• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    சைஃப் அலிகான் தாக்குதல் சம்பவத்தில் அதிர்ச்சி… புறாவின் எச்சங்களால் சிக்கிய குற்றவாளி ஷரிபுல்..!

    அந்த கட்டடம் மிகவும் ஆடம்பரமாக இருந்ததால் உள் நுழைய திட்டமிட்டுள்ளார். அவர் அருகிலுள்ள கட்டிடத்தின் நான்கு அடி உயர சுவரைத் தாண்டி குதித்து கட்டிடத்திற்குள் நுழைந்துள்ளார்.
    Author By Thiraviaraj Mon, 20 Jan 2025 17:05:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Saif ali khan case accused shariful pigeon duct satguru sharan apartment

    புறாவின் எச்சங்கள் மட்டும் இல்லையென்றால், சைஃப் அலி கானைத் தாக்கியவன் தன் திட்டத்தில் வெற்றி பெற்றிருப்பான் எனத் தகவல் வெளியாகி இருகிறது.

    பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மீதான தாக்குதல் தொடர்பாக விசாரணையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன.அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

    வியாழக்கிழமை அதிகாலையில் சைஃப் அலிகான் தாக்கப்பட்டார். வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டார். இந்த சம்பவத்தில் சைஃப் காயமடைந்தார். அவர் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதையும் படிங்க: 15 நகரங்கள்... 35 தனிப்படைகள்... சைஃப் அலி கானை தாக்கிய முகமது ஷெரீப் சிக்கியது எப்படி..?

    குற்றம் சாட்டப்பட்ட ஷரிபுல், சைஃப் அலிகானின் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு, அதே கட்டிடத்தில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பிற்குள் நுழைய முயன்றதாக போலீசாரிடம் தெரிவித்தார். தாக்குவதற்கு முன்பு குற்றவாளி சைஃப் அலிகான் வீட்டை நோட்ட்மிட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஜனவரி 15 ஆம் தேதி இரவு தாக்குதல் நடத்த அவர் திட்டமிட்டார். பாந்த்ரா மற்றும் கர் வழியாக, ஜனவரி 16 அன்று சத்குரு ஷரன் அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்தார். அங்கு சைஃப் அலி கான் கரீனா கபூர் கான் மற்றும் குடும்பத்தினருடன் வசிக்கிறார்.

    pigeon duct

    சிசிடிவி கேமராக்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க, ஷரிபுல் கார்களின் பின்னால் மறைந்து கடந்து இறுதியாக சைஃப் அலிகானின் கட்டிடத்தை அடைந்தார். அந்த கட்டடம் மிகவும் ஆடம்பரமாக இருந்ததால் உள் நுழைய திட்டமிட்டுள்ளார். அவர் அருகிலுள்ள கட்டிடத்தின் நான்கு அடி உயர சுவரைத் தாண்டி குதித்து கட்டிடத்திற்குள் நுழைந்துள்ளார்.


    ஷரிஃபால் சத்குரு ஷரன் கட்டடத்திற்குள் நுழைந்தபோது, ​​அங்கிருந்த காவலாளி சிறிது நேரம் தூங்கிக் கொண்டிருந்தார். 12 அடி உயரம் ஏற, ஷரிஃபுல் கட்டிட வளாகத்தில் கிடந்த ஏணியைப் பயன்படுத்தியுள்ளார்.பின்னர் அவர் குழாய்வழியாக ஏறியுள்ளார். கட்டிடத்தின் நான்காவது மாடியில் உள்ள குழாய் புறா எச்சங்களால் மூடப்பட்டிருந்ததால், அவர் அதிலிருந்து இறங்கி அவசர படிக்கட்டு வழியாக 7வது மாடிக்கு ஏறினார்.அந்தக் காட்சிகள் ஆறாவது மாடியில் பொருத்தப்பட்டிருந்த ஒரே சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.ஒருவேளை புறாக்களின் எச்சங்கள் இல்லையென்றால் அந்த பைப்பின் மூலமே தப்பித்து இருப்பான். இதனால் சிசிடிவி கேமராக்களில் சிக்காமல் சென்றிருப்பான். அப்படிச் சென்று இருந்தால் குற்றவாளியை அடையாளம் கண்டிருக்கவே முடியாது.

