• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 25, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பதவி பறிப்பு மசோதா!! இந்திராகாந்தி மாதிரி கிடையாது மோடி!! அமித்ஷா வக்காலத்து!

    குற்றப் பின்னணி உள்ளவர்கள், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் பதவி பறிக்கப்படும் சட்ட மசோதாவில், பிரதமர் நரேந்திர மோடி தன்னையும் சேர்த்துக் கொண்டுள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
    Author By Pandian Mon, 25 Aug 2025 12:47:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pm has included himself in the bill amit shah

    டெல்லியில இன்னைக்கு (ஆகஸ்ட் 25, 2025-ல்), மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ANI-க்கு கொடுத்த பேட்டியில், பதவி பறிப்பு மசோதா (130வது அரசியல் சாசன திருத்த மசோதா) பற்றி பரபரப்பான விஷயங்களை பேசியிருக்கார். இந்த மசோதா, பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாளுக்கு மேல சிறையில் இருந்தா, அவங்க பதவியை இழக்க வேண்டிய சட்ட திருத்தம். 

    இதுல பிரதமர் நரேந்திர மோடி தன்னையும் சேர்த்துக்கிட்டதை பெருமையா சொல்லியிருக்கார் ஷா. இது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியோட 39வது அரசியல் சாசன திருத்தத்தோட முற்றிலும் மாறுபட்டதுனு குறிப்பிட்டிருக்கார்.

    இந்திரா காந்தி, 1975-ல, 39வது திருத்தத்தை கொண்டுவந்து, பிரதமர், குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், சபாநாயகர் ஆகியோரை நீதிமன்ற விசாரணையில் இருந்து பாதுகாக்குற மாதிரி சட்டம் இயற்றினார். ஆனா, மோடி இப்போ தனக்கு எந்த சலுகையும் வேணாம்னு, தானும் இந்த மசோதாவுக்கு உட்பட்டவரா இருக்கணும்னு முடிவு செஞ்சிருக்கார்னு ஷா சொல்றார். 

    இதையும் படிங்க: பதவி பறிப்பு மசோதா!! ஊழலை ஒழிக்க இதுவே வழி!! பீகாரில் கர்ஜித்த பிரதமர் மோடி!!

    “பிரதமரே சிறைக்கு போனா, அவரும் ராஜினாமா செய்யணும். சிறையில் இருந்து ஆட்சி செய்ய முடியாது. இது மோடியோட நேர்மையை காட்டுது”னு ஷா பெருமையா பேசினார். இந்த மசோதா, ஊழல், போதைப்பொருள் கடத்தல் மாதிரியான கடுமையான குற்றங்களுக்கு 5 வருஷத்துக்கு மேல தண்டனை கிடைக்கக்கூடிய வழக்குகளில் கைது ஆனவங்களுக்கு பொருந்துமாம்.

    இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள், குறிப்பா காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், AIMIM மாதிரியான கட்சிகள் கடுமையா எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க. “இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது, மாநில அரசுகளை கவிழ்க்க மத்திய அரசு ED, CBI-யை பயன்படுத்தலாம்”னு அவங்க குற்றம்சாட்டுறாங்க. 

    அமித்ஷா

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களை, வெறும் கைது மூலமா பதவியை பறிக்க முடியும்னு சொல்றது, இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை பலவீனப்படுத்தும்னு எதிர்க்கட்சிகள் வாதிடுறாங்க. ஆனா, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், “30 நாளுக்கு மேல சிறையில் இருக்கிறவங்க ஆட்சி செய்ய முடியாது, இது பொது அறிவு”னு ஆதரவு தெரிவிச்சு, காங்கிரஸ் கட்சியோட நிலைப்பாட்டுல இருந்து விலகி நின்னு பரபரப்பை கிளப்பியிருக்கார்.

    அமித்ஷா, இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்கும்னு நம்பிக்கை தெரிவிச்சிருக்கார். ஆனா, NDA-க்கு பாராளுமன்றத்தில் மூணு-பங்கு பெரும்பான்மை இல்லாததால, இந்த மசோதாவை நிறைவேற்றறது சவாலா இருக்கும்.

    ஆகஸ்ட் 20-ல, லோக்சபாவில் இந்த மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டப்போ, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் காகிதங்களை கிழிச்சு, ஷா மேல எறிஞ்சு கடும் எதிர்ப்பு காட்டினாங்க. இப்போ இந்த மசோதாக்கள், பாராளுமன்ற கூட்டுக் குழுவுக்கு (JPC) அனுப்பப்பட்டு, அடுத்த கூட்டத்தொடரில் அறிக்கை வரும்னு சொல்லப்படுது.

    இதே பேட்டியில், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் பற்றியும் ஷா பேசினார். “குடியரசுத் தலைவர் கிழக்கு இந்தியாவைச் சேர்ந்தவர், பிரதமர் வடக்கைச் சேர்ந்தவர். அதனால, துணைத் தலைவரை தெற்குல இருந்து தேர்ந்தெடுத்தோம். C.P. ராதாகிருஷ்ணன் அரசியல் அனுபவம் மிக்கவர்னு” சொன்னார்.

