• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 10, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இனி எதுக்கும் கவலைப்படாதீங்க; நல்லா படிங்க.. பாக். தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ராகுல் ஆறுதல்!!

    பூஞ்ச் பகுதிக்கு சென்ற காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அங்கு பாகிஸ்தனின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மத்தியில் பேசினார்.
    Author By Raja Sat, 24 May 2025 16:29:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rahul-gandhi-who-visited-poonch-region-spoke-among-the

    காஷ்மீரில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

    congress mp

    இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் இருநாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவியது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாகிஸ்தான் ராணுவ டிரோன் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இதையும் படிங்க: பாக். தாக்குதலால் உருக்குலைந்த குடும்பங்கள்.. காஷ்மீருக்கு சென்று ஆறுதல் கூறிய ராகுல்காந்தி!!

    congress mp

    ஆபரஷேன் சிந்தூருக்கு பின் இரண்டாவது முறையாக காஷ்மீருக்கு ராகுல் காந்தி இன்று சென்றார். இதனால் காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.  பூஞ்ச் பகுதியில் பள்ளி மாணவர்களை சந்தித்த ராகுல் காந்தி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலால், இரு நாட்டுக்கும் இடையே பதற்றம் இருந்தது. இதனால் பள்ளி மாணவர்கள் முதல் பலரும் அச்சமடைந்துள்ளனர். இனி எதற்கும் கவலைப்படாதீங்க.. நன்றாக படியுங்கள்.. நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுங்கள்.. என்று தெரிவித்தார்.

    congress mp

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக கடந்த மாதம் 25 ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மற்றும் முதல்வர் உமர் அப்துல்லாவையும் சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: டிரம்பை யாரு பஞ்சாயத்து பண்ண கூப்பிட்டது? இந்தியா - பாக். போர் விவகாரத்தில் ராகுல் கேள்வி!!

    மேலும் படிங்க
    நாளை உத்தரகாண்ட் செல்கிறார் பிரதமர் மோடி..! காரணம் இதுதான்..!!

    நாளை உத்தரகாண்ட் செல்கிறார் பிரதமர் மோடி..! காரணம் இதுதான்..!!

    இந்தியா
    காங்கோவில் பயங்கரவாதிகள் தாக்குதல்.. பலி எண்ணிக்கை 89 ஆக உயர்வு..!!

    காங்கோவில் பயங்கரவாதிகள் தாக்குதல்.. பலி எண்ணிக்கை 89 ஆக உயர்வு..!!

    உலகம்
    சில்லென மாறிய சிங்கார சென்னை.. மக்கள் ஹேப்பியா ஹேப்பி..!!

    சில்லென மாறிய சிங்கார சென்னை.. மக்கள் ஹேப்பியா ஹேப்பி..!!

    தமிழ்நாடு
    அம்மா ஆத்மா சும்மா விடாது! வயிற்றெரிச்சல் பிடிச்ச மனுஷங்க... கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்

    அம்மா ஆத்மா சும்மா விடாது! வயிற்றெரிச்சல் பிடிச்ச மனுஷங்க... கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்

    தமிழ்நாடு
    தாயுமானவர் திட்டம்: வீடுகளுக்கே வரப்போகுது பொருட்கள்..!! சென்னையில் இந்த 4 நாட்களில்..

    தாயுமானவர் திட்டம்: வீடுகளுக்கே வரப்போகுது பொருட்கள்..!! சென்னையில் இந்த 4 நாட்களில்..

    தமிழ்நாடு
    கெளம்பு கெளம்பு ஆபிஸுக்கு.. ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம்..!!

    கெளம்பு கெளம்பு ஆபிஸுக்கு.. ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம்..!!

    உலகம்

    செய்திகள்

    நாளை உத்தரகாண்ட் செல்கிறார் பிரதமர் மோடி..! காரணம் இதுதான்..!!

    நாளை உத்தரகாண்ட் செல்கிறார் பிரதமர் மோடி..! காரணம் இதுதான்..!!

    இந்தியா
    காங்கோவில் பயங்கரவாதிகள் தாக்குதல்.. பலி எண்ணிக்கை 89 ஆக உயர்வு..!!

    காங்கோவில் பயங்கரவாதிகள் தாக்குதல்.. பலி எண்ணிக்கை 89 ஆக உயர்வு..!!

    உலகம்
    சில்லென மாறிய சிங்கார சென்னை.. மக்கள் ஹேப்பியா ஹேப்பி..!!

    சில்லென மாறிய சிங்கார சென்னை.. மக்கள் ஹேப்பியா ஹேப்பி..!!

    தமிழ்நாடு
    அம்மா ஆத்மா சும்மா விடாது! வயிற்றெரிச்சல் பிடிச்ச மனுஷங்க... கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்

    அம்மா ஆத்மா சும்மா விடாது! வயிற்றெரிச்சல் பிடிச்ச மனுஷங்க... கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்

    தமிழ்நாடு
    தாயுமானவர் திட்டம்: வீடுகளுக்கே வரப்போகுது பொருட்கள்..!! சென்னையில் இந்த 4 நாட்களில்..

    தாயுமானவர் திட்டம்: வீடுகளுக்கே வரப்போகுது பொருட்கள்..!! சென்னையில் இந்த 4 நாட்களில்..

    தமிழ்நாடு
    கெளம்பு கெளம்பு ஆபிஸுக்கு.. ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம்..!!

    கெளம்பு கெளம்பு ஆபிஸுக்கு.. ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம்..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share