    pigeon duct

    7வது மாடியில், குளியலறை ஜன்னல் வழியாக சைஃப் அலிகானின் பிளாட்டில் ஏற மீண்டும் குழாய்க்குள் நுழைந்துள்ளார்.ஜனவரி 16 ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் சத்குரு ஷரன் கட்டிடத்தில் உள்ள சைஃப் அலிகானின்  வீட்டிலிருந்து தப்பிச் சென்ற பிறகு, அவர் முதல் தளத்திலிருந்து 12 அடி உயரத்திற்கு கீழே குதித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் ஏழாவது-எட்டாவது மாடிக்கு படிக்கட்டுகளில் ஏறி, பின்னர் குழாய் பகுதிக்குள் நுழைந்து, குழாயைப் பயன்படுத்தி 12 வது மாடிக்கு ஏறி, குளியலறை ஜன்னல் வழியாக சைஃப் அலிகானின் பிளாட்டுக்குள் நுழைந்தது தெரியவந்தது.பின்னர் குளியலறையிலிருந்து வெளியே வந்தார்.அப்போது சைஃப்பின் ஊழியர்கள் அவரைப் பார்த்து கூச்சல் போட்டுள்ளனர்.

    pigeon duct

    குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டில் இருந்த வீட்டு வேலைக்காரருடன் வாக்குவாதம் செய்து ரூ.1 கோடி கேட்டு மிரட்டிக் கொண்டிருந்தார். சத்தம் கேட்டு, சைஃப் அங்கு வந்து அவரை முன்னால் இருந்து பிடித்தார்.குற்றம் சாட்டப்பட்டவர் பயந்து சைஃப்பை முதுகில் குத்தியுள்ளார். பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் உள்ளே சிக்கியிருப்பதாக நினைத்து சைஃப் பிளாட்டைப் பூட்டியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் அவர் நுழைந்த அதே இடத்திலிருந்து தப்பிச் சென்று இருக்கிறார்.அவரது பையில் இருந்து சுத்தியல், ஸ்க்ரூடிரைவர், நைலான் கயிறு மற்றும் பிற பொருட்களை மீட்டுள்ளோம்'' என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    சைஃப் அலி கானை அவரது வீட்டில் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட ஷரிஃபுல், தானேயில் கைது செய்யப்பட்டார். அவர் வங்காளதேசத்தை சேர்ந்தவர்.அவரது வயது 30.திருட்டு நோக்கத்துடன் அந்த நபர் சைஃப் அலிகானின் வீட்டிற்குள் நுழைந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தியாவுக்கு வந்த பிறகு, முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷாஜாத் என்ற தனது பெயரை பிஜோய் தாஸ் என்று மாற்றிக்கொண்டார்.

    இதையும் படிங்க: சைஃப் அலிகானை தாக்கியவர் கைது… ஓடும் ரயிலில் மடக்கிப்பிடித்த போலீஸார்..! காட்டிக் கொடுத்த 'ஃபாஸ்ட் டிராக்'பை..!

    மேலும் படிங்க
    படம் இப்படி இருக்கு..? கூலி படத்தைப் பார்த்த ரஜினியின் ரியாக்ஷன்.. அரண்டு போன படக்குழு..!

    படம் இப்படி இருக்கு..? கூலி படத்தைப் பார்த்த ரஜினியின் ரியாக்ஷன்.. அரண்டு போன படக்குழு..!

    சினிமா
    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    உலகம்
    கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி!

    கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி!

    இந்தியா
    உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!

    உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!

    உலகம்
    எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

    எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

    தமிழ்நாடு
    என்ன மக்களே ஹேப்பியா..!! தடாலடியாக குறைந்த தங்கம் விலை..!

    என்ன மக்களே ஹேப்பியா..!! தடாலடியாக குறைந்த தங்கம் விலை..!

    தங்கம் மற்றும் வெள்ளி

    செய்திகள்

    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    உலகம்
    கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி!

    கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி!

    இந்தியா
    உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!

    உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!

    உலகம்
    எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

    எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

    தமிழ்நாடு
    கடனால் ஊரை விட்டு ஓடிய கணவன் ; மனைவியை மரத்தில் கட்டிவைத்து கிராம மக்கள் கண் முன் அரங்கேறிய கொடூரம்

    கடனால் ஊரை விட்டு ஓடிய கணவன் ; மனைவியை மரத்தில் கட்டிவைத்து கிராம மக்கள் கண் முன் அரங்கேறிய கொடூரம்

    இந்தியா
    ரெடியா மக்களே! இனி தான் ஆட்டம் ஆரம்பம்.. 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

    ரெடியா மக்களே! இனி தான் ஆட்டம் ஆரம்பம்.. 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share