• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, November 20, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    டெல்லி கார்வெடிப்பு!! பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு!! புட்டு புட்டு வைக்கும் உளவுத்துறை ரிப்போர்ட்!

    டாக்டர்கள் உமர், முஸாமில் மற்றும் பெண் டாக்டர் ஷாஹீன் ஆகியோருக்கு பாகிஸ்தானில் இருந்து ஹவாலா நெட்வொர்க் மூலம் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு 20 லட்சம் ரூபாயை அனுப்பி உள்ளது.
    Author By Pandian Mon, 17 Nov 2025 13:19:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DOCTORS' TERROR PLOT EXPOSED: JeM's Revenge for Op Sindoor – 360kg Explosives Seized, Delhi Blast Foiled!

    இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கைக்கு பழிவாங்கும் வகையில், பாகிஸ்தான் சார்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது. இதற்காக டாக்டர்கள் அடங்கிய கும்பல், ஹரியானா மருத்துவப் பல்கலையில் 360 கிலோ வெடிபொருள் பதுக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. டில்லியில் டிசம்பர் 6-ல் நடக்க இருந்த பெரிய குண்டுவெடிப்பு தடுக்கப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) மற்றும் மத்திய உளவுத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

    காஷ்மீர் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடந்த பஹல்கம் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7-ல் இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் 9 கேம்புகளைத் தாக்கியது. 

    இதில் பயங்கரவாதிகள் 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்த நடவடிக்கைக்கு பழிவாங்கும் வகையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு இந்தியாவில் பெரிய தாக்குதல் திட்டமிட்டது. இதற்காக அக்டோபர் மாதம் காஷ்மீரில் அந்த அமைப்பை ஆதரும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

    இதையும் படிங்க: ' ஆப்ரேஷன் ஸ்பெஷலிஸ்ட்' பயங்கரவாதிகளின் சதித்திட்டத்தை முறியடித்த ஐ.பி.எஸ்!! யார் இந்த சந்தீப் சக்கரவர்த்தி?!

    இதைத் தொடர்ந்து, காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ஆதில் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்புடைய மூன்று டாக்டர்கள் தெரியவந்தனர். அவர்கள் காஷ்மீரைச் சேர்ந்த முஸாமில் அகமது கனி, உத்தர பிரதேசத்தின் லக்னோவைச் சேர்ந்த ஷாஹீன் சயீது மற்றும் ஷாஹீன் சயீது ஆகியோர். இவர்கள் மூவரும் ஹரியானாவின் அல்-பலாஹ் மருத்துவப் பல்கலையில் பணியாற்றியவர்கள் என்பது தெரியவந்தது.

    விசாரணையில், அந்த பல்கலை வளாகம் அருகில் பதுக்கி வைக்கப்பட்ட 360 கிலோ வெடிபொருள்களையும் போலீஸார் கைப்பற்றினர். இதே பல்கலை டாக்டர் உமர் நபி என்பவருக்கு இவர்களுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் அவரை தீவிரமாகத் தேடி வரும்போது, உமர் நபி டில்லியில் வெடிபொருள் நிரப்பப்பட்ட காரை ஓட்டிச் சென்று வெடிக்க முயன்றான். சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

    DelhiBlastFoiled

    மத்திய உளவுத்துறை தனியாக நடத்திய விசாரணையில், முதல் கட்ட அறிக்கை அரசுக்கு அளிக்கப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானன. டாக்டர்கள் உமர், முஸாமில் மற்றும் பெண் டாக்டர் ஷாஹீன் ஆகியோருக்கு, பாகிஸ்தானில் இருந்து ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு ஹவாலா நெட்வொர்க் மூலம் 20 லட்சம் ரூபாய் அனுப்பியது தெரியவந்தது.

    அதைப் பயன்படுத்தி, கள்ளச் சந்தையில் அமோனியம் நைட்ரேட், எரிபொருள் ஆயில் மற்றும் டி.ஏ.டி.பி (டிரைஅசிடோன் டிரைபெராக்சைட்) என்ற வெடிபொருள்களை வாங்கி, குண்டுகளைத் தயாரித்துள்ளனர்.

    உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், “முன்கூட்டியே இந்த கும்பலை காஷ்மீர் போலீஸார் கண்டுபிடித்ததால், டிசம்பர் 6-ல் டில்லியில் நடக்க இருந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பு தடுக்கப்பட்டது. இந்த சதித்திட்டத்தில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு உள்ளது” என்றன. இந்த சதி, 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் பழிவாங்கல் என்பதால், இந்திய உளவு அமைப்புகள் தீவிர கண்காணிப்பில் உள்ளன.

    இந்த சம்பவம், பயங்கரவாத அமைப்புகளின் உள்நாட்டு சதிகளை வெளிப்படுத்தியுள்ளது. டாக்டர்கள் போன்ற படித்தவர்கள் இதில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்.ஐ.ஏ. விசாரணையில் மேலும் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றம் தொடரும் நிலையில், உளவுத்துறை எச்சரிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: 2900 கிலோ வெடிமருந்து! இந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் டெல்லி டாக்டர்கள்!! அதிர வைக்கும் 2 சம்பவங்கள்!

