஜனநாயக படுகொலை – சசிகாந்த் செந்தில் எம்.பி ஆவேசம்

    97 லட்சம் வாக்குகள் நீக்கம் ஜனநாயக படுகொலை – சசிகாந்த் செந்தில் எம்.பி ஆவேசம்

    தமிழ்நாடு
    "66 லட்சம் பேர் முகவரி இல்லாமல் போனது வியப்பாக இருக்கிறது!" - ப.சிதம்பரம்

    "66 லட்சம் பேர் முகவரி இல்லாமல் போனது வியப்பாக இருக்கிறது!" - ப.சிதம்பரம்

    அரசியல்
    “விஜய் முதல்ல களத்துக்கு வரட்டும்!” – எங்களுக்கு கவலையே இல்ல: அமைச்சர் ஐ.பெரியசாமி சவால்

    “விஜய் முதல்ல களத்துக்கு வரட்டும்!” – எங்களுக்கு கவலையே இல்ல: அமைச்சர் ஐ.பெரியசாமி சவால்

    அரசியல்
    ஒரு பெயரை கூட தன்னிச்சையாக நீக்க முடியாது: அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ் அதிரடி!

    ஒரு பெயரை கூட தன்னிச்சையாக நீக்க முடியாது: அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ் அதிரடி!

    தமிழ்நாடு
    "விஜய் பேசுவது அடுக்கு மொழி அல்ல, அது துடுக்கு மொழி!" – தமிமுன் அன்சாரி விமர்சனம்!

    "விஜய் பேசுவது அடுக்கு மொழி அல்ல, அது துடுக்கு மொழி!" – தமிமுன் அன்சாரி விமர்சனம்!

    அரசியல்
    ரஷ்ய ராணுவத்தில் கட்டாயப்பணி: 26 இந்தியர்கள் உயிரிழப்பு; 7 பேர் மாயம் - மத்திய அரசு தகவல்!

    ரஷ்ய ராணுவத்தில் கட்டாயப்பணி: 26 இந்தியர்கள் உயிரிழப்பு; 7 பேர் மாயம் - மத்திய அரசு தகவல்!

    இந்தியா

    செய்திகள்

    97 லட்சம் வாக்குகள் நீக்கம் ஜனநாயக படுகொலை – சசிகாந்த் செந்தில் எம்.பி ஆவேசம்

    97 லட்சம் வாக்குகள் நீக்கம் ஜனநாயக படுகொலை – சசிகாந்த் செந்தில் எம்.பி ஆவேசம்

    தமிழ்நாடு

    "66 லட்சம் பேர் முகவரி இல்லாமல் போனது வியப்பாக இருக்கிறது!" - ப.சிதம்பரம்

    அரசியல்
    “விஜய் முதல்ல களத்துக்கு வரட்டும்!” – எங்களுக்கு கவலையே இல்ல: அமைச்சர் ஐ.பெரியசாமி சவால்

    “விஜய் முதல்ல களத்துக்கு வரட்டும்!” – எங்களுக்கு கவலையே இல்ல: அமைச்சர் ஐ.பெரியசாமி சவால்

    அரசியல்
    ஒரு பெயரை கூட தன்னிச்சையாக நீக்க முடியாது: அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ் அதிரடி!

    ஒரு பெயரை கூட தன்னிச்சையாக நீக்க முடியாது: அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ் அதிரடி!

    தமிழ்நாடு

    "விஜய் பேசுவது அடுக்கு மொழி அல்ல, அது துடுக்கு மொழி!" – தமிமுன் அன்சாரி விமர்சனம்!

    அரசியல்
    ரஷ்ய ராணுவத்தில் கட்டாயப்பணி: 26 இந்தியர்கள் உயிரிழப்பு; 7 பேர் மாயம் - மத்திய அரசு தகவல்!

    ரஷ்ய ராணுவத்தில் கட்டாயப்பணி: 26 இந்தியர்கள் உயிரிழப்பு; 7 பேர் மாயம் - மத்திய அரசு தகவல்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share