• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 06, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    5வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்... குவிந்து கிடக்கும் குப்பைகளால் மக்கள் அவதி!

    ஐந்தாவது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் குப்பைகள் குவிந்துள்ளன.
    Author By Nila Tue, 05 Aug 2025 10:03:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Protest - ribbon building

    சென்னை மாநகராட்சியில் ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள், நகரின் தூய்மையைப் பராமரிக்கும் முக்கியப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தினந்தோறும் குப்பைகளை அகற்றுதல், தெருக்களைச் சுத்தம் செய்தல், பாதாள சாக்கடைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்கின்றனர்.

    இருப்பினும், இவர்களின் பணி நிலைமைகள், ஊதியம், மற்றும் பணி பாதுகாப்பு ஆகியவை நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. 

    சென்னை மாநகராட்சியில் ஏற்கெனவே தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், பெருங்குடி, அடையார், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 11 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாரிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர் ஆகிய மண்டலங்களிலும் குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் வழங்க மாநகராட்சி சார்பில் கருத்துகேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: எங்க புள்ள எப்படி செத்தான்? மாணவன் முகிலன் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டம்

     குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைத்து வேலைவாய்ப்பை பறிக்கக் கூடாது, நிரந்தரப் பணி வழங்க வேண்டும், ஊதிய உயர்வு ஆகியவற்றை வலியுறுத்தி ரிப்பன் மாளிகை முன்பு ஐந்தாவது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    Chennai Corporation

    தூய்மை பணியாளர்கள், சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை முன்பு ஒன்று கூடி, கோஷங்களை எழுப்பி, பதாகைகளை ஏந்தி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு வயதினரும் பங்கேற்றுள்ளனர். தொழிற்சங்கத் தலைவர்கள், மாநகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து வருகின்றனர். இருப்பினும், இதுவரை உறுதியான தீர்வு எட்டப்படவில்லை.

    பல்வேறு இடங்களில் தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக குப்பைகள் அகற்றப்படாமல் இருக்கிறது. குறிப்பாக, சென்னை எழும்பூரில் உள்ள பல பகுதிகளில் குப்பைகள் தேங்கியுள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

    சாலைகளில் குவியல் குவியலாக குப்பைகள் கொட்டப்பட்டு இருப்பதால் துர்நாற்றம் வீசுவதாகவும் சாலையில் நடக்க முடியாத சூழல் ஏற்படுவதாகவும் அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் குப்பைகள் தேங்கியுள்ளதால் எலிகள் தொல்லை அதிகரித்து இருப்பதாகவும், குப்பைகளை உடனடியாக அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

    இதையும் படிங்க: தடையை மீறிய சீமான்... வனப்பகுதிக்குள் நுழைந்த நாம் தமிழர் கட்சியினர்! திக்குமுக்காடிய வனத்துறை

    மேலும் படிங்க
    150 ஆண்டு கால சகாப்தத்திற்கு முடிவு... செப்.1ம் தேதி முதல் இந்த தபால் நாம அனுப்ப முடியாது!

    150 ஆண்டு கால சகாப்தத்திற்கு முடிவு... செப்.1ம் தேதி முதல் இந்த தபால் நாம அனுப்ப முடியாது!

    இந்தியா
    போயும் போயி குப்பைக்கு வரி போட்ட அரசு... திமுகவை டாரு, டாராக கிழித்த எடப்பாடி பழனிசாமி...!

    போயும் போயி குப்பைக்கு வரி போட்ட அரசு... திமுகவை டாரு, டாராக கிழித்த எடப்பாடி பழனிசாமி...!

    அரசியல்
    சென்னையில் நாளை இந்த ஏரியாக்களில் முகாம்.. பயன்படுத்திக்கோங்க மக்களே..!!

    சென்னையில் நாளை இந்த ஏரியாக்களில் முகாம்.. பயன்படுத்திக்கோங்க மக்களே..!!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் வீசப்பட்டது முதல் கல்... சீமானால் விஜய் தேவரகொண்டாவிற்கு வந்த சிக்கல்...!

    தமிழ்நாட்டில் வீசப்பட்டது முதல் கல்... சீமானால் விஜய் தேவரகொண்டாவிற்கு வந்த சிக்கல்...!

    தமிழ்நாடு
    பாதுகாப்பில் இந்தியாவின் டாப் 10 நகரங்கள்.. லிஸ்ட்ல சென்னை இருக்கா..??

    பாதுகாப்பில் இந்தியாவின் டாப் 10 நகரங்கள்.. லிஸ்ட்ல சென்னை இருக்கா..??

    இந்தியா
    மக்களே ஜாக்கிரதை..!! கேரளாவில் வெளுக்கப்போகும் கனமழை.. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!!

    மக்களே ஜாக்கிரதை..!! கேரளாவில் வெளுக்கப்போகும் கனமழை.. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!!

    இந்தியா

    செய்திகள்

    150 ஆண்டு கால சகாப்தத்திற்கு முடிவு... செப்.1ம் தேதி முதல் இந்த தபால் நாம அனுப்ப முடியாது!

    150 ஆண்டு கால சகாப்தத்திற்கு முடிவு... செப்.1ம் தேதி முதல் இந்த தபால் நாம அனுப்ப முடியாது!

    இந்தியா
    போயும் போயி குப்பைக்கு வரி போட்ட அரசு... திமுகவை டாரு, டாராக கிழித்த எடப்பாடி பழனிசாமி...!

    போயும் போயி குப்பைக்கு வரி போட்ட அரசு... திமுகவை டாரு, டாராக கிழித்த எடப்பாடி பழனிசாமி...!

    அரசியல்
    சென்னையில் நாளை இந்த ஏரியாக்களில் முகாம்.. பயன்படுத்திக்கோங்க மக்களே..!!

    சென்னையில் நாளை இந்த ஏரியாக்களில் முகாம்.. பயன்படுத்திக்கோங்க மக்களே..!!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் வீசப்பட்டது முதல் கல்... சீமானால் விஜய் தேவரகொண்டாவிற்கு வந்த சிக்கல்...!

    தமிழ்நாட்டில் வீசப்பட்டது முதல் கல்... சீமானால் விஜய் தேவரகொண்டாவிற்கு வந்த சிக்கல்...!

    தமிழ்நாடு
    பாதுகாப்பில் இந்தியாவின் டாப் 10 நகரங்கள்.. லிஸ்ட்ல சென்னை இருக்கா..??

    பாதுகாப்பில் இந்தியாவின் டாப் 10 நகரங்கள்.. லிஸ்ட்ல சென்னை இருக்கா..??

    இந்தியா
    மக்களே ஜாக்கிரதை..!! கேரளாவில் வெளுக்கப்போகும் கனமழை.. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!!

    மக்களே ஜாக்கிரதை..!! கேரளாவில் வெளுக்கப்போகும் கனமழை.. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share