• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 29, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தொடர்ந்து அதிகரிக்கும் தெருநாய்க்கடி சம்பவங்கள்.. விசாரணையை கையிலெடுத்த சுப்ரீம்கோர்ட்..!!

    தெருநாய்க்கடி விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்துள்ளது உச்சநீதிமன்றம்.
    Author By Editor Mon, 28 Jul 2025 17:35:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    SC-takes-suo-motu-notice-of-news-over-dog-bite-leading-to-rabies

    இந்தியா முழுவதும் தெருநாய்க்கடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து, பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் லட்சக்கணக்கோர் தெருநாய்களால் கடிக்கப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ரேபிஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் பரவுவதால், இப்பிரச்சினை மேலும் தீவிரமடைந்துள்ளது.

    dogbite

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் கூட்டமாகத் திரிந்து, கால்நடைகளையும் தாக்கி, விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றன. இதற்கு தீர்வாக, தமிழ்நாடு அரசு நோய்வாய்ப்பட்ட மற்றும் கடுமையாக காயமடைந்த தெருநாய்களை கருணைக்கொலை செய்ய அனுமதி அளித்துள்ளது. இந்த நடவடிக்கையை பதிவுசெய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் மேற்கொள்ளவும், இறந்த நாய்களை முறையாக அடக்கம் செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஜனாதிபதிக்கே கெடு விதிக்க முடியுமா? செக் வைத்த முர்மு.. திருப்பிவிட்ட நீதிபதி..!

    மேலும், தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கருத்தடை திட்டங்களை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தெருநாய்களுக்கு உணவளிப்பது, அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க காரணமாகிறது எனவும், இதனால் சமூகப் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

    இந்நிலையில் நாடு முழுவதும் தெருநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதையடுத்து, உச்சநீதிமன்றம் இவ்விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கியுள்ளது. தெருநாய்களால் ஏற்படும் தாக்குதல்களால் ரேபிஸ் நோய் பரவுவதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் கவலை அளிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

    இந்த வழக்கு நீதிபதி பர்திவாலா, நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "ஒவ்வொரு நாளும், டெல்லியிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகி வருகின்றன, இது ரேபிஸ் நோய் பாதிப்புக்கு வழிவகுக்கிறது. குழந்தைகளும், முதியவர்களும் இந்த கொடூரமான நோய்க்கு இரையாகி வருகின்றனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு, இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் மற்றும் செய்தி அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இந்த விவகாரத்தில், தெருநாய்களுக்கு உணவளிப்பவர்கள் கடிப்பு சம்பவங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும், மருத்துவ செலவுகளை ஏற்க வேண்டும் என கேரளாவைச் சேர்ந்த மனுதாரர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு முன்னர், ஜூலை 16ம் தேதி அன்று உச்சநீதிமன்றம் இதே விவகாரத்தில் தெருநாய்களுக்கு உணவளிப்பது குறித்து கேள்வி எழுப்பியிருந்தது.

    dogbite

    இவ்வழக்கில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உச்சநீதிமன்றம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, மத்திய, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படலாம். தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் தேவை என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

    இந்த விசாரணை மூலம், தெருநாய்க்கடி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், விலங்குகள் நலன் மற்றும் மனித பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே சமநிலை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இவ்வழக்கு பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
     

    இதையும் படிங்க: அரசியல் சண்டையை தேர்தல்ல வச்சிக்கோங்க!! அமலாக்கத்துறையை ஆயுதமா யூஸ் பண்ணாதீங்க!!

    மேலும் படிங்க
    மீண்டும் களத்திற்கு வர காத்திருக்க முடியவில்லை.. ரிஷப் பண்ட் உருக்கம்..!!

    மீண்டும் களத்திற்கு வர காத்திருக்க முடியவில்லை.. ரிஷப் பண்ட் உருக்கம்..!!

    கிரிக்கெட்
    மலைபோல் குவிந்த அவதூறு பதிவுகள்.. கடுப்பான நடிகை திவ்யா ஸ்பந்தனா.. அதிரடியாக இறங்கிய மகளிர் ஆணையம்..!!

    மலைபோல் குவிந்த அவதூறு பதிவுகள்.. கடுப்பான நடிகை திவ்யா ஸ்பந்தனா.. அதிரடியாக இறங்கிய மகளிர் ஆணையம்..!!

    சினிமா
    மக்களே ரொம்ப கவனமா இருங்க... வீட்டை விட்டு வெளியே வராதீங்க... வெளியானது பரபரப்பு எச்சரிக்கை..!

    மக்களே ரொம்ப கவனமா இருங்க... வீட்டை விட்டு வெளியே வராதீங்க... வெளியானது பரபரப்பு எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    தேவாலயத்திற்குள் புகுந்து ரத்த வெறியாட்டம்... துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் பலி - நடந்தது என்ன?

    தேவாலயத்திற்குள் புகுந்து ரத்த வெறியாட்டம்... துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் பலி - நடந்தது என்ன?

    உலகம்
    “நாம நினைக்கிற மாதிரி திமுக ஒண்ணும் சின்ன கட்சி கிடையாது” - அதிமுகவினரை அலர்ட் செய்த ராஜேந்திர பாலாஜி...!

    “நாம நினைக்கிற மாதிரி திமுக ஒண்ணும் சின்ன கட்சி கிடையாது” - அதிமுகவினரை அலர்ட் செய்த ராஜேந்திர பாலாஜி...!

    அரசியல்
    2028க்குள் இஸ்ரேலுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஷாக்... வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்...!

    2028க்குள் இஸ்ரேலுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஷாக்... வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்...!

    உலகம்

    செய்திகள்

    மீண்டும் களத்திற்கு வர காத்திருக்க முடியவில்லை.. ரிஷப் பண்ட் உருக்கம்..!!

    மீண்டும் களத்திற்கு வர காத்திருக்க முடியவில்லை.. ரிஷப் பண்ட் உருக்கம்..!!

    கிரிக்கெட்
    மக்களே ரொம்ப கவனமா இருங்க... வீட்டை விட்டு வெளியே வராதீங்க... வெளியானது பரபரப்பு எச்சரிக்கை..!

    மக்களே ரொம்ப கவனமா இருங்க... வீட்டை விட்டு வெளியே வராதீங்க... வெளியானது பரபரப்பு எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    தேவாலயத்திற்குள் புகுந்து ரத்த வெறியாட்டம்... துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் பலி - நடந்தது என்ன?

    தேவாலயத்திற்குள் புகுந்து ரத்த வெறியாட்டம்... துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் பலி - நடந்தது என்ன?

    உலகம்
    “நாம நினைக்கிற மாதிரி திமுக ஒண்ணும் சின்ன கட்சி கிடையாது” - அதிமுகவினரை அலர்ட் செய்த ராஜேந்திர பாலாஜி...!

    “நாம நினைக்கிற மாதிரி திமுக ஒண்ணும் சின்ன கட்சி கிடையாது” - அதிமுகவினரை அலர்ட் செய்த ராஜேந்திர பாலாஜி...!

    அரசியல்
    2028க்குள் இஸ்ரேலுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஷாக்... வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்...!

    2028க்குள் இஸ்ரேலுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஷாக்... வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்...!

    உலகம்
    ஓபிஎஸ் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்... வேதனையைக் கொட்டித்தீர்த்த நயினார் நாகேந்திரன்...!

    ஓபிஎஸ் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்... வேதனையைக் கொட்டித்தீர்த்த நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share