    ஆர்எஸ்எஸ் பற்றிய விமர்சனங்களுக்கு, “நாங்க ஆர்எஸ்எஸ்-ஓட தொடர்பு வச்சிருக்கறது என்ன தப்பு? மோடி, நான், வாஜ்பாய், அத்வானி எல்லாரும் ஆர்எஸ்எஸ்-ல இருந்தவங்க தான்”னு பதிலடி கொடுத்தார்.

    இதையும் படிங்க: ஜெயில்ல இருந்து ஆட்சி பண்ணலாமா? மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு? அமித்ஷா ஆத்திரம்!!

    மேலும் படிங்க
    கனிமொழிக்கு "பெரியார் விருது"... அண்ணனிடம் ஆசி பெற்று மகிழ்ந்த தங்கை

    கனிமொழிக்கு "பெரியார் விருது"... அண்ணனிடம் ஆசி பெற்று மகிழ்ந்த தங்கை

    தமிழ்நாடு
    நீங்கா நினைவில் வாழும் அண்ணன் விஜயகாந்த்துக்கு பிறந்தநாள்! வாழ்த்துகளை பகிர்ந்த விஜய்

    நீங்கா நினைவில் வாழும் அண்ணன் விஜயகாந்த்துக்கு பிறந்தநாள்! வாழ்த்துகளை பகிர்ந்த விஜய்

    தமிழ்நாடு
    ஊடகப் பணிக்கு ஊக்கமளிப்பதில் மகிழ்ச்சி! இதழியல் கல்வி நிறுவனத்தை தொடங்கி வைத்த முதல்வர் பெருமிதம்..!

    ஊடகப் பணிக்கு ஊக்கமளிப்பதில் மகிழ்ச்சி! இதழியல் கல்வி நிறுவனத்தை தொடங்கி வைத்த முதல்வர் பெருமிதம்..!

    தமிழ்நாடு
    மருத்துவமனையில் அட்மிட்டான நல்லக்கண்ணு.. தவெக தலைவர் விஜய் செய்த செயல்..!!

    மருத்துவமனையில் அட்மிட்டான நல்லக்கண்ணு.. தவெக தலைவர் விஜய் செய்த செயல்..!!

    அரசியல்
    இந்தியாவில் 45 ஆசிரியர்கள் தேசிய விருதுக்கு தேர்வு! தமிழகத்திற்கு பெருமை சேர்த்த இருவர்..!!

    இந்தியாவில் 45 ஆசிரியர்கள் தேசிய விருதுக்கு தேர்வு! தமிழகத்திற்கு பெருமை சேர்த்த இருவர்..!!

    இந்தியா
    வண்டை விழுங்கிய குழந்தை.. மூச்சுக்குழாயில் கடித்ததால் பறிபோன உயிர்.. திருவள்ளூரில் சோகம்..!!

    வண்டை விழுங்கிய குழந்தை.. மூச்சுக்குழாயில் கடித்ததால் பறிபோன உயிர்.. திருவள்ளூரில் சோகம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கனிமொழிக்கு

    கனிமொழிக்கு "பெரியார் விருது"... அண்ணனிடம் ஆசி பெற்று மகிழ்ந்த தங்கை

    தமிழ்நாடு
    நீங்கா நினைவில் வாழும் அண்ணன் விஜயகாந்த்துக்கு பிறந்தநாள்! வாழ்த்துகளை பகிர்ந்த விஜய்

    நீங்கா நினைவில் வாழும் அண்ணன் விஜயகாந்த்துக்கு பிறந்தநாள்! வாழ்த்துகளை பகிர்ந்த விஜய்

    தமிழ்நாடு
    ஊடகப் பணிக்கு ஊக்கமளிப்பதில் மகிழ்ச்சி! இதழியல் கல்வி நிறுவனத்தை தொடங்கி வைத்த முதல்வர் பெருமிதம்..!

    ஊடகப் பணிக்கு ஊக்கமளிப்பதில் மகிழ்ச்சி! இதழியல் கல்வி நிறுவனத்தை தொடங்கி வைத்த முதல்வர் பெருமிதம்..!

    தமிழ்நாடு
    மருத்துவமனையில் அட்மிட்டான நல்லக்கண்ணு.. தவெக தலைவர் விஜய் செய்த செயல்..!!

    மருத்துவமனையில் அட்மிட்டான நல்லக்கண்ணு.. தவெக தலைவர் விஜய் செய்த செயல்..!!

    அரசியல்
    இந்தியாவில் 45 ஆசிரியர்கள் தேசிய விருதுக்கு தேர்வு! தமிழகத்திற்கு பெருமை சேர்த்த இருவர்..!!

    இந்தியாவில் 45 ஆசிரியர்கள் தேசிய விருதுக்கு தேர்வு! தமிழகத்திற்கு பெருமை சேர்த்த இருவர்..!!

    இந்தியா
    வண்டை விழுங்கிய குழந்தை.. மூச்சுக்குழாயில் கடித்ததால் பறிபோன உயிர்.. திருவள்ளூரில் சோகம்..!!

    வண்டை விழுங்கிய குழந்தை.. மூச்சுக்குழாயில் கடித்ததால் பறிபோன உயிர்.. திருவள்ளூரில் சோகம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share