    மேலும் படிங்க
    பட்டப் பகலில் படுகொலை... எப்படி தான் துணிச்சல் வருது? கொந்தளித்த சீமான்...!

    பட்டப் பகலில் படுகொலை... எப்படி தான் துணிச்சல் வருது? கொந்தளித்த சீமான்...!

    தமிழ்நாடு
    சுப்ரீம் கோர்ட் நச் தீர்ப்பு... நிலை நிறுத்தப்பட்ட கூட்டாட்சி தத்துவம்... செல்வப் பெருந்தகை கருத்து...!

    சுப்ரீம் கோர்ட் நச் தீர்ப்பு... நிலை நிறுத்தப்பட்ட கூட்டாட்சி தத்துவம்... செல்வப் பெருந்தகை கருத்து...!

    தமிழ்நாடு
    நயன்தாராவுக்கு போட்டியாக அட்லீ இறக்கிய காஸ்ட்லி ரதம்..! இந்தியாவிலேயே இந்த கார் இவர் கிட்டதான் இருக்காம்..!

    நயன்தாராவுக்கு போட்டியாக அட்லீ இறக்கிய காஸ்ட்லி ரதம்..! இந்தியாவிலேயே இந்த கார் இவர் கிட்டதான் இருக்காம்..!

    சினிமா
    ரயிலில் கஞ்சா... கையும் களவுமாக சிக்கிய இளைஞர்கள்... லாடம் கட்டிய போலீஸ்...!

    ரயிலில் கஞ்சா... கையும் களவுமாக சிக்கிய இளைஞர்கள்... லாடம் கட்டிய போலீஸ்...!

    தமிழ்நாடு
    பீகார் தேர்தல் தோல்விக்கு நானே முழு பொறுப்பு..!! காந்தி ஆசிரமத்தில் பிரசாந்த் கிஷோர் மௌன விரதம்..!!

    பீகார் தேர்தல் தோல்விக்கு நானே முழு பொறுப்பு..!! காந்தி ஆசிரமத்தில் பிரசாந்த் கிஷோர் மௌன விரதம்..!!

    இந்தியா
    முடியவே முடியாது... விஜய்க்கு

    முடியவே முடியாது... விஜய்க்கு 'நோ' சொன்ன காவல் துறை... மீண்டும் பனையூருக்குள் வைத்து முடக்க திட்டமா?

    அரசியல்

    செய்திகள்

    பட்டப் பகலில் படுகொலை... எப்படி தான் துணிச்சல் வருது? கொந்தளித்த சீமான்...!

    பட்டப் பகலில் படுகொலை... எப்படி தான் துணிச்சல் வருது? கொந்தளித்த சீமான்...!

    தமிழ்நாடு
    சுப்ரீம் கோர்ட் நச் தீர்ப்பு... நிலை நிறுத்தப்பட்ட கூட்டாட்சி தத்துவம்... செல்வப் பெருந்தகை கருத்து...!

    சுப்ரீம் கோர்ட் நச் தீர்ப்பு... நிலை நிறுத்தப்பட்ட கூட்டாட்சி தத்துவம்... செல்வப் பெருந்தகை கருத்து...!

    தமிழ்நாடு
    ரயிலில் கஞ்சா... கையும் களவுமாக சிக்கிய இளைஞர்கள்... லாடம் கட்டிய போலீஸ்...!

    ரயிலில் கஞ்சா... கையும் களவுமாக சிக்கிய இளைஞர்கள்... லாடம் கட்டிய போலீஸ்...!

    தமிழ்நாடு
    பீகார் தேர்தல் தோல்விக்கு நானே முழு பொறுப்பு..!! காந்தி ஆசிரமத்தில் பிரசாந்த் கிஷோர் மௌன விரதம்..!!

    பீகார் தேர்தல் தோல்விக்கு நானே முழு பொறுப்பு..!! காந்தி ஆசிரமத்தில் பிரசாந்த் கிஷோர் மௌன விரதம்..!!

    இந்தியா
    முடியவே முடியாது... விஜய்க்கு 'நோ' சொன்ன காவல் துறை... மீண்டும் பனையூருக்குள் வைத்து முடக்க திட்டமா?

    முடியவே முடியாது... விஜய்க்கு 'நோ' சொன்ன காவல் துறை... மீண்டும் பனையூருக்குள் வைத்து முடக்க திட்டமா?

    அரசியல்
    எதுக்கு இந்த கேவலமான வேலை..?? ஆதாரத்துடன் மூக்கறுத்த அமெரிக்கா..!! அசிங்கப்பட்ட சீனா!!

    எதுக்கு இந்த கேவலமான வேலை..?? ஆதாரத்துடன் மூக்கறுத்த அமெரிக்கா..!! அசிங்கப்பட்ட சீனா!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share