• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 30, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பாமக உட்கட்சி பிரச்சனைக்கு விரைவில் என்ட்கார்டு... நல்ல செய்தி சொன்ன அன்புமணி ...!

    சேலம் மாநகராட்சி குப்பைமேட்டை அகற்றாவிட்டால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என செட்டிச்சாவடியில் உள்ள குப்பைமேட்டை பார்வையிட்ட அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
    Author By Amaravathi Thu, 30 Oct 2025 18:30:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anbumani Ramadoss About PMK issue will Going to end

    தங்கள் கட்சியின் உட்கட்சி பிரச்சனை ஆறு மாதத்தில் முடிவுக்கு வரும் என சேலத்தில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    சேலத்தில் உரிமை மீட்பு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அன்புமணி ராமதாஸ் , 

     சேலம் அருகே ஏற்காடு அடிவாரம், செட்டிச்சாவடி பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பைமேட்டை அகற்றாவிட்டால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப் போவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

    இதையும் படிங்க: கறார் காட்டுனேன்... அதான் அன்புமணிக்கு இப்படி ஒரு பேச்சு...! சபாநாயகர் அப்பாவு பதிலடி...!

    சேலம் ஏற்காடு மலையடிவாரத்தில் உள்ள செட்டிச்சாவடி குப்பை கிடங்கை டாக்டர்.அன்புமணி ராமதாஸ் இன்று பார்வையிட்டார். தொடர்ந்து, மாநகராட்சி குப்பை மேட்டை அகற்ற வலியுறுத்தி அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செட்டிச்சாவடி குப்பைமேட்டை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும், சட்டவிரோதமாக குப்பைகள் எரிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    தொடர்ந்து, அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  சேலம் சேகரிக்கப்படும் குப்பைகளை செட்டிச்சாவடி பகுதியில் கொட்டுகிறார்கள் . சேலம் மாநகராட்சி மக்கள் தொகை சுமார் 12 லட்சம் இருக்கும். தினமும் 550 டன் கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. இதற்கு முன்பு மைன்ஸ் பகுதியாக ஆக இருந்த செட்டிச்சாவடி பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் மாசு தொற்று ஏற்பட்டுள்ளது.

    குப்பைகள் எரிப்பதால் நச்சுப் பொருட்கள் காற்றில் கலந்து புற்றுநோய் நச்சுப்பொருட்கள் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பங்கள் வந்துள்ள நிலையில் இப்படி குப்பைகளை கொட்டி எரிப்பது சரியல்ல. இதன் காரணமாக, இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

    புற்றுநோய், நுரையீரல் பிரச்னை, சுவாச கோளாறு போன்றவற்றால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதற்கு தீர்வு காண தமிழக அரசுக்கு அக்கறை இல்லை. எத்தனையோ முறை கூறிவிட்டோம் . பலமுறை ஆர்ப்பாட்டமும் நடத்தி விட்டோம். ஆனால் அரசு கண்டு கொள்ளவில்லை .

    உடனே இதனை சரி செய்ய வேண்டும் . இந்த திட்டம் தொடர்ந்தால் மாநகராட்சி மேயர் இல்லம், மாநகராட்சி மேயர் அலுவலகம், மாநகராட்சி அதிகாரிகள் அலுவலகம் ,

     பகுதிகளில் குப்பைகளை கொட்டி போராட்டம் நடத்துவோம். பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார். இதனால் நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அரசுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.

    மேட்டூர் உபரி நீர் திட்டம் முழுமையாக இன்னும் செயல்படுத்தவில்லை. ஏற்காடு மலையில் இருந்து வீணாகும் தண்ணீரை சேமித்தாலே, 

     சேலம் மாவட்டத்துக்கு போதும் .நான்கு டிஎம்சி தண்ணீர் கடலில் தற்போது கலந்துள்ளது. மேட்டூர் உபரி நீர் திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள 1,500 ஏரி குளங்களில் தண்ணீர் நிரப்ப வேண்டும். கடந்த ஐந்து மாதங்களில் மேட்டூர் அணை ஏழு முறை நிரம்பியுள்ளது. சுமார் 50 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து வீணாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் 50 டிஎம்சி தண்ணீர் கடலில் கலக்கும்.

    டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். நாங்கள் போராடியதால் தான் நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. ஆனால் 25 ஆயிரம் சந்து கடைகள் உள்ளன. தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அபின், ஹெராயின் போன்ற போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன. 

    ஒரு பக்கம் டாஸ்மாக், மறுபக்கம் போதை பொருள். இது பற்றியெல்லாம் முதலமைச்சருக்கு தெரியாது. ஆட்சி முடியும் தருவாயில், தற்போது 30 மணல் குவாரிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இன்னும் நான்கு மாதம் தான் இந்த அரசு இருக்கும். அதற்குள் எதற்கு அனுமதி தருகிறார்கள் என தெரியவில்லை. 

    ரூ. 27 கோடி தான் அரசுக்கு வருமானம் வருகிறது என்கிறார்கள். ஆனால் ஒரு குவாரியில் ஒரு வாரத்தில் இந்த வருமானம் வந்துவிடுகிறது. .வாக்காளர்கள் பட்டியலில் இறந்தவர் பெயர்கள் மற்றும் இரண்டு இடங்களில் பெயர் உள்ளவர்கள் யார் என கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும். போலி வாக்காளர்களை நீக்க வேண்டும். வாக்காளர் பட்டியலை சரியான முறையில் எடுத்திட வேண்டும். நேர்மையாக வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும் என்றார்.

    வரும் தேர்தலில் திமுக கூட்டணி படுதோல்வியை சந்திக்கும். எங்கள் உட்கட்சி பிரச்னை 6 மாதங்களில் முடிவுக்கு வரும் என்றார்.

     

     

    இதையும் படிங்க: பார்த்தாலே மனசு வலிக்குது... ஒரு மழைக்கே இந்த கதி..! சௌமியா அன்புமணி வேதனை...!

    மேலும் படிங்க
    4 வயது சிறுமியை சீரழித்த காமுகன்... போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!

    4 வயது சிறுமியை சீரழித்த காமுகன்... போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!

    குற்றம்
    திடுக்கிடும் சம்பவம்...!! விடிந்தால் திருமணம்.... மணமகன் வீட்டு குளியலறையில் மணப்பெண் இருந்த பகீர் கோலம்...!

    திடுக்கிடும் சம்பவம்...!! விடிந்தால் திருமணம்.... மணமகன் வீட்டு குளியலறையில் மணப்பெண் இருந்த பகீர் கோலம்...!

    தமிழ்நாடு
    #Breaking இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யா காந்த் நியமனம்... சத்தமே இல்லாமல் படைத்த வரலாற்றுச் சாதனை...!

    #Breaking இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யா காந்த் நியமனம்... சத்தமே இல்லாமல் படைத்த வரலாற்றுச் சாதனை...!

    இந்தியா
    பொறுத்திருந்து பாருங்க... முடிச்சு காட்டுறேன்!.. சபதம் எடுத்த சசிகலா...!

    பொறுத்திருந்து பாருங்க... முடிச்சு காட்டுறேன்!.. சபதம் எடுத்த சசிகலா...!

    தமிழ்நாடு
    பிச்சை எடுப்பதற்கு தடை... கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு... சாட்டையை சுழற்றும் மாநில அரசு...!

    பிச்சை எடுப்பதற்கு தடை... கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு... சாட்டையை சுழற்றும் மாநில அரசு...!

    இந்தியா
    காற்று மாசினால் கேன்சர்... முடிஞ்சுது சோலி... வெளியான அதி முக்கிய தகவல்...!

    காற்று மாசினால் கேன்சர்... முடிஞ்சுது சோலி... வெளியான அதி முக்கிய தகவல்...!

    இந்தியா

    செய்திகள்

    4 வயது சிறுமியை சீரழித்த காமுகன்... போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!

    4 வயது சிறுமியை சீரழித்த காமுகன்... போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!

    குற்றம்
    திடுக்கிடும் சம்பவம்...!! விடிந்தால் திருமணம்.... மணமகன் வீட்டு குளியலறையில் மணப்பெண் இருந்த பகீர் கோலம்...!

    திடுக்கிடும் சம்பவம்...!! விடிந்தால் திருமணம்.... மணமகன் வீட்டு குளியலறையில் மணப்பெண் இருந்த பகீர் கோலம்...!

    தமிழ்நாடு
    #Breaking இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யா காந்த் நியமனம்... சத்தமே இல்லாமல் படைத்த வரலாற்றுச் சாதனை...!

    #Breaking இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யா காந்த் நியமனம்... சத்தமே இல்லாமல் படைத்த வரலாற்றுச் சாதனை...!

    இந்தியா
    பொறுத்திருந்து பாருங்க... முடிச்சு காட்டுறேன்!.. சபதம் எடுத்த சசிகலா...!

    பொறுத்திருந்து பாருங்க... முடிச்சு காட்டுறேன்!.. சபதம் எடுத்த சசிகலா...!

    தமிழ்நாடு
    பிச்சை எடுப்பதற்கு தடை... கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு... சாட்டையை சுழற்றும் மாநில அரசு...!

    பிச்சை எடுப்பதற்கு தடை... கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு... சாட்டையை சுழற்றும் மாநில அரசு...!

    இந்தியா
    காற்று மாசினால் கேன்சர்... முடிஞ்சுது சோலி... வெளியான அதி முக்கிய தகவல்...!

    காற்று மாசினால் கேன்சர்... முடிஞ்சுது சோலி... வெளியான அதி முக்கிய தகவல்...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share