• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 24, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    பாக்., ராணுவ தலைமையகத்தில் தற்கொலைப்படை தாக்குதல்!! 3 பேர் உயிரை பறித்த பயங்கரவாதிகள்!

    பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ தலைமையகத்தில் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
    Author By Pandian Mon, 24 Nov 2025 15:03:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Peshawar Chaos: 3 Killed in Suicide Bombing at Pakistan Paramilitary HQ – TTP Claims, Roads Sealed Amid Gunfire!

    பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள பெஷாவர் நகரம், அந்நாட்டின் ராணுவ மற்றும் பாரமிலிட்டரி தலைமையகங்களுக்கு முக்கிய இடமாகத் திகழ்கிறது. இன்று காலை (நவம்பர் 24) இந்த நகரின் சத்ரு ரோடு (Saddar Road) பகுதியில் உள்ள பெடரல் கான்ஸ்டபுலரி (FC) தலைமையகத்தின் மீது பயங்கரவாதிகள் தீவிர தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 3 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதலை நடத்தியவர்கள் தற்கொலைப் படைகள் என போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

    தாக்குதல் சம்பவம் காலை 8:10 மணிக்கு நடந்தது. மூன்று தற்கொலைப் படை பயங்கரவாதிகள் தலைமையகத்தின் முக்கிய நுழைவு வாயிலில் ஒருவன் தனது வெடிக் கூண்டை வெடிக்கச் செய்தார். மற்ற இருவர் வளாகத்திற்குள் ஊடுருவி, கார் பார்க்கிங் பகுதியில் தாக்குதல் நடத்தினர். அவர்கள் இருவரும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

    அப்போது தலைமையகத்தில் காலை பாரேட் (morning parade) நடந்ததால், நூற்றுக்கணக்கான படையினர் திறந்தவெளியில் இருந்தனர். இதில் 3 பேர் உயிரிழந்து, 11 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பெஷாவரின் பிரபலமான லேடி ரீடிங் மருத்துவமனை (Lady Reading Hospital) மற்றும் கைபர் டீச்சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதையும் படிங்க: டெல்லி குண்டுவெடிப்பு! பயங்கரவாதி உமர் பேசிய வீடியோ லீக் ஆனது எப்படி? வெளியானது பகீர் தகவல்!

    போலீஸ் கமிஷனர் மியான் தெரிவித்தபடி, தாக்குதலுக்குப் பிறகு தலைமையக வளாகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. பயங்கரவாதிகளின் உடல்கள் DNA சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. தலைமையகம் நெருங்கிய பகுதியில் உள்ள இராணுவ முகாம் (military cantonment) அருகில் இருப்பதால், இந்தத் தாக்குதல் பெரும் பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    தாக்குதலுக்கு முதலில் யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், பாகிஸ்தான் தாலிபான் (TTP) அமைப்பின் ஜமாத் உல் அஹ்ரார் பிரிவு இதற்கு பொறுப்பேற்றுள்ளது. இது அந்நாட்டில் ஏற்பட்ட கடந்த 10 ஆண்டுகளில் மிகக் கடுமையான தாக்குதல்களில் ஒன்று.

    FrontierConstabulary

    தாக்குதலுக்குப் பின், பெஷாவரில் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. தலைமையகத்தின் அனைத்து நுழைவுகளும் மூடப்பட்டுள்ளன. சுற்றியுள்ள சாலைகள், சத்ரு ரோடு உள்ளிட்டவை போக்குவரத்துக்கு மூடப்பட்டன. அப்பகுதியில் உள்ள கடைகள் மூடப்பட்டு, பொதுமக்கள் வீடுகளுக்குள் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

    பாகிஸ்தான் ராணுவம், "இந்தத் தாக்குதலை இந்தியாவின் பிராண்ட் (proxy) அமைப்பான ஃபித்னா அல்-கவாரிஜ் நடத்தியது" என்று குற்றம் சாட்டியுள்ளது. இது இரு நாடுகளிடையே உள்ள பதற்றத்தை மீண்டும் உயர்த்தியுள்ளது.

    பாகிஸ்தானின் கிபர் பக்துங்க்வா மாகாணம், அஃப்கானிஸ்தானுடன் எல்லை பகுதி என்பதால், பயங்கரவாத தாக்குதல்களுக்கு இலக்காகத் திகழ்கிறது. 2025 ஆம் ஆண்டில் இதுவரை 600-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளன. இது 2024-ஆம் ஆண்டை விட 58 சதவீதம் அதிகம். கடந்த 3 மாதங்களில் மட்டும் 2,414 பேர் கொல்லப்பட்டுள்ளனர். TTP அமைப்பு, அஃப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் ஆதரவுடன் செயல்படுவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது.

    பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப், "இந்தத் தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம். பயங்கரவாதிகளின் தீயத் திட்டங்களை முறியடிப்போம்" என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் ராணுவம், 2025-ஆம் ஆண்டில் 1,265 பயங்கரவாதிகளை கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இருப்பினும், அந்நாட்டில் பயங்கரவாதம் குறையாமல் தொடர்கிறது. இந்தத் தாக்குதல், பாகிஸ்தானின் உள்காப்புக் கவலைக்கு புதிய அளவை அளித்துள்ளது.

    இதையும் படிங்க: டெல்லி கார்வெடிப்பு!! 10 நாட்கள் என்.ஐ.ஏ கஸ்டடி!! அமீர் ரஷீத்திடம் கிடுக்குப்பிடி விசாரணை!

    மேலும் படிங்க
    சரியாகிடும்மா... தென்காசி பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர் KKSSR ஆறுதல்...!

    சரியாகிடும்மா... தென்காசி பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர் KKSSR ஆறுதல்...!

    தமிழ்நாடு
    கள்ள மது விற்பனை ஜோர்... வைரலாகும் ட்ரோன் காட்சிகள்...!

    கள்ள மது விற்பனை ஜோர்... வைரலாகும் ட்ரோன் காட்சிகள்...!

    தமிழ்நாடு
    “நாங்க மட சாம்பிராணியா இருக்கோம்...” - மதுரை எஸ்.ஐ.ஆர். பணிகளில் குளறுபடி... செல்லூர் ராஜூ ஆவேசம்...!

    “நாங்க மட சாம்பிராணியா இருக்கோம்...” - மதுரை எஸ்.ஐ.ஆர். பணிகளில் குளறுபடி... செல்லூர் ராஜூ ஆவேசம்...!

    அரசியல்
    தென்காசி பேருந்து கோர விபத்து... நிவாரணத் தொகையை அறிவித்தது தமிழக அரசு...!

    தென்காசி பேருந்து கோர விபத்து... நிவாரணத் தொகையை அறிவித்தது தமிழக அரசு...!

    தமிழ்நாடு
    மணிப்பூர் வன்முறை விவகாரம்... NIA- வுக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு...!

    மணிப்பூர் வன்முறை விவகாரம்... NIA- வுக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு...!

    இந்தியா
    சான்ஸ் கிடைக்கட்டும்! ஆட்சியை கவிழ்க்கிறோம்!! இலங்கை அரசுக்கு ராஜபக்சே மகன் நமல் வார்னிங்!

    சான்ஸ் கிடைக்கட்டும்! ஆட்சியை கவிழ்க்கிறோம்!! இலங்கை அரசுக்கு ராஜபக்சே மகன் நமல் வார்னிங்!

    உலகம்

    செய்திகள்

    சரியாகிடும்மா... தென்காசி பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர் KKSSR ஆறுதல்...!

    சரியாகிடும்மா... தென்காசி பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர் KKSSR ஆறுதல்...!

    தமிழ்நாடு
    கள்ள மது விற்பனை ஜோர்... வைரலாகும் ட்ரோன் காட்சிகள்...!

    கள்ள மது விற்பனை ஜோர்... வைரலாகும் ட்ரோன் காட்சிகள்...!

    தமிழ்நாடு
    “நாங்க மட சாம்பிராணியா இருக்கோம்...” - மதுரை எஸ்.ஐ.ஆர். பணிகளில் குளறுபடி... செல்லூர் ராஜூ ஆவேசம்...!

    “நாங்க மட சாம்பிராணியா இருக்கோம்...” - மதுரை எஸ்.ஐ.ஆர். பணிகளில் குளறுபடி... செல்லூர் ராஜூ ஆவேசம்...!

    அரசியல்
    தென்காசி பேருந்து கோர விபத்து... நிவாரணத் தொகையை அறிவித்தது தமிழக அரசு...!

    தென்காசி பேருந்து கோர விபத்து... நிவாரணத் தொகையை அறிவித்தது தமிழக அரசு...!

    தமிழ்நாடு
    மணிப்பூர் வன்முறை விவகாரம்... NIA- வுக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு...!

    மணிப்பூர் வன்முறை விவகாரம்... NIA- வுக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு...!

    இந்தியா
    சான்ஸ் கிடைக்கட்டும்! ஆட்சியை கவிழ்க்கிறோம்!! இலங்கை அரசுக்கு ராஜபக்சே மகன் நமல் வார்னிங்!

    சான்ஸ் கிடைக்கட்டும்! ஆட்சியை கவிழ்க்கிறோம்!! இலங்கை அரசுக்கு ராஜபக்சே மகன் நமல் வார்னிங